Jump to content

கலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு


Recommended Posts

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹெலியும் லிமோவும் தான் மற்றவர்களின் சடங்கைவிட அதிகமாக இருக்கிறது.
 
ஹெலிக்கு பெரியவருக்கு 250 யூரோவும் சிறுவருக்கு 200 யூரோ.
 
ஹெலிக்கும் லிமோவுக்கும் ஒரு 2000 யூரோ செலவளிச்சிருப்பார்.
ஒரு நாள் தானே.
 
அந்தாள் தன்ட காசத்தானே செலவளிக்குது. அதுவும் தன் மகளுக்கு.
 
நீங்கள் எல்லாம் ஏன் எரியிரீங்க ??
 
கனடாவில, லண்டனில‌ இருந்து தமிழ்ப் பெடியள் தாய்லாந்துக்கு விபச்சாரிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர் செலவளித்து பிளேனில போய் வாறங்கள். இந்தக் கணக்கெல்லாம் யார் பார்ப்பது ?? 

 

 

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

Link to comment
Share on other sites

இங்கு ஜேர்மனியில் ஒரு திருமண வீடு பார்த்தேன்.

 

மணமகன் ஹெலியில் வந்து மண்டப வாசலில் இறங்கினார்.

'மணமகளை சிறை மீட்க ஹீரோ ஹெலியில் வந்து இறங்குகிறாராம்!'

 

ஒரு மாதம் கழிந்திருக்கும்!!!!

பிள்ளை கண்ணைக் கசக்கிக்கொண்டு பெற்றோரிடமே வந்துவிட்டது.

 

இப்ப கதாநாயகனுக்கு வில்லன் வேசம் போலை!!  :o  :lol:

Link to comment
Share on other sites

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

 

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 

 

 

F 16 இல ஏத்தி.. ஒரு பரசூட் குண்டோட கட்டி.. நடு வானத்தில இருந்து.. கழற்றி விட்டும் பார்க்கலாம் தானே. பரசூட்டில.. பிள்ளை.. எப்படி இறக்குது என்று. அதெல்லோ நவீனம். :lol::D

 

உந்தப் பிள்ளையை உளவியலாளர்கள் பரிசோதனை செய்தால் தெரியும்.. அது உண்மையில் தன் சந்தோசத்துக்கு இதைச் செய்ததா அல்லது பெற்றோரின் சந்தோசத்திற்காக கட்டாயப்படுத்தப்பட நிலையில் வரவழைக்கப்பட்ட சந்தோசத்தில் இதை செய்ததா என்று.

 

அது மட்டுமன்றி.. இந்தக் குடும்பங்களின் ஆடம்பர நடவடிக்கைகளுக்கான பண வருவாய் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

 

அண்மையில்.. லண்டனில்.. ஒரு குடும்பம் அரச பணத்தில் இருந்து கொண்டு ஆடம்பர சாமத்திய வீடு.. அயலவர்களோ.. உறவினர்களோ.. எரிச்சலில் கவுன்சிலுக்கு பெட்டிசன் போட.. விசயம்.. பிடிபட்டு.. இப்போ.. பல ஆயிரம் பவுன்ஸ்களை அரசுக்கு மீளச் செலுத்தக் கேட்கப்பட்டுள்ளனர். இப்படியும் நடக்குது. பிரான்ஸில இதுக்கு இன்னும் வழி தெரியாது போல.  :):icon_idea:

 

Link to comment
Share on other sites

மலேசிய நன்பர் ஒருவர்.. உணவகம் ஒன்று வைத்திருக்கிறார்.
 
ஒருமுறை சொன்னார். " என்னங்க உங்க ஆளுங்க வந்து எள்ளுறுண்டை இருக்கா  ? என்று கேக்கிறாங்க..!!! " :wub:  :wub:  :D  
 
 
உலகம் முன்னேறிக்கொண்டு போகுது.
 
நாங்க எங்களுக்க நிண்டு கொண்டு மற்றவைய பார்த்து "கெக்கே.. கொக்கே.." என்டு கொன்டும் ஆளுக்கு ஆள் மாறி மாறி முதுகு சொறிஞ்சு கொண்டும் நிக்கிறோம்.  :wub:
 
 
அவரின் பண வருவாய் பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவரின் கெட்டித்தனம். கடன் எடுத்து செலவளிக்காதவரை அவரின் கெட்டித்தனமே!
 
