Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேர் எழுத ..

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமேலாம் தீருவது

பிள்ளையின் தாலாடி

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீ தானா நீ தானா என் அன்பே நீதானா

நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீ தானா

எனை திருடி சென்றது நீ தானா

என் காதல் கவிதை நீ தானா

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

இளமைகள் மலரும் வழியிலே

மனம் தேடும் உரவுகளே

தினந்தோரும் நினைவுகளே

இனி வரும் இரவிலே இளமையின் வெதமே

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

இளமைகள் மலரும் வழியிலே

தோளிலே.... பூங்கொடி...பூவிடும்...

நாளே...பொன்னாளாம்

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

வெள்ளித் தேரில் வரும்

நீ முல்லைப் பூவின் சரம்

நான் அள்ளிக்கொள்ள சுகம்

ஓரே ஆரம்பம் ஆகாதோ

மாமன் வீட்டு மகள்

நீ எந்தன் தோட்ட மலர்

நான் உன்னை மீட்டும் வரை

என் ஆசைகள் நூராகும்

வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம்

காதல் உள்ளம் பாடல் பாடாதோ

முகவரி தரும்வரை சுகவரி வேண்டுமா

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

இளமைகள் மலரும் வழியிலே

மனம் தேடும் உரவுகளே

தினந்தோரும் நினைவுகளே

இனி வரும் இரவிலே இளமையின் வேதமே

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

கைகள் தொட்ட இடம்

பூந்தென்ரல் தொட்ட சுகம்

உன் பார்வை பட்டால் சுடும்

மேலாடைகள் தாங்காது

நெஞ்சில் மஞ்சம் தரும்

நான் உந்தன் வஞ்சிக் கொடி

நீ கொஞ்சம் காலம் பொரு

உன் தேவைகள் ஈடேரும்

அந்தி இரவோடு கொஞ்சும் வேளை

கண்டு நின்றால் மோஹம் கூடாதோ..

புதுமைகள் பழகிடும் ரதி மதன் இளவல் நான்

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

இளமைகள் மலரும் வழியிலே

மனம் தேடும் உரவுகளே

தினந்தோரும் நினைவுகளே

இனி வரும் இரவிலே இளமையின் வேதமே

கவிதைகள் விரியும் விழியிலே...

கனவுகள் புரியும் மொழியிலே...

இளமைகள் மலரும் வழியிலே

தோளிலே.... பூங்கொடி...பூவிடும்...

நாளே...பொன்னாளாம்

கவிதைகள்

விரியும் விழியிலே...

கனவுகள்

புரியும் மொழியிலே...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்

எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்

லீலைகளில் மன்னவன்

ராத்திரியில் சந்திரன்

சந்திரனை தொட்டது யார்

ஆம்ஸ்ட்ராங்கா

அடி ஆம்ஸ்ட்ராங்கா

சத்தியமாய் தொட்டது யார்

நாந்தானே அடி

அடி நாந்தானே

கனவு தேவதையே

நிலவு நீதானே உன்

நிழலும் நாந்தானே

பூக்களை செடிக்கொடியின்

பொருளென்று நினைத்திருந்தேன்

பூவை உன்னைப் பார்த்த பின்னே

பூக்களின் மொழியறிந்தேன்

தலையணை என்பதெல்லாம்

தலைக்கென்று நினைத்திருந்தேன்

தலைவனைப் பிரிகையிலே

தலையணைத் துணையறிந்தேன்

தீப்பந்தம் போன்றவன் நான்

தீபமென்று மாறிவிட்டேன்

புயலுக்கு பிறந்தவள் நான்

தென்றலென்று மாறிவிட்டேன்

கருங்கல்லைப் போன்றவன்

கற்பூரம் ஆகிவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

தீப்பிடிக்க் தீப்பிடிக்க

முத்தம் கொடுடா........

Edited by நிலாமதி

தீப்பிடிக்க் தீப்பிடிக்க

முத்தம் கொடுடா........

