Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகரில் கஞ்சா விற்கும் ஈபிடிபி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kanja.jpeg

காரைநகரில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. எனினும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பின்னடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காரைநகரில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை சிறுவன் ஒருவன் தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை அந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

சிறுவனைப் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பாவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அவனுக்கு சிற்றுந்து சாரதி ஒருவர் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்கின்றமை தெரிய வந்தது.

ஆனால் அந்த சிந்துந்து சாரதியோ அப்பகுதியில் உள்ள ஈபிடிபி கட்சி அலுவலகத்திலும் பணியாற்றுவதுடன் அப்பகுதி அமைப்பாளரான ரஜினி என்பவரது நெருங்கிய சகாவாகவும் உள்ளார்.

இதனால் குறித்த நபiர் கைது செய்ய காவல்துறை பின்னடிக்கின்றது. அத்துடன் இந்த விடயம் குறித்து உடன் நடவடிக்கை எடுக்காது அமைச்சர் டக்ளஸ் பின்னடிப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு மரணதண்டனை செல்லாதோ.............?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு மரணதண்டனை செல்லாதோ.............?? :(  :(  :(

 

காசு,பணம்,துட்டு,சல்லி,மனி,மனி.....தான் செல்லுபடியாகும்

இவைக்கு மரணதண்டனை செல்லாதோ.............?? :(  :(  :(

ஒட்டு குழுக்களுக்கு விதிவிலக்கு 

கஞ்சா ஒரு மருத்துவ மூலிகை என்று தான் இபிடிபி விற்கின்றார்கள் போல  :icon_mrgreen:

மாணவர்களுக்கு மூலிகை வைத்தியம் செய்யினம்போல.....

 

kanja.jpeg

காரைநகரில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. எனினும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பின்னடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காரைநகரில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை சிறுவன் ஒருவன் தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை அந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

சிறுவனைப் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பாவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அவனுக்கு சிற்றுந்து சாரதி ஒருவர் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்கின்றமை தெரிய வந்தது.

ஆனால் அந்த சிந்துந்து சாரதியோ அப்பகுதியில் உள்ள ஈபிடிபி கட்சி அலுவலகத்திலும் பணியாற்றுவதுடன் அப்பகுதி அமைப்பாளரான ரஜினி என்பவரது நெருங்கிய சகாவாகவும் உள்ளார்.

இதனால் குறித்த நபiர் கைது செய்ய காவல்துறை பின்னடிக்கின்றது. அத்துடன் இந்த விடயம் குறித்து உடன் நடவடிக்கை எடுக்காது அமைச்சர் டக்ளஸ் பின்னடிப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

 

 

தலைப்பு கஞ்சா விற்கும் ஈபிடிபி

முதலாவது பந்தி விற்றவர் ஈபிடிபி ஆதரவாளர்

நான்காவது பந்தி ஈபிடிபி அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்

கடசி பிட் ஈபிடிபி உறுப்பினருக்கு நெருங்கிய சகா

 

மாட்டைப் பற்றி எழுதுவதற்கு அதை இழுத்துவந்து மரத்தில் கட்டி மரத்தைப் பற்றி எழுதுவதுபோல் கஞ்சா விற்றவனை எப்படி ஈபிடிபி யாக மாற்றுகின்றார்கள் !! 

 

இந்தக் காலத்தில் பரவாயில்லை இப்படி எழுதி சுயஇன்பம் காண்பதோடு போய்விடுகின்றது. இதே புலிகள் காலம் என்றால்? இப்படி எத்தனை பேர் மரத்துக்குப் பதிலாக மின்கம்பத்தில் கட்டப்பட்டு கதை முடிக்கப்பட்டது !! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். ஐயாவுக்கு கஞ்சா விற்பது பிரச்சனையில்லை. ஈபிடிபியைச் சம்பந்தப்படுத்தி எழுதியது தான் பிரச்சனை!

புலிகள் அப்படி எத்தனை பேருக்கு தண்டனை வழங்கினர் என்று பட்டியல் இட்டால் நன்றாக இருக்கும். அப்படி நடந்ததா இல்லையா என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இப்படி புலிகள் அப்படிச் செய்தனர், இப்படிச் செய்தனர் என்று எழுதிக் கொள்வதே சாண்டமருதனின் வேலையாகப் போய்விட்டது. சிலவேளைகளில் இதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாது விட்டால் புலிகள் பற்றிய பிழையான விம்பங்களை இந்த நபர் உருவாக்கிக் கொண்டிருப்பார்.