பிரான்ஸ் கேணல் கடாபியின் பில்லியன்களை "கெட்டித்தன்மாகத்" தானே எடுத்தது.
 
 
ஒரு கொண்டாட்டம் சிறிது ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் கவலைப் படவேண்டியவன் கொண்டாட்டத்திற்கு செலவு செய்தவன் மட்டுமே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

Link to comment
Share on other sites

ஈசன் சொல்வதும் நியாயம்தான். அவரது காசு.. அவர் செலவழிக்கிறார். நெடுக்கின் உளவியல் வாதம் வீக்காக இருக்கு. :D

 

ஆனாலும், பொதுத்தளத்தில் இக்காணொளி பகிரப்பட்டுள்ளதால் பலரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை வைக்கிறார்கள். அச்செயலிலும் பிழை காண முடியாது.  :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

 

ஈழத்தமிழன் சிக்கோயினார் மாதிரி மாறிக்கொண்டு வாறான் எண்டுறியள்????  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

 

கணவர் எது சொன்னாலும் அடங்கிறார் இல்லயே,சொல்வளி  கேக்கிறார் இல்லயே என்ற அம்மாக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கும்,இவ்வாறன விழாக்களை கொண்டாட வைப்பதில் வெற்றி காண்கிறார்கள்..எப்ப,எப்ப என்று எதிர் பார்த்து இருப்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்.

காரணம் மகள் பெரியவள் ஆகிட்டாள் என்றால் தந்தைக்கு சொல்லி அடக்குவாள் என்று எதிர் பார்ப்பு வேறு....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்த்தேன். வழமையான சாறிப்பார்ட்டியாகத்தானே உள்ளது. இந்த இலகு ரக ஹெலிக்கு அதிகம் செலவு வந்திருக்காது! விழா நடக்கும் மண்டபமும் தெரிந்ததாகவே இருக்கின்றது!!

இலண்டனில் எனக்குத் தெரிந்த வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் சாமத்தியவீடு சிறப்பாகத்தான் நடந்திருக்கின்றது. இனியும் நடக்க இருக்கின்றது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதம் எல்லாம் கிடையாது. வசதி உள்ளவர்களும் இல்லாதவர்களும் தமது பெண்பிள்ளைகளுக்கு இந்த விழாவைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டுச் செய்கின்றார்கள். வழமை போன்றே போட்டி போட்டுப் புதினமாகச் செய்யவேண்டும் என்று ஹெலி, குதிரைவண்டி, பல்லக்கு, கடிலாக் லிமோசின் என்று ஆடம்பரமாகச் செலவழிக்கின்றார்கள். இதையெல்லாம் இனி மாற்றமுடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே சாறிப்பார்ட்டிகளுக்குப் போய் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதும் மகிழ்வாக இருப்பதும் புலம்பெயர் நாடுகளில் தொடரத்தான் போகின்றது. நானும் சாமத்திய வீடுகளைத் தவிர்ப்பதில்லை என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டேன்.

http://www.youtube.com/watch?v=DunKaaqePd8

Link to comment
Share on other sites

கவனித்துப் பார்த்தீர்களானால் இவர்கள் கிறிஸ்தவர்கள். எனக்குத் தெரிந்த கிறிஸ்தவர்கள் சாமத்திய வீடு செய்வதில்லை. படம் காட்டுவது தவிர இதனைக் கலாச்சாரத்திற்காக இவர் செய்ததுபோல் தோன்றவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

 

கலியாணவீட்டுக்கு நீர்வேலியிலையிருந்து குலையோடை வாழை இறக்கின தமிழனுக்கு பச்சைத்தென்னோலை எடுப்பிக்கிறது பெரிய விசயமில்லை. :D
 

என்ன ஒண்டு இப்பிடியான சம்பிரதாயபூர்மமான விசயங்களை செய்யிறவைக்கு அதின்ரை  அடிப்படை தார்ப்பரியங்கள் தெரியாது sign0186.gif  .........இனி அடுத்த சாமத்தியவீடு நீர்மூழ்கி கப்பலிலை...............   tongue4fj_zps3812ed91.gif   

Link to comment
Share on other sites

 

