Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hakkeem.jpg

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பில் நடந்த தென்னாபிரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது. 

உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வமாக இருக்கிறார். 

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் மிகையான அழுத்தங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். 

அது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிப்பதாகவும் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பில், தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்போது, கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்கத் தூதுவர், சிறிலங்கா பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே சிறந்தது என்றும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டுப் பொறிமுறை மூலம் விசாரணை நடத்துவதே நல்லது என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், இத்தகைய உள்ளக விசாரணை நடத்தப்படும் போது, அதற்குச் சமாந்தரமாக, பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140207109916

  • கருத்துக்கள உறவுகள்

hakkeem.jpg

1.) அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது. 

2.) உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வமாக இருக்கிறார். 

3.) பொறுப்புக்கூறல் விவகாரத்தில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் மிகையான அழுத்தங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். 

அது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிப்பதாகவும் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

நரித்தனமான அரசியல்வாதி!

கனம் நீதிபதி அவர்களே எனது கட்சிக்காரர் செய்த கொலைக்காக அவருக்கு தண்டனை வழங்கினால் எதிர்விளைவாக அவரின் சகபாடிகள் கொலையுண்டோரின் உறவினரை கொலைகளை செய்துவிடுவார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கபடும். ஆகவே நாட்டில் எனது கட்சிக்காரரை சுற்றவாளி என்று அறிவிப்பதன் மூலம்  பலரின் உயிர்களை பாதுகாக்க முடியும் என வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரை  பரம்பரையாக

ரத்தத்தில் ஊறிய  குணமிது

மாற்றுவது

மாறும் என  எதிர்பார்ப்பது மடமை...........

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கிற கூலிக்கு குரைக்கிறார். மார்ச்சுக்குப் பிறகு...எத்தினை பள்ளிவாசல்கள் இடிபடப் போகுதோ யார் அறிவார்..??! அப்ப மட்டும் ஈரானுக்கு... சவுதிக்கு.. பாகிஸ்தானுக்கு போவாராக்கும்.. சிறீலங்கா மீது  அழுத்தம் கொடுக்க. தமிழர்களுக்கு அழுத்தம் கொடுக்க.. பாக்கியும்.. அரபுக்களும்... ஏன் முன்வரப் போறாங்கள்.  அழுத்தங்கொடுக்கக் கூடிய தரப்புக்களோடு தான் தமிழர்கள் தங்கள் இராஜதந்திர.. அரசியலைக் கொண்டு போய் தங்களை தற்காத்துக் கொள்ளனும். இதனையும் இந்தக் குரைப்பு தெளிவாக உணர்த்துகிறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

பரம்பரை  பரம்பரையாக

ரத்தத்தில் ஊறிய  குணமிது

மாற்றுவது

மாறும் என  எதிர்பார்ப்பது மடமை...........

 

பரம்பரையே நம்பிக்கை துரோகம் காட்டிகொடுப்பு குள்ளநரித்தனம் மிக்க தொப்பி பிரட்டிகள். ஹக்கீம் மாதிரி ஒரு கேடு கெட்ட அரசியல்வாதியை எங்கும் காண முடியாது. தொப்பி பிரட்டிகள் ஐய்ந்து வேளையும் அல்லா அல்லா என்று தொழுது விட்டு தான் பெற்ற மகளையே கர்ப்பிணி ஆக்கி விடும் கேடு கெட்ட பிறப்புகள். இவங்களாலை எங்கும் எப்போதும் பிரச்சினை தான். எமது தமிழீழ விடுதலை என்கிற விவசாயத்தில் இந்த களைகள் அகற்றப்படவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரையே நம்பிக்கை துரோகம் காட்டிகொடுப்பு குள்ளநரித்தனம் மிக்க தொப்பி பிரட்டிகள். ஹக்கீம் மாதிரி ஒரு கேடு கெட்ட அரசியல்வாதியை எங்கும் காண முடியாது. தொப்பி பிரட்டிகள் ஐய்ந்து வேளையும் அல்லா அல்லா என்று தொழுது விட்டு தான் பெற்ற மகளையே கர்ப்பிணி ஆக்கி விடும் கேடு கெட்ட பிறப்புகள். இவங்களாலை எங்கும் எப்போதும் பிரச்சினை தான். எமது தமிழீழ விடுதலை என்கிற விவசாயத்தில் இந்த களைகள் அகற்றப்படவேண்டும் 

 

இதையே  தமிழர் தரப்பில் சொல்லப்பட்டால் .............

வந்து விடுவார்கள்

மன்னிப்புக்கேட்கணும்

வரலாற்றுத்தவறு

..................

........................

....................... :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களைப்போய் நாங்கள் எதிர்பார்க்கிறதும் நம்புறதும் நம்ம மடத்தனம்.  அவங்கள் யார் நாங்கள் யார்?  ஒரு அந்நிய சாதியைச் சும்மா எதற்காக நாம் திட்டவேண்டும்?  நாம்தான் நமது விடயங்களைப் பார்க்க வேண்டும்.

தமிழ் ஈழம் நாம் கேட்டால் தனி அலகு கேட்பவர்கள் ஆச்சே ஓசியில காலத்தை ஓட்டுகிறதில இவங்களுக்கு நிகர் இவங்கள்தான்

சிங்களவன் சிங்கள்வனாக ந்டந்து கொள்ளுகிறான். பதியுதின், குத்தி, கருணா போன்ற்வர்கள் அண்டி பிழைக்கிற்றார்கள். ஆனால் இந்த ஆள் மாதிரி ஒரு ஈனம் எந்த இனத்திலும் பிறந்திடக்கூட்டாது. கிழக்கு மாகாண தேர்தலில் வைத்து தமிழ்ரை முழுவத்தாக அழித்த ஈனம். 

 

கழுவுகிறது சிங்கள கால்கள். அதிலும் வெளியே வந்து வீரமும் பேசும். தான் மட்டும் அரசை விட்டு தனியாக தேர்தலில் நிற்கிறாராம். தொண்டமானுக்கு தனிய நிற்க வக்கில்லையாம், தன்னிடம் கூட்டு சேர கேட்கிறார் என்று எள்ளிநகையாடி ஒரு பேச்சு பேசியிருந்தார்டிந்த கேவலக்கேட்ட சீவன், இது எப்படி கூட்டமைப்பை சுத்தியது என்றதை தமிழர் மறந்து போவார்கள் என்று நினைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கூற்றுப்பற்றி நண்பர் ஜெயபாலன் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார் என்று அறிய ஆசை. சிலவேளை ஆருயிர் நண்பன் என்றபடியால் அவர் சொல்வது சரிதான், வெளிநாட்டு விசாரணை வேண்டவே வேண்டாம், உள்நாட்டில் பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என்று சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
இதன்போது, கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்கத் தூதுவர், சிறிலங்கா பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே சிறந்தது என்றும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டுப் பொறிமுறை மூலம் விசாரணை நடத்துவதே நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்சன் மன்டேலா,காந்தி,கஸ்ரொ போன்றோர்களின் வாரிசுகள் ஏன் இப்படி அறிக்கை விடுகிறவயோ தெரியவில்லை....அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு அவர்கள் எனைய ஒடுக்கப்பட்ட இனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பது இல்லை.....

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.