Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெதமுலன கிராமத்தில் மஹிந்தவுக்கு கண்ணீருடன் கூடிய வரவேற்பு கிடைத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா சொல்லுறார் இந்தாள்? :D

  • தொடங்கியவர்

என்னப்பா சொல்லுறார் இந்தாள்? :D

ஒட்டு மொத்தமாக நான் தோற்கவில்லை.(சில தொகுதிகளின் பெயரைக்கூறி)அங்கு எல்லாம் நான் வென்றிருக்கின்றேன்.வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம் என்று முடிக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்க்கு கொச்சி விட்டேன் அவனுகள் என்னை அந்த கொச்சியில ஏத்தி கவுட்டிங்டாங்க......ன்ன்ன்..ன்ன்ன்ன்...ம்ம்ம் .....என்று சொல்லுறார் போல கிடக்கு.....

ராஜபக்ச தனது மெதமுலன வீட்டின் யன்னல் வழியாக மக்களிடம் கூறுவது இதுதான்.   :rolleyes:  :lol:
 
இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எமக்கு சிறப்பான வெற்றியை ஈட்டி தந்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. நாங்கள் வடக்கு கிழக்கு கண்டி நுவரெலிய மற்றும் கொழும்பு மாவட்டங்களை தவிர்த்து பார்த்தோமானால் மற்ற சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். (இடை இடையில் மக்கள் ஜெயவேவா அதாவது கவிதைக்கு மானே தேனே போல கூக்குரல் இடுகிறார்கள்)  நமக்கு, நாம், நான் இதை ஒருநாளும் தோல்வி என ஒப்புக்கொள்ளமாட்டேன். (மக்கள் மீண்டும் மானே தேனே என கூச்சலிடுகிறார்கள் இம்முறை கைதட்டலோடு). :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பேசும் தமிழுக்கு ஆவது, இன்னும்... இரண்டு வருசம் நாட்டை அரசாண்டு இருக்கலாம். :lol: 
அது கிடக்கட்டும்... மைத்திரிக்கு, தமிழ்  பேசத் தெரியுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் சொல்லுறார்.

வீக் பாயிண்டாக, 'மேன்மை தங்கியவருக்கு' இருந்த, சாத்திரிமாரை, வைச்சு அவுகள கவுத்துப் போட்டாங்கள் என்று சொல்ல வெட்கப்படுது, மனிசன்.

எலக்சன் கமிசனருக்கு இடது பக்கமா நிண்டு கடதாசிய கொடுங்கோ எண்ட சாத்திரி, வலது பக்கமா நிண்டு கொடுக்கச் சொல்லி இருந்தால், மைத்திரி மண் கவ்வி இருப்பார்.

இண்டைக்கு, பேப்பர்காரர் சாத்திரியாரை தொடர்பு கொண்டபோது, தான் பெரும் மன வேதனையில் இருப்பதாயும், என்ன பிழை என்டு அலசி ஆராய்வதாயும் சொன்னாராம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=-I-dI7QVXkU

 

(பழைய... ஒளிப்பதிவு.)
மகிந்தவுக்கு, இப்போது பொருந்தும். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கோஸ்டிகள் அழுகிறதப் பாக்க சந்தோசமா இருக்கு. இந்தக் கோஸ்டிகள்தான் 2009 இல் முள்ளிவாய்கால் விழுந்தவுடன், அடுத்தவேளை சாப்பிடவே வழியிலாததுகள் எல்லாம் 20000ரூபா 30000 ரூபா எண்டு வாடகைக்கு வண்டி, மேளதாள கோஸ்டி எண்டு இலங்கை முழுதும் வலம் வந்ததுகள்.:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பூடி அழுவுறாங்களே மகிந்த மாத்தையா என்ன செத்தா போய்ட்டார்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பூடி அழுவுறாங்களே மகிந்த மாத்தையா என்ன செத்தா போய்ட்டார்?

 

ஆச்சி போயிட்டா அழத்தான் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பூடி அழுவுறாங்களே மகிந்த மாத்தையா என்ன செத்தா போய்ட்டார்?

 

அவர், யன்னல்லை தொங்கி நிண்டு.... கை காட்டுறதை பார்க்க.... எனக்கே... அழுகை வருது.

