Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியுடன் பேச விக்னேஸ்வரன் விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இருக்கும் மக்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே சந்தோசத்தை கூட அனுபவிக்க கூடாது என்பது தான் வன்னியன் ஜயாவின் நோக்கம் போல

இல்லையம்மா..

 

மக்களின் போருக்கு முந்தைய மனநிலையை, போராட தயாரில்லாமைக்காகவே அப்படி எழுதினேன்.

  • Replies 89
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் இங்கிலாந்தின் pubs எல்லாம் அவுஸ் நியூஸிலாந்து கார் தான் வேலைசெய்யுனிம். அவுசில என்ன பஞ்சமோ, கடவுளே :)

 

சிறிலங்காவுக்கும்,இந்தியாவுக்கு, சீனாவுக்கும் வேலை விசாவில் அல்லது அகதியாக சென்றா வேலை செய்கிறார்கள் இல்லையே ...மீண்டும் இன்னுமொரு செல்வந்த நாட்டுக்குத்தான் செல்கின்றார்கள்......

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.

 

நானும் உப்படித்தான் முதலில் நினைச்சன்....ஆனால் புலம்பெயர்ந்து,பல இடங்களில் பலரை சந்திக்கும் பொழுது அவர்களும் யாழ்ப்பாணிக்கு சலைத்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டேன்....

சரி இனித்தலையங்கத்திற்கு வருவோம். மோடி விக்கியுடன் பேசட்டும், பேசாமல் விடட்டும் முதலில் ஐ நா விசாரணைக்குழுவை இந்தியாவில் அனுமதித்து ஒத்துழைத்து தனது நேர்மையை தமிழர்களுக்கும், உலகிற்கும் காட்டட்டும். ஒருபக்கத்தால் சு.சுவாமியை இலங்கையுடன் உறவாடவிட்டு மறுபக்கம் கூட்டமைப்பை அழைத்து பேசும் நிலை ஒரு தந்திரமாக தமிழர்களை பாவித்து இலங்கையை கைக்குள் வைக்கவா? அல்லது ஐ நா விசாரணைகளில் இருந்து இலங்கையை தப்ப வைக்க (கூட்டணியின் மூலம்) ஆடும் வேசமா? அல்லது உண்மையில் தமிழர்களுக்கு நன்மை செய்யவா? காலம் கதை சொல்லும்.. நம்பி, நம்பி நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..வழமைபோல்..சு.சு

சரி வழிகாட்டி அவர்களே..
 
யாரை நம்பலாம் ?  ஐ.நா. வையா இந்தியாவையா ? ஏன் ?

 

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.

 

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

 

 

ஒருவன் தன்னை கெடுக்கிறான் என தெரிந்து கொண்டும் அவனோடு  தொடர்ந்து சேர்ந்து இருப்பது எவ்வளவு முட்டாள் தனம்??

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

இந்தியா ..... பணம் ஆயுதம் பயிற்சி  எல்லாம் ..............
புலிகள் தமிழர்களுக்காக போராடி விடுதலை பெற வேண்டும் என்ற வெள்ளை மனதுடன் தானே கொடுத்தார்கள்?
 
இறுதிவரை புலிகள் அதைதானே செய்தார்கள் ??
 
இதிலே பெப்பே பாப்பே பூப்பே என்பது என்ன ? சுத்தமா புரியவில்லை. 

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

 

 

 

சமீபத்தைய (2009 இற்குப் பின்னான ) நிகழ்வுகளுக்கும், இத்திரியில் எமக்கு நன்மை செய்ய, நட்புடன் அணுகும் மோடிக்கும் இந்தியாவிற்கும் எதிரான கருத்துக்களுக்குமே அதை எழுதினேன். இத்திரியுடன் மட்டும் சம்பந்தப்பட்ட கருத்து அது.
 
புலிகள், இந்திய அமைதிப்படை, ராஜீவ் கொலை போன்ற சம்பவங்களும் தாண்டி இந்தியாவுடனான உறவுகளை நாம் பலப்படுத்த வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா,இலங்கை,தமிழர் என்னும் முத்தரப்பில் இதுவரை காலமும் இலங்கையே மேலாதிக்கம் செலுத்தியது அப்போதைய இராஜீவ் அரசிற்கு இலங்கையரசு வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை இலஙகையின் தாளத்திற்கு இந்தியா ஆடவேண்டியதாயிற்று "தேன் பொறி" நடவடிக்கையில் உன்னிகிருஸ்ணன் ஒரு சில்லறை சந்தோசத்திற்காக தனது இந்திய நாட்டை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்ததன் மூலம் இந்திய அரச இயந்திரத்தின் ரிமோட்டை இலங்கையிடம் ஒப்படைத்தார். ஆனால் நிலமை இப்போது வேறு மாதிரி பனிப்போர் பங்காளிகள் இல்லை,இந்திய தலமை ஒரு உறுதியான தீர்வெடுக்கக்கூடிய நிலை,சர்வதேச அளவில் இலங்கயின் செல்வாக்கு குறைந்து பாதாள உலக அர்சுகளையே நண்பர்களாக்க வேண்டிய நிலையை உலகத்தமிழர் உருவாக்கியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்தாகி 3 மணி நேரத்திற்குள் அமெரிக்காவின் வாழ்த்து வந்ததின் பின்னெரே இந்தியா விழித்துக்கொண்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பழைசை அலசுவாதால்  மக்களுக்கு என்ன கிடைக்கும்.இப்படி அலசுற ஆக்கள் எல்லாம் அதி உச்ச உரிமை+வசதிகளை அனுபவிக்கிறவர்கள்தான். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு தமிழனான என்னை கேட்டால் ஈழ பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்தியாவின் ஒரு தனி அதிகாரமிக்க மாநிலமாக மாறுவதுதான். ஈழ தமிழர்களுக்கு இந்த கருத்து கோபத்தை வர வைக்க கூடும் ஆனால் அவர்கள் தங்களின் இருப்பை காத்து கொள்வதற்கு தர்சமையதிற்க்கு இது தான் ஒரே வழி. தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் வரை ஈழம் உருவாக இந்தியா அனுமதிக்காது. 

 

இதை புரிந்து கொள்ள ஏன் ஈழ தலைமைகளுக்கு தெரிய வில்லை என்று தான் புரிய வில்லை.

 

எக்காரணம் கொண்டும் தமிழகம் இந்தியாவை விட்டு பிரியாது. தமிழ் நாட்டை பிரித்து ஈழத்தை உருவாக்கவே முடியாது. ஏன் என்றால் தமிழ் நாட்டு தமிழர்கள் இந்திய வளர்ச்சி அடையாத 1960 களில் நடந்த திராவிட இயக்கத்தின் கோரிக்கையான தனி திராவிட தேசத்தையே கை கழுவியவர்கள். இப்பொழுது, இந்திய  தமிழர்களும் , தமிழ் நாடும் உலகம் போற்றும் வகையில் முன்னேறி கொண்டு வருகிறது. இருப்பதை விட்டு விட்டு பறக்க நினைக்கவே மாட்டார்கள் அவர்கள். தமிழ் ஈழம் எனும் தனி மாநிலமாக இந்தியாவில் அங்கமானால் கிடைக்கம் நலன்கள் பல. அவர்களுக்கு தமிழ் நாடு என்றும் அரணாக இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.