ஆமாம். ஐயாவுக்கு கஞ்சா விற்பது பிரச்சனையில்லை. ஈபிடிபியைச் சம்பந்தப்படுத்தி எழுதியது தான் பிரச்சனை!

புலிகள் அப்படி எத்தனை பேருக்கு தண்டனை வழங்கினர் என்று பட்டியல் இட்டால் நன்றாக இருக்கும். அப்படி நடந்ததா இல்லையா என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இப்படி புலிகள் அப்படிச் செய்தனர், இப்படிச் செய்தனர் என்று எழுதிக் கொள்வதே சாண்டமருதனின் வேலையாகப் போய்விட்டது. சிலவேளைகளில் இதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாது விட்டால் புலிகள் பற்றிய பிழையான விம்பங்களை இந்த நபர் உருவாக்கிக் கொண்டிருப்பார்.

 

கஞ்சா விற்றது சரி என்று நான் சொல்லவும் இல்லை அது எனது வாதமும் இல்லை.  கஞ்சா விற்பது என்னை விட இவ்வாறான ஊடகத்தில் தேசீய யாவாரம் செய்பவர்களுக்கே ஒரு பொருட்டாக இல்லை. அதனால் தான் கஞ்சா விற்பனையை பற்றிக் கதைப்பதற்கு பதிலாக அதைக்கொண்டுவந்து ஈபிடிபிக்குள் செருகி ஈபிடிபி பற்றி கதைக்கின்றனர். அதையே நான் சுட்டிக்காட்டினேன். கஞ்சா விற்பது பிரச்சனையில்லாமல் இருப்பது இவ்வாறான செய்திக்கும் அதை ஆதரிப்பவர்களுக்குமே ஆகும். 

 

யாழில் பாலியல் வல்லுறவு நடந்தாலும் சரி திருட்டு நடந்தாலும் சரி அது சார்ந்து கொலைகள் நடந்தாலும் சரி இல்லை இவ்வாறான கஞ்சா போன்றவை விற்றாலும் சரி எல்லாத்தையும் கொண்டுபோய் ராணுவத்தின் மீது அல்லது ஒட்டுக்குழு என்று என்னுமொரு தரப்பின் மீது குற்றமாக்கி குற்றவாளிகளையும் குற்றத்திற்கான பின்னணி சமுகம் சார் பொருளாதரம் சார் நெருக்கடிகள் அனைத்தையும் நிராகரித்து குற்றத்தை தக்கவைப்பதே தேசீயவாதிகளின் பிழைப்பாகப் போய்விட்டது. உண்மைக்குப் புறம்பான தூய்மைவாதத்தையும் எக் குற்றமும் செய்யாத யோக்கியச் சமூகம் எல்லாக் குற்றத்திற்கும் என்னுமொருவன்தான் காரணம் என்ற மானங்கெட்ட பிழைப்பை நடத்துவதையே சுட்டிக்காட்டுகின்றோம். 

 

ஆதராங்கள் எல்லாம் பட்டியலிட்டு பயங்கரவாதமாக்கி அதற்கு இந்த உலகம் முற்றுப்புள்ளி வைத்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. அதை தூசு தட்டி யாதொரு பலனும் இனி இல்லை. 

ஆதராங்கள் எல்லாம் பட்டியலிட்டு பயங்கரவாதமாக்கி அதற்கு இந்த உலகம் முற்றுப்புள்ளி வைத்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. அதை தூசு தட்டி யாதொரு பலனும் இனி இல்லை. 
  
 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே நமக்கு நாமே நீதிபதி என்று பாடி சத்தம் கேட்குது .
  • கருத்துக்கள உறவுகள்

இதுகூட தெரியாதா 
மத்தியில் ஹெரோயின் மாநிலத்தில் கஞ்சா ..

உள்ள.... வெளிய ......வெளிய ...உள்ள

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழில் பாலியல் வல்லுறவு நடந்தாலும் சரி திருட்டு நடந்தாலும் சரி அது சார்ந்து கொலைகள் நடந்தாலும் சரி இல்லை இவ்வாறான கஞ்சா போன்றவை விற்றாலும் சரி எல்லாத்தையும் கொண்டுபோய் ராணுவத்தின் மீது அல்லது ஒட்டுக்குழு என்று என்னுமொரு தரப்பின் மீது குற்றமாக்கி குற்றவாளிகளையும் குற்றத்திற்கான பின்னணி சமுகம் சார் பொருளாதரம் சார் நெருக்கடிகள் அனைத்தையும் நிராகரித்து குற்றத்தை தக்கவைப்பதே தேசீயவாதிகளின் பிழைப்பாகப் போய்விட்டது. உண்மைக்குப் புறம்பான தூய்மைவாதத்தையும் எக் குற்றமும் செய்யாத யோக்கியச் சமூகம் எல்லாக் குற்றத்திற்கும் என்னுமொருவன்தான் காரணம் என்ற மானங்கெட்ட பிழைப்பை நடத்துவதையே சுட்டிக்காட்டுகின்றோம். 