அந்த ஆளின்ரை, ஊர்ச்சனத்துக்கு அழுகை வரமால் இருந்தால் தான்... ஆச்சரியம் கோசான். :D

ஐயோ சிங்கத்தை சாச்சிட்டாங்களே  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியாவது அலரி மாளிகைக்குள் இருந்து அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்காமல், ஊரில் மக்கள் சொல்வதை நேரில் கேட்கட்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கம் முன்பு இருந்த ஜனாதிபதிகளால் சாதிக்க முடியாத பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதித்து, தன் குகைக்குள் திரும்பவும் ஒரு சேதமும் இல்லாமல் திரும்பி சென்று இருக்கிறது. சிங்களவரின் வரலாற்றில் ராஜபக்சவின் காலம் பொற்காலம் என்று பேசப்படத்தான் போகிறது. துட்டகைமுனுவுக்கும் மேலான அரசனாய் சிங்கள இனம் மகிந்தரை வரலாற்றில் பேசத்தான் போகிறது. தனது இனத்தை பாதுகாத்த தலைவன் அவன்.

எங்களுக்கு?

அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டோம். ஊரும் இல்லை. உறவும் இல்லை.

அவர்கள் அழுவதில் எது விதமான ஆச்சரியமும் இல்லை,சிங்களவன் என்ன நன்றி கேட்ட இனமா வெல்லும் போது கொண்டாடிவிட்டு தோற்ற பின்னர் மாத்தையா பிழை விட்டுட்டார், அரசியல் தெரியாது என அவரை தூற்ற.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடக்கேக்க.. தினமும்.. சண்டையில் செத்த சம்பளத்துக்கு என்று.. வேலைக்குப் போன பிள்ளைகளை பிணமாப் பார்த்த சிங்களவன்களுக்கு மகிந்த.. அதை தடுத்து நிறுத்தி.. இப்ப சம்பளமும். சுத்துமாத்துமா நல்ல பிழைப்பு காட்டி இருக்கிறது.. அது இப்ப தவறுமோ என்ற அச்சத்தில் அழுகிறார்கள். அவர்களுக்கு அப்படி பிரச்சனை. எங்கட அக்கா தங்கச்சி இதே சம்பளத்துக்கு வந்த கூட்டத்தால் சீரழிஞ்சு அழுகுதுகள்.. அதுங்கட கதி.. இவங்களுக்கு தெரிவதில்லை. இடையில்.. பேரினவாத பூதத்தை நிறுத்தி விட்டிருக்கிறார்கள்.. சிங்கள அரசியல்வாதிகள்.

 

அடிப்படையில்.. ஒரே மனித சமூகத்துள் இருவேறு கோலங்கள். அதை வரைபவனும் இன்னொரு மனிதனே..!!! இப்படி இருக்கு பூமில நம்ம பிழைப்பு. :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் முன்பு இருந்த ஜனாதிபதிகளால் சாதிக்க முடியாத பெரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதித்து, தன் குகைக்குள் திரும்பவும் ஒரு சேதமும் இல்லாமல் திரும்பி சென்று இருக்கிறது. சிங்களவரின் வரலாற்றில் ராஜபக்சவின் காலம் பொற்காலம் என்று பேசப்படத்தான் போகிறது. துட்டகைமுனுவுக்கும் மேலான அரசனாய் சிங்கள இனம் மகிந்தரை வரலாற்றில் பேசத்தான் போகிறது. தனது இனத்தை பாதுகாத்த தலைவன் அவன்.

எங்களுக்கு?

அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டோம். ஊரும் இல்லை. உறவும் இல்லை.

 

ஊரையும்.. உறவையும் அழிச்சவனை புகழவும் ஒரு வாய் இருக்கனுண்ணே. அது உங்ககிட்ட தாராளமா இருக்குது. இதால தான் நாங்க அழிஞ்சதே. சிங்களவன் வந்து அழிக்கேல்ல. நாங்களே எங்களை காட்டிக்கொடுத்து அழிஞ்சது. அப்புறம் எதுக்கு அண்ணே தலையில அடிச்சு ஒப்பாரி. சிங்களவனுக்கு புகழ்மாரி. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

டாஷ்,

உங்க மேதகுவை நான் ஒரு போதும் கொண்டாடியதில்லை. அவரின் ஒழுக்கத்தை, பிரதேசவாதமின்மையை, கட்டுக்கோப்பை இப்படி பல விடயங்களை அன்றும், இன்றும் வரவேற்கும் அதே வேளை, மாத்தையா அரசியல் தெரியாமா குழப்பி அடிக்கிறார் என்பது நான் மிக சின்ன வயதிலேயே கண்டு கொண்ட உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ எல்லாம் சொல்லுறார்.