இவர்கள் தமது சொந்தப் பணத்தில் தமது வீட்டு வைபவத்தினைச் செய்கிறார்கள்.அது அவர்களின் விருப்பம், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தவறைச் சுட்டிக் காட்டலாம் (அது தான் சரியான முறை) , அதைவிடுத்து அவர்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விமர்சிப்பதென்பது  எனது பார்வையில் சரியெனப்படவில்லை. ஆகக்குறந்தது அவர்களது முகங்களையென்றாலும் மறைத்திருக்கலாம்,  இங்கு விருந்த்தினர்களாக வந்திருப்பவர்கள் உட்பட அணைவரும் தெளிவாகத் தெரிகிறார்கள். 
 
இங்கே புலம் பெயர் தேசங்களில்  மக்களிடம் மில்லியன் கணக்கில் மக்களிடம் பணத்தினச் சேர்த்து கோயில்களக் கட்டி ஆன்மிகம் எனும் பெயரில் மிகப் பெருந்த்தொகைப் பணத்தினை வீண‌டிக்கிறார்கள் ,  வாருங்கள் அவற்றில் உள்ள தவறுகளை விவாதிப்போம். ஏனெனில் இங்கே பொது மக்களின் பணம் வீணடிக்கப்ப்டுகிறது.

 

ஆதவன், இங்கு வீடியோவை யாரும் தனிநபர்கள் தரவேற்றி மகிழவில்லை. அந்த வீடியோவை எடுத்த வீடியோ நீறுவனமே தரவேற்றி உலாவவிட்டுள்ளது. இது அக்குடும்பத்தினதோ அல்லது விருந்தினர்களினதோ அனுமதி இல்லாது போடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

படிப்பறிவில்லாதவனால்தான் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்கிறீர்களா?!  :D

 

என்னைப் பொருத்தளவில்...

'அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்!'

 

இதற்கான பதில் யாயினியின் கருத்திலும் வாத்தியாரின் கருத்திலும் உள்ளது.   நான் "படித்தவன்" என்று குறிப்பிடவில்லை.  "படிப்பறிவில்லாதவன்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஏனெனில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல.  யாயினி குறிப்பிட்டதுபோல, உழைத்துப் பெற்ற பணத்தை இப்படி ஒரு நாளில் வீணடிக்க மனம் வராது.   கொண்டாட்டங்கள் செய்வது என்பது வேறு.  ஆனால், இப்படி படம் காட்டி செய்வது என்பது வேறு.  இது படம் காட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

 

ஒருசிலர், தாங்கள் கொடுத்ததை வசூலிப்பதற்காகவும் இதனைச் செய்வதுண்டு.    :icon_idea:

Link to comment
Share on other sites

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

யாருக்குமே தெரியாமல் சில விடையங்களை பெண் பிள்ளைகள் செய்ய முயற்சிக்கும் போது, பெற்றோர்  தாங்கள் முன் நின்று பல லட்சம் கொட்டி செய்யும் இந்த மாதிரியான விழாக்கள் பறவா இல்ல என்று சொல்ல வாறிங்களா அலையக்கா...ம்ம்ம்..

Link to comment
Share on other sites

அலையக்காவுக்கு தான் என்ன சொல்ல வந்தவா என்டது மற‌ந்து போச்சாம். ஒரு "பெக்" அடிச்சிட்டு வந்து விலாவாரியாச் சொல்லுவா.. கொஞ்சம் பொறுங்கோ பிள்ள...   :D

Link to comment
Share on other sites

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

Link to comment
Share on other sites

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

இதுக்குத்தான் சொல்றது இடையிடை இசையரசன் வரவேணுமெண்டு. :D

Link to comment
Share on other sites

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

 

 

நன்றி இசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

Link to comment
Share on other sites

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

 

 

கு.சா. Youtube பக்கம் போறேல்லைப் போல கிடக்கு.  கிடைத்தற்கரிய படங்களைப் போடும் கு.சா.வுக்கு இவை கண்ணுக்கு அகப்படேல்லையோ   :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

ஏபா எசை...
 
