Jump to content

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


Recommended Posts

 

 

 

உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  :) 
 
நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.
04.03.1981= 0+4+0+3+1+9+8+1
=26 (2+6)
=8
8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
அதன் படி....
1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.
 
Link to comment
Share on other sites

நீலம்தான் எனக்குப் பிடிச்ச கலரு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிஜத்தில் பிடிச்ச கலரு பச்சை ... ஆனால் நீலம் என்று இது சொல்லுது  :) அப்ப எது சரி???? <_<:D:lol::icon_idea:

 

நீங்கள் மயில் கழுத்து நிறத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியென நினைக்கின்றேன்...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தது, ஊதாக்கலர் எண்டு வருகுது!

 

அவதாரைப் பார்த்தாலே தெரியுது என்று சுண்டல் கூறுவதும் கேட்கிறது! :D

Link to comment
Share on other sites

1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.

 

நாமளு :D :D

Link to comment
Share on other sites

கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. :wub:  அதனை எந்த எண்ணில் தேடுவேன் :(<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif
 

 

ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..
நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்...
:)

 

 

have-nice-day.gif

Link to comment
Share on other sites

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif

 

 

ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!

சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..

நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்... :)

 

 

have-nice-day.gif

 

காதலர் தினத்தில் இத்தனை ஏமாற்றங்களா?????? :o  தாங்கமுடியவில்லை.... :(  <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தில் இத்தனை ஏமாற்றங்களா?????? :o  தாங்கமுடியவில்லை.... :(  <_<

 

பாஞ்சு, காதலர் தினமா?  vil-assome2.gif

 

அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன? vil-colere1.gif

 

மனிதனை படைக்க, அன்றுதான் ஆதாமும், ஏவாளும் 'சேர்ந்த நாளா'? mur07.gif

 

அப்படியென்றால் மிருகங்களுக்கு 'எந்த நாள்'?  mort.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..5.gif

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு..vil-fleurs4.gif

 

 

ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார். உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் அமைத்த நியதி!!

சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்!!!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில், எல்லா நன்மையும் உண்டாகும்!!!!

 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்..

நிலை உயரும் போது, பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்... :)

 

 

have-nice-day.gif

 

 

எண்ணிரண்டு பதினாறு வயது  அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது...! :)

Link to comment
Share on other sites

பாஞ்சு, காதலர் தினமா?  vil-assome2.gif

 

அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன? vil-colere1.gif

 

மனிதனை படைக்க, அன்றுதான் ஆதாமும், ஏவாளும் 'சேர்ந்த நாளா'? mur07.gif

 

அப்படியென்றால் மிருகங்களுக்கு 'எந்த நாள்'?  mort.gif

 

நீங்கள் சின்னப்பிள்ளை.... இப்படியெல்லாம் கேள்விகேட்கக் கூடாது ராசா..! வயதுக்கு வாருங்கள். வந்தபின் சொல்கிறேன். :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதுக்கு வாருங்கள். வந்தபின் சொல்கிறேன். :D:lol:

 

:D  biberon.gif  சரி, தாத்தா....!sucette.gif:lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குமரவேலு குமரகுருபரன் அவர்களிடம் இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். உங்களது உறவினர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களிடம் சொல்லவும் நேரடியாகப்போய்க் கதைக்கச்சொல்லி.
    • ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......!  🙏
    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.