ஏன் இப்படி வெக்கப் பட்டு :lol: 2 வரியோட நிப்பாட்டுறீங்கள்? :) உசாரா நாலு வரியாவது எழுதலாமே?? :lol: :lol: :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு விளங்கி ...விட்டது மற்ற் ஆட்களுக்கும் விளங்கும் தானே........ :)

முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு

நான் மோகம் என்னும் மெத்தையிட்ட தேரு

முல்லை பூ கன்னத்தை தட்டிப் பாரு

முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு

நான் மோகம் என்னும் எல்லை கண்ட ஆளு

ஊரெங்கும் என் பேரு கேட்டுப்பாரு

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்

தாயே நீயும் அங்கே வந்து தணர் ஊற்ற வேண்டும் வேண்டும்

மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

ஒஹ் மாமா மிய மாமா மிய

இரைவனின் திருக்கரம்

எழுதிய ஓவியம்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

ஒஹ் மாமா மிய மாமா மிய

இரைவனின் திருக்கரம்

எழுதிய ஓவியம்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

எஹ்.. மணம் போல நாலும்

மஹிழ்ந்தாட வேண்டும்

ஒன்றாக நானும் நீயும்

எஹ்.. மணம் போல நாலும்

மஹிழ்ந்தாட வேண்டும்

ஒன்றாக நானும் நீயும்

சோலை எங்கும் காற்று

காற்றில் எங்கும் வாசம்

இளமையின் சிலிர்ப்புகல்

புதுமையின் அழைப்புகல்

என்றும் மாமா மிய மாமா மிய

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

ஒஹ் மாமா மிய மாமா மிய

இரைவனின் திருக்கரம்

எழுதிய ஓவியம்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

எஹ்.. மழை காலம் மாரும்

வசண்டங்கள் தோன்றும்

உல்லாசம் வாழ்வில் சேரும்

எஹ்.. மழை காலம் மாரும்

வசண்டங்கள் தோன்றும்

உல்லாசம் வாழ்வில் சேரும்

மாலை இன்ப மாலை

வேளை நல்ல வேளை

இனியது கனவுகள்

மயங்கிய நினவுகள் என்றும்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

ஒஹ் மாமா மிய மாமா மிய

இரைவனின் திருக்கரம்

எழுதிய ஓவியம்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

மாமா மிய மாமா மிய மாமா மிய மா

ல ல ல ல ...

  • கருத்துக்கள உறவுகள்

மாலை சூடும் மண நாள்

மங்கை[என் வாழ்வில் திரு நாள்

இன்பம் மேவிடும் காதலின் எல்லை

வேறொரு திருநாள் இனி இல்லை..........

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

சிந்திடும் புன்னகை சிந்தாமணி

நடக்கும் தோட்டம் நீ

நானொரு தேனி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

கைவீசி போகின்ற வைகாசி மேகம்

கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்

மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம்

என்னோடு காணாதோ கல்யாண கோலம்

சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம்

சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும்

தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா….

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

பொட்டோடு பூ வைத்த பொன்மானை போற்றி

பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி

அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்

அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்

எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்

என் கூட நீ இன்றி இங்கேது ஞானம்

இசை தரும் கலை மகள் என்னாளும் நீ

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

சிந்திடும் புன்னகை சிந்தாமணி

நடக்கும் தோட்டம் நீ

நானொரு தேனி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

ரா….ர..ரா..ரா..ரரா…

ரா ..ரா.ரா.ரா..ராரா.ரா…

ரர ரீரா..ராரி ர..ர.ரா..

********************************************************

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

சிந்திடும் புன்னகை சிந்தாமணி

நடக்கும் தோட்டம் நீ

நானொரு தேனி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

கைவீசி போகின்ற வைகாசி மேகம்

கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்

மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம்

என்னோடு காணாதோ கல்யாண கோலம்

சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம்

சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும்

தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா….

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

பொட்டோடு பூ வைத்த பொன்மானை போற்றி

பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி

அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்

அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்

எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்

என் கூட நீ இன்றி இங்கேது ஞானம்

இசை தரும் கலை மகள் என்னாளும் நீ

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

சிந்திடும் புன்னகை சிந்தாமணி

நடக்கும் தோட்டம் நீ

நானொரு தேனி

மங்கை நீ மாங்கனி

மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

ரா….ர..ரா..ரா..ரரா…

ரா ..ரா.ரா.ரா..ராரா.ரா…

ரர ரீரா..ராரி ர..ர.ரா..