 

ஆதராங்கள் எல்லாம் பட்டியலிட்டு பயங்கரவாதமாக்கி அதற்கு இந்த உலகம் முற்றுப்புள்ளி வைத்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. அதை தூசு தட்டி யாதொரு பலனும் இனி இல்லை. 

 

 

ஈ.பி.டி.பி தூய்மையான போராளிகள் என்பது எங்களுக்கு எப்போதோ தெரியும்.  ஆனால் ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை மக்கள் மந்தைகளாக இருப்பார்களோ

கஞ்சா ஒரு மருத்துவ மூலிகை என்று தான்  இபிடிபி விற்கின்றார்கள் போல  :icon_mrgreen:

 

 

அறிஞர்கள் கூட்டமெல்லோ  :D

ஈ.பி.டி.பி தூய்மையான போராளிகள் என்பது எங்களுக்கு எப்போதோ தெரியும்.  ஆனால் ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை மக்கள் மந்தைகளாக இருப்பார்களோ

 

 

அறிஞர்கள் கூட்டமெல்லோ  :D

 

ஈழத்தமிழ் மக்களில் ஒரு கூறுதான் ஈபிடிபி தொடக்கம் அனைத்து பிரிவுகளும்.

 

45 லட்சம் மக்களில் கடசியில் புலிகளுன் நின்றது 3 லட்சத்துக்கும குறைவானவர்களே. நானும் நீங்களும் கூட நிற்கவில்லை. 

 

மக்களை வெளியில் இருந்து பாரக்க முடியாது நாமும் அதில் ஒருவர். வெளியில் இருந்து புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது என்பதற்கு உண்மையான அர்த்தம் வெளியில் இருந்து புலிகளை காவு கொடுத்தது. புலிகளும் கூட நின்ற மக்களை காவுகொடுத்ததுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது காரணமானது. அந்தவகையில் நாம் எல்லோரும் மந்தைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் மக்களில் ஒரு கூறுதான் ஈபிடிபி தொடக்கம் அனைத்து பிரிவுகளும்.

 

45 லட்சம் மக்களில் கடசியில் புலிகளுன் நின்றது 3 லட்சத்துக்கும குறைவானவர்களே. நானும் நீங்களும் கூட நிற்கவில்லை. 

 

மக்களை வெளியில் இருந்து பாரக்க முடியாது நாமும் அதில் ஒருவர். வெளியில் இருந்து புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது என்பதற்கு உண்மையான அர்த்தம் வெளியில் இருந்து புலிகளை காவு கொடுத்தது. புலிகளும் கூட நின்ற மக்களை காவுகொடுத்ததுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது காரணமானது. அந்தவகையில் நாம் எல்லோரும் மந்தைகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

 

வாக்களித்தவர்கள் பற்றி தான் பேசுகிறேன். அங்கு வாக்களிக்காமல் விட்டவர்கள் பற்றி கூட நான் பேசவில்லை. இதற்குள் வெளியில் இருந்து தேங்காய் உடைத்தவர்கள் பற்றி  பேசவே தேவை இல்லை. இதுவே ஈ.பி.டி.பி வென்றிருந்தால்  உங்கள் தொனி எப்படி இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். டக்ளசுக்கான துதியை வேறெங்காவது போய் பாடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே நமக்கு நாமே நீதிபதி என்று பாடி சத்தம் கேட்குது .

 

திரிக்கு எழுதியிருந்தால்

தங்களுக்கு சரியாக பொருந்துகிறது................ :(

வாந்தி தான் முக்கியம்

நீதி  யாருக்குத்தேவை... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி. செய்யிற, தொழில் எல்லாம்,
கஞ்சா விற்பனை, மணல் கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல், சொந்த இனத்தை காட்டிக் கொடுத்தல், விபச்சாரம் என்று....