சையிக்கிள் கப்பில கடா வெட்றதல எக்ஸ்பேர்ட் ஆய்ட்டாப்பல....  :wub:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிள்ளை ஆசைப்படுகிறா அதனால செய்யிறம்" என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஊரை ஏமாத்தப்போகினம்? பிள்ளை ஆசைப்படுகிற எல்லாத்தையும் செய்து கொடுப்பினமா? 16வயது பிள்ளை ஒருத்தனோட வந்து நின்றாலும் இதே பதில் வருமா?  :icon_idea:

 

இது அவரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப்பிரச்சனை. இவர்கள் செய்வதை பார்த்து நாளை வெறோருவர் தொடங்குவார். அவரிற்கு அறிவில்லையா என்று கேட்கின்றீர்கள்? ஆம் அவர்களிற்கு அறிவு இல்லை! அனைவருக்கும் ஒரே அறிவும் ஒரே மனமும் இருந்தால் இந்த உலகில் எந்தப்பிரச்சனையும் இல்லை. பலசாலியும் பலவீனமானவர்களும் வாழும் உலகமிது. பலவீனமானவர்களை பலமானவர்கள் தூக்கிவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி செய்பவர்கள் பணத்தில் பலமானவர்கள. ஆனால் புத்தியில் பலவீனமானவர்கள். முட்டாள்கள் எப்படி இவ்வளவு பணம் சம்மாதிக்க முயும் என்று கேட்கின்றீர்களா? பணம் சம்மாதிப்பதற்கு அறிவு முக்கிய தேவையல்ல. லாட்டரி சீட்டில் பணம் விழுந்தால் அதற்கும் அறிவு காரணமாக முடியாது தானே. 

 

செய்கின்ற எந்த காரியத்திற்கும் ஒரு குறிக்கோள் வேண்டும். இந்த ஆடம்பரத்தில் என்ன குறிக்கோள் என்று செய்பவர்களை கேட்டால் அவர்களிடம் பதில் வராது. காரணம் தங்களின் பண பலத்தை சொந்தங்களிற்கும் ஊரவர்களிற்கும் காட்டுவதே இவர்களின் நோக்கம். இதனை நேரடியாக வெளியில் சொல்ல மாட்டார்கள். இதை தவிர இந்த விழாக்களில் என்ன பலன் அந்த பிள்ளைக்கும் பெற்றோர்களிற்கும் வந்துவிட முடியும்? 

 

மாறாக மொய் எழுதிகின்றேன் என்ற பெயரில் பலர் ஆயிரக்கணக்கான (இப்பொழுதெல்லாம் நூற்றுக்கணக்காக எழுதுவிதில்லை) பணத்தினை கடனாக விழா நடாத்துபவர்களின் தலையில் கட்டிவிட்டு செல்கின்றனர். பணம் வரும் போது கொண்டாட்டம். அதனை திரும்ப கொடுக்கும் போது வரும் திண்டாட்டம் பற்றி இவர்கள் சிந்திக்கவா போகின்றார்கள். 

 

மொத்தத்தில் விழா நடத்தியவர் தூர நோக்கு பார்வையில் ஒரு பெரும் கடனை சுமக்க வேண்டியுள்ளது. விழாக்கு வருபவர்கள் யாராவது மனதாரா வாழ்த்திச்செல்கின்றார்களா என்று கவனியுங்கள்? சாப்பிட்டு முடிக்க முன்னரே மேடையில் ஏறி வரிசையில் நிற்கின்றார்கள். விழா நடத்துபவர்களும் வந்தவர்கள் நேரத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் 4-5 ஆடைகள் மாற்றுவதில் குறியாக நிற்பார்கள் வந்தவர்களை பற்றி இவர்கள் ஏன் சிந்திக்க வேண்டும். ஒரு வகையில் வந்தவர்கள் இவர்களிடம் கடன் வாங்கிய அடிமைகள் அல்லது கடன் கொடுக்க வந்த வியாபாரிகள். யாராக இருந்தாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் நின்று பணத்தை கொடுத்துவிட்டு தானே செல்ல வேண்டும். 

 

மே 19ஆம் திகதி திருமண விழா செய்தவர்களையும் நவம்பர் 27ஆம் திகதி பிறந்தநாள் விழா செய்தவர்களையும் நான் அறிவேன். ஊரே செத்த வீடாக இருக்கும் போது இவர்கள் மட்டும் விழா கொண்டாடுகிறார்கள் என்றால் இவர்களிடம் போய் எதனை விளங்கவைப்பது? இந்த விழா கொண்டாடியவர்களையும் நான் அப்படி தான் பார்க்கின்றேன்.