  • கருத்துக்கள உறவுகள்

இத்திருச்சபையில் கற்று அறிந்த சான்றோர்கள்... கவிதை விற்பன்னர்கள் எனக்கு பதில் பாட்டு போட விருப்பமில்லையா... :D

சிந்தாமணி சிந்தாமணி செம்பூவின் தாழ் திற நீ

சிந்தாமணி என்னை இனி உன்னுள்ளே வை சிறை நீ

முத்துமணி முத்தம் இனி வாங்காமல் தான் தாங்காது இனி

சிந்தாமணி சிந்தாமணி செம்பூவின் தாழ் திற நீ

ஹோ சிந்தாமணி என்னை இனி உன்னுள்ளே வை சிறை நீ

சிருங்கார ராணி நீ ரீங்கார தேனி நீ

என் நெஞ்சிலே நீங்காதொரு கல்யாணி நீ

ஆஆ...ஸ்ரீரங்கநாதன் நீ உன் பாதி நான் இனி

உனை எண்ணியே உயிர் மேவியே வாழ்வேன் இனி

வேனில்கால தென்றல் நீ வேணுகான மூங்கில் நீ

காமன் கலைவாணன் கலைவோமே துகில் இனி

சிந்தாமணி சிந்தாமணி ம்ம்ம் செம்பூவின் தாழ் திற நீ

சிந்தாமணி என்னை இனி உன்னுள்ளே வை சிறை நீ

என் காதல் மோஹினி ஏன் இன்னும் லாவணி

ராப்போதிலே நான் மீட்டிடும் பெண் வீணை நீ

ஆஆ...சுகமான ரஞ்சனி சுருதியோடு மீட்டு நீ

காமன் கலை கற்றுக்கொடு நான் சித்தினி

வண்ண வண்ண பொன்மணி வானவில்லின் தங்கை நீ

ஆலிலையின் கண்ணன் நீ லீலைகள் செய் நீ

சிந்தாமணி சிந்தாமணி செம்பூவின் தாழ் திற நீ

ஹோ சிந்தாமணி என்னை இனி உன்னுள்ளே வை சிறை நீ

முத்துமணி முத்தம் இனி வாங்காமல் தான் தாங்காது இனி

சிந்தாமணி சிந்தாமணி செம்பூவின் தாழ் திற நீ

ஹா சிந்தாமணி சிந்தாமணி ம்ம்ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்

இது ஆதாரம் கேட்பவர்களுக்கு..

சிந்தாமணி சிந்தாமணி

  • கருத்துக்கள உறவுகள்

முத்துமணி சுடரே வா முல்லை மலர் சரமே வா

கண்ணுறங்க நேரமானதே

கண்ணே என் பொன்னே தாழேலோ

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களை போல் தங்கை

உறங்குகின்றாள்

அண்ணன்

வாழ வைப்பான் என்று

அமைதிகண்டாள்

கலைந்திடும் கனவுகள்

அவள் படைத்தாள் கற்பனைத்

தேரினில் பறந்து சென்றாள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான நதியினிலே ஓடம்

ஓடும் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும்

இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால்

வாழும் ஹோய்.... ஹோய்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்

நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்

மாளிகையே அவள் வீடு மரக்கிளையே என் கூடு

வாடுவதே என் பாடு

இதில் நான் அந்த மான் நெஞ்சை

நாடுவதெங்கே கூறு....

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!

இந்த நாள் அன்று போல் இன்பமாய்

இல்லையே ஏன் நண்பனே !

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சற்றென்று* மாறுது வானிலை,

பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

பொன்வண்ணம் சூடிய காரிகை,

பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…

என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…

இனி நீ தான் எந்தன் அந்தாதி… (நெஞ்சுக்குள்)

  • கருத்துக்கள உறவுகள்

என் மனவானில்

சிறகை விரிக்கும்

வண்ணப்றவைகளே ..

என் கதையை கேட்டால்

உங்கள் சிறகுகள்

தன்னால் மூடிக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன

பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன

மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே

பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே

நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா

உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன

உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன

மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே

கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ

தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில்

தாலாட்டவா வாசல் பார்த்து காத்து நின்றேன் வா.........வா........

அழைப்பு மணி எந்த வீடில் ஓடி நான் வந்துபார்பேன் ....

  • கருத்துக்கள உறவுகள்

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே தொடத் தொட தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணே

நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.