பஞ்சமாபாதகச் செயல்களைத்தான்..... செய்வார்கள் போலுள்ளது. :huh:

திருந்தாத.... ஜென்மங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சமாபாதாகர்கள் ஈ பி டீபி இவர்கள் தமிழருக்கு செய்த நாலு நல்ல விடயங்களை கூறி விட்டு அவர்களுக்கு சார்பாய் கதைப்பவர்கள் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஈழத்தில் நடந்துமுடிந்தவைகள் ஒருபுறமிருக்க.........
 
அது ஈழத்தமிழருக்கு ஒரு பாடம்.
 
ஆனால் இன்று நடக்கும் கேவலச்செயலுக்கும் பந்திபந்தியாக எழுதி வக்காளத்து வாங்குபவர்களின் மனோநிலை எப்படியென்று தெரியவில்லை.?

வாக்களித்தவர்கள் பற்றி தான் பேசுகிறேன். அங்கு வாக்களிக்காமல் விட்டவர்கள் பற்றி கூட நான் பேசவில்லை. இதற்குள் வெளியில் இருந்து தேங்காய் உடைத்தவர்கள் பற்றி  பேசவே தேவை இல்லை. இதுவே ஈ.பி.டி.பி வென்றிருந்தால்  உங்கள் தொனி எப்படி இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். டக்ளசுக்கான துதியை வேறெங்காவது போய் பாடுங்கள்.

 

ஈபிடிபி வெல்வதோ தோற்பதோ இங்கு பிரச்சனையில்லை. 

 

உங்களையும் உங்கள் அடயாளப்படுத்தலுக்கும் தேசீயத்தை பாவிக்கின்றீர்கள். இதற்காக முரண்பாடுகளை தக்கவைக்கின்றீர்கள். 

 

நான் நல்லவன் என்பதற்கு முன்னால் உள்ளவனை கெட்டவன் என்கின்றீர்கள். தியாகத்தை அடயாளப்படுத்த துரோகத்தை முன்நிறுத்துகின்றீர்கள். இதனால் ஈபிடிபி புளட் என்ற பல இயக்கங்களும் புதிது புதிதாக கருணா பிள்ளையான் கேபி என தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் இந்தச் சமூகம் என்னுமொருவனை தாள்த்தியே தன்னை உயர்த்தும் மரபை கொண்டது. 

 

துரோகம் என்பதை நீங்கள் எந்தவகையிலாவது தக்கவைத்துக்கொண்டே இருக்க முற்படுகின்றீர்கள். புதிது புதிதாக துரோகிகளை உருவாக்கிககொண்டே இருக்கின்றீர்கள். குறிப்பிட்ட இந்த் திரியில் கஞ்சா விற்ற ஒருவன் ஈபிடிபி ஆக்கப்பட்டு உங்களின் எதிர்த்தரப்பை சுட்டிக்காட்டுவதற்கு வளமாக ஸ்திரப்படுத்துகின்றீர்கள். 

 

தலைப்பு கஞ்சா விற்கும் ஈபிடிபி

முதலாவது பந்தி விற்றவர் ஈபிடிபி ஆதரவாளர்

நான்காவது பந்தி ஈபிடிபி அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்

கடசி பிட் ஈபிடிபி உறுப்பினருக்கு நெருங்கிய சகா

 

இவ்வாறுதான் இத்திரியில் எனது கருத்த ஆரம்பமாகின்றது.

 

முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்களை துரோகியாக்கினீர்கள் அதன் ஆதரவாளர்களை துரோகியாக்கினீர்கள். மதம் என்ற போர்வையில் பாதி சனத்தை பகைத்தீர்கள். கருணா என்ற போர்வையில் பாதி பிரதேசத்தை பிரித்தீர்கள். கடசியில் வன்னியை சுடுகாடு ஆக்கினீர்கள். இப்போது கஞ்சா விற்பவன் திருடுபவன் எல்லாரையும் பிடித்துவந்து உங்களுக்க பிடிக்காத துரோகியாக்கப்பட்ட இயக்கங்களுக்குள் இணைக்கின்றீர்கள். 

 

தேசீயவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்வது பேரினவாதத்தை விட மோசமான வேலையை. சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிகொண்டிருக்கின்றீர்கள். ஐக்கியப்படுதலுக்கு நேர் எதிர்த் திசையில் செல்கின்றீர்கள். உங்கள் அடாவடிக்கு ஒரு எல்லையோ இல்லை எந்த ஒரு கட்டுப்பாடோ பின்விழைவு குறித்த சிந்தனையோ கிடையாது. அதனால் தான் நீங்கள் உங்களை யோக்கியனாக்க சுட்டிக்காட்டும் ஈபிடிபி கருணா பத்மநாபா கேபி என எதிர்த்தரப்பின் பக்கம் நின்று கருத்தை முன்வைத்திருக்கின்றேன். 