வீக் பாயிண்டாக, 'மேன்மை தங்கியவருக்கு' இருந்த, சாத்திரிமாரை, வைச்சு அவுகள கவுத்துப் போட்டாங்கள் என்று சொல்ல வெட்கப்படுது, மனிசன்.

எலக்சன் கமிசனருக்கு இடது பக்கமா நிண்டு கடதாசிய கொடுங்கோ எண்ட சாத்திரி, வலது பக்கமா நிண்டு கொடுக்கச் சொல்லி இருந்தால், மைத்திரி மண் கவ்வி இருப்பார்.

இண்டைக்கு, பேப்பர்காரர் சாத்திரியாரை தொடர்பு கொண்டபோது, தான் பெரும் மன வேதனையில் இருப்பதாயும், என்ன பிழை என்டு அலசி ஆராய்வதாயும் சொன்னாராம்.

 

உண்மையை சாென்னால் காணாமல்ப் பாேயிடுவாேம் எண்ட பயத்தில் சிங்கள மக்களை நம்பிக்காெண்டு சாெல்லியிருப்பாா் சாத்திரியாா். இப்ப அவற்ர பிழைப்பு கேள்விக்குறி. அல்லது வெள்ளைவான் வரச்சந்தா்ப்பம் வராது எண்டுதான் சாென்னாராே? எதுக்கும் இனிமேல் வட, கிழக்கில கேட்டுப்பாத்து தாெடங்குங்காே.

என்னப்பா சொல்லுறார் இந்தாள்? :D

 

உனது ராஜாங்கம் இது தானே ஒதுங்க கூடாது மன்னவனே..தமிழரை கொல்ல நீ இருந்தால் தொல்லை நேராது தூயவனே என்று அவரது அடிப்பொடிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். 
நான் எங்கடா ஒதுங்கினன்..வடக்கிலயும் கிழக்கிலையும் தமிழர் சேட்டை பண்ணி என்னை ஒதுக்கிட்டாங்கள் என்டு மகிந்த புலம்புகிறார்.
 
இதுதான் நடந்தது. 
  • தொடங்கியவர்

மகிந்த பேசும் தமிழுக்கு ஆவது, இன்னும்... இரண்டு வருசம் நாட்டை அரசாண்டு இருக்கலாம். :lol: 

அது கிடக்கட்டும்... மைத்திரிக்கு, தமிழ்  பேசத் தெரியுமா? :D

விதி யாரைத்தான் விட்டது.தேர்தல் திகதி அறிவிக்க இரண்டு தினங்களுக்கு முன்னே நாமல் ராஜபக்ஸ தகப்பனின் காலில் விழாக்குறையாக இந்த இரண்டு வருடம் முடிய தேர்தலை வைக்கலாமே என்று கேட்டுள்ளார்.அதற்கு சம்மதியாமல் தேர்தலை நடத்தி இருந்த பதவியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றார் (சனி மாற்றத்தில் நம்பிக்கை இருக்கிறமாதிரி தெரியுது அப்போ கூட்டி கழித்து பாருங்களேன்)

  • கருத்துக்கள உறவுகள்

விதி யாரைத்தான் விட்டது.தேர்தல் திகதி அறிவிக்க இரண்டு தினங்களுக்கு முன்னே நாமல் ராஜபக்ஸ தகப்பனின் காலில் விழாக்குறையாக இந்த இரண்டு வருடம் முடிய தேர்தலை வைக்கலாமே என்று கேட்டுள்ளார்.அதற்கு சம்மதியாமல் தேர்தலை நடத்தி இருந்த பதவியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றார் (சனி மாற்றத்தில் நம்பிக்கை இருக்கிறமாதிரி தெரியுது அப்போ கூட்டி கழித்து பாருங்களேன்)

 

மஹிந்த´வை விட....

அவருடன் சேர்ந்த குடும்பமும், கூட்டாளிகளும்... மிகவும் ஆபத்தானவர்கள்.

டக்லஸ், கருணா உட்பட.....

  • கருத்துக்கள உறவுகள்

வடமாநில முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள், வாக்களித்து விட்டு வரும் போது.....
"தந்தி" தொலைக்காட்சி,  நிருபருக்கு... அளித்த, அருமையான... பேட்டியை பார்த்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன்/ சம்பந்தர்/  மாவை/ அனந்தி/ சுமந்திரன்/ சித்தார்த்தன்/ சங்கரி எண்டு.....

எல்லாம் தனிய போட்ட தண்டவாளத்திலை ஓடுற, நினைப்பு. அது நடவாது..... தம்பி.MG_11.gif
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.