 

இப்படியான வெட்டிச்செலவுகளை மிச்சம் பிடித்து இவர்கள் வறுமையில் வாழும் தமிழர்களிற்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்கலாம். அதுவே அந்த பிள்ளைக்கு செய்யும் தொலைநோக்கு நன்மை. 

 

இவ்வளவு பேசுறியே நீ என்ன பெரிய திறமோ என்று மனதிற்குள் கேட்பது விளங்குது. :D

 

நான் கொண்டாட்டங்களிற்கு போவது குறைவு. நேரம் கிடைத்தால் செல்வதுண்டு. நான் மொய்பணம் வாங்கவில்லை என்பதால் வருகின்ற அனைத்து அழைப்பிதழ்களிற்கும் செல்லவேண்டிய கட்டாயம் இல்லை (மொய்பணம் வாங்கவில்லைல என்பதாலோ என்னவோ எனது திருமணத்தில் பாதி மண்டபம் காலியாகவே இருந்தது). நண்பர்களின் கொண்டாட்டம் என்றால் செல்வதுண்டு. நான் வைக்கின்ற சிறிய மொய்க்கு அதிகமாகவே ஆறுதலாக இருந்து அனைத்த வகையான சாப்பாடுகளையும் சுவைத்துவிட்டு தான் வருவேன். இதை மொய் என்று சொல்வதைவிட நான் சாப்பிட்டதற்கான பில் என்றே சொல்லலாம்.  :lol:

மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவது இன்னொரு காரணம். 

 

நான் திருமணம் செய்யும் போது (யாழ்கள கன்னிகளே சோகம் வேண்டாம் :wub: ) எனது அறியாமையால் சில தவறுகள் செய்ததுண்டு. அதற்கு காரணம் எனது முன்னோர்களே. தமிழ் கலாச்சாரம் என்று நான் நினைத்த பலவிடயங்கள் தமிழ் கலாச்சாரமே அல்ல என்பதை பல வருடங்கள் சென்ற பின்னரே அறியமுடிந்தது. எமக்கு முன்னர் விழா செய்தவர்கள் அப்படி செய்யதனால் வந்த வினை இது. பெற்றோர்களும் எமது விருப்பமே என்று விட்டது இன்னொரு காரணம். 

இன்னொரு முறை திருமணம் செய்தால் தவறை திருத்திக்கொள்கின்றேன் :D

 

இப்படியானவர்கள் புதிது புதிதாக சிலவற்றை செய்யும் போது அது காலப்போக்கில் அடுத்த சந்ததிக்கு கைமாறி ஒரு 100வருடங்களில் அதுவே எமது கலாச்சாரம் என்று வந்துவிடும் என்பதே கவலைக்குரிய விடயம். நாம் வாழுகின்ற நாடுகளிற்கேற்றாற்போலும் காலநிலைக்கு ஏற்றாற்போலும் சில விடயங்களை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவை இரண்டிற்கும் பொருந்தாத விடயங்களை மாற்றுவதில் தான் பிரச்சனை. 

 

இப்ப புதிசா ஒரு சம்பிரதாயம் வந்திருக்கு. ஒரு பாடலுக்கு  ஆட்டம் போட்டு அதனை வீடியோ எடுத்து விழா மண்டபத்தில் போட்டுக்காட்டுவது. சரி அவர்கள் பணம் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் சில வேளைகளில் அவர்களை பார்ப்பதற்கே சகிக்கமுடியாமல் இருக்கும். சற்று குண்டான ஒருவர் சற்றும் பொருத்தமில்லாத ஆடைகளை போட்டிருப்பார். கேட்டால் அது விலையுயர்ந்த ஆடையாம். இந்த வீடியோக்களை பார்த்து சிரித்தது தான் அதிகம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு :rolleyes:

 

இந்த வீடியோக்கள் என்றைக்கு சமூக வலைத்தளங்களில் வருகின்றதோ அன்றே இது பொதுவிடயமாகி விடுகின்றது என்பதை இனி என்றாலும் விளங்கிக்கொள்ளுங்கள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.