 

இவை எல்லாம் துதிபாடுவதாக உங்களுக்கு இருக்கின்றது, விதி வலியது என்பதைத் தவிர வேறென்னத்தை சொல்ல முடியும் !

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈபிடிபி வெல்வதோ தோற்பதோ இங்கு பிரச்சனையில்லை. 

 

உங்களையும் உங்கள் அடயாளப்படுத்தலுக்கும் தேசீயத்தை பாவிக்கின்றீர்கள். இதற்காக முரண்பாடுகளை தக்கவைக்கின்றீர்கள். 

 

நான் நல்லவன் என்பதற்கு முன்னால் உள்ளவனை கெட்டவன் என்கின்றீர்கள். தியாகத்தை அடயாளப்படுத்த துரோகத்தை முன்நிறுத்துகின்றீர்கள். இதனால் ஈபிடிபி புளட் என்ற பல இயக்கங்களும் புதிது புதிதாக கருணா பிள்ளையான் கேபி என தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் இந்தச் சமூகம் என்னுமொருவனை தாள்த்தியே தன்னை உயர்த்தும் மரபை கொண்டது. 

 

துரோகம் என்பதை நீங்கள் எந்தவகையிலாவது தக்கவைத்துக்கொண்டே இருக்க முற்படுகின்றீர்கள். புதிது புதிதாக துரோகிகளை உருவாக்கிககொண்டே இருக்கின்றீர்கள். குறிப்பிட்ட இந்த் திரியில் கஞ்சா விற்ற ஒருவன் ஈபிடிபி ஆக்கப்பட்டு உங்களின் எதிர்த்தரப்பை சுட்டிக்காட்டுவதற்கு வளமாக ஸ்திரப்படுத்துகின்றீர்கள். 

 

 

இவ்வாறுதான் இத்திரியில் எனது கருத்த ஆரம்பமாகின்றது.

 

முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்களை துரோகியாக்கினீர்கள் அதன் ஆதரவாளர்களை துரோகியாக்கினீர்கள். மதம் என்ற போர்வையில் பாதி சனத்தை பகைத்தீர்கள். கருணா என்ற போர்வையில் பாதி பிரதேசத்தை பிரித்தீர்கள். கடசியில் வன்னியை சுடுகாடு ஆக்கினீர்கள். இப்போது கஞ்சா விற்பவன் திருடுபவன் எல்லாரையும் பிடித்துவந்து உங்களுக்க பிடிக்காத துரோகியாக்கப்பட்ட இயக்கங்களுக்குள் இணைக்கின்றீர்கள். 

 

தேசீயவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்வது பேரினவாதத்தை விட மோசமான வேலையை. சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிகொண்டிருக்கின்றீர்கள். ஐக்கியப்படுதலுக்கு நேர் எதிர்த் திசையில் செல்கின்றீர்கள். உங்கள் அடாவடிக்கு ஒரு எல்லையோ இல்லை எந்த ஒரு கட்டுப்பாடோ பின்விழைவு குறித்த சிந்தனையோ கிடையாது. அதனால் தான் நீங்கள் உங்களை யோக்கியனாக்க சுட்டிக்காட்டும் ஈபிடிபி கருணா பத்மநாபா கேபி என எதிர்த்தரப்பின் பக்கம் நின்று கருத்தை முன்வைத்திருக்கின்றேன். 

 

இவை எல்லாம் துதிபாடுவதாக உங்களுக்கு இருக்கின்றது, விதி வலியது என்பதைத் தவிர வேறென்னத்தை சொல்ல முடியும் !

ஈ.பி.டி.பி ஒரு போதும் குற்றம் செய்யவில்லை எனும் போது நீங்கள் கூறியவை சரியானது. ஆனால் பல குற்றங்களை செய்வதை சிட்டிக்காட்டுவது பிழையா?? நீங்கள் டக்ளசை செயலதிபர் என்று மதிக்கிறீர்கள் என்பதற்காக ஏனையவர்களையும் அப்படி எதிர்பார்பது நியாயமானதா? அதென்ன புலிகள் செய்தால் பிழை விமர்சிக்கப்பட வேண்டும். உங்களின் பேச்சின் படி ஈ.பி.டி.பி விதி விலக்காக வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.