Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

be26e6d7bc6159e5c9178b325425ac25.jpg

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி  வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்தார். 
 
ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின்  இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
 
எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.டி.பியின்  அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் மூடாதவிடத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். 
 
இவர்கள்  இங்கிருந்து வெளியேறுவதன் மூலம் தமிழ் மக்களின்  வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஈ.பி.டி.பி தாங்களாகவே வெளியேறாவிட்டால் மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மூடுவதே எமது நோக்கம்.
 
எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களும் அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/News_More.php?id=182143873214570396

  • கருத்துக்கள உறவுகள்

முடிசூடாமன்னனுக்கு வந்த நிலை.......?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

 

சரியான போராட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமராக மகிந்த வரலாம் என்கிற நம்பிக்கையில் ஆள் காத்திருக்குதுபோலை..

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் வண்டில ஏறத்தான் வேண்டும் ஒருநாள்.

இவர் டக்கி அங்கிள் கணக்க அலம்பறை பண்ணினால், ஓடம், புழல் சிறையில் லாண்டிங் ஆயிரும்....

தலைவரையும் பொட்டரையும் இந்திய அரசு தம்மிடம் பிடித்து ஒப்படைக்குமாறு இலங்கை அரசிடம் கேட்டது போல தமிழ்நாட்டு கொலை வழக்கை விசாரிக்க டக்கியை உடனடியாக ஒப்படைக்குமாறு இந்திய அரசு இலங்கை அரசிடம் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கை தமிழ்நாட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராஜிவ் காந்தி இந்திய குடிமகன் என்றால் தமிழ் நாட்டில் டக்கியால் கொல்லப்பட்டவர் இந்திய குடிமகன் இல்லையா?  :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமராக மகிந்த வரலாம் என்கிற நம்பிக்கையில் ஆள் காத்திருக்குதுபோலை..

மகிந்தரை பிரதமராக போட்டியில நிற்க வைக்க முயல்பவர்கள், போக்கிடம் இல்லா, வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கமன்புள்ள, டக்கி, கருணா, கோஸ்டிகள்.

இவை மண்குதிரைகள். நம்பி ஆத்தில் இறங்க, 45 வருசம் அரசியல் செய்ய மகிந்த முட்டாள் இல்லை. ஆனால் இந்த மண்குதிரைகள் நாலு சாத்திரிமாரை வைத்து, நீங்கள் தான் அடுத்த பிரதமர் எண்டு இறுக்கினால், ஆள் இறஞ்கீடும்..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவில கூட நினைச்சிருக்க மாட்டார் 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரையும் பொட்டரையும் இந்திய அரசு தம்மிடம் பிடித்து ஒப்படைக்குமாறு இலங்கை அரசிடம் கேட்டது போல தமிழ்நாட்டு கொலை வழக்கை விசாரிக்க டக்கியை உடனடியாக ஒப்படைக்குமாறு இந்திய அரசு இலங்கை அரசிடம் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கை தமிழ்நாட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராஜிவ் காந்தி இந்திய குடிமகன் என்றால் தமிழ் நாட்டில் டக்கியால் கொல்லப்பட்டவர் இந்திய குடிமகன் இல்லையா?  :D

 

 

இது சரியாகப்படவில்லை

ஒரு காலத்தில் அவருக்கு அந்த கிராக்கி  இருந்தது

புலிகள் இருந்தவரை தான்...

இப்போ

எல்லோரையும்விட

அவரே அதிகம் கவலைப்படுகின்றார் என்று கேள்வி..

 

எது எப்படியோ

எனது ஊருக்கு பிடிச்ச சனியன் ஒன்று தொலைந்த சந்தோசம் எனக்கு...

இதை சொன்னவர் யார் என்பது தான் முக்கியம் .

 

மக்களோ கூட்டமைப்போ அல்ல அடுத்த அள்ளக்கை விஜயகலா.

இவர் டக்கியை விட ஒன்றும் உசத்தி இல்லை .

 

இதற்குள் யாழில் பலர் கனவு காணத்தொடங்கிவிட்டார்கள்.இவர்களுக்கு இதுவே வேலையாய் போச்சு . :icon_mrgreen:  

 


புலிகளுக்கே கயிறு கொடுத்த டக்கிக்கு உது எல்லாம் யுயுப்பி .

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொன்னவர் யார் என்பது தான் முக்கியம் .

 

மக்களோ கூட்டமைப்போ அல்ல அடுத்த அள்ளக்கை விஜயகலா.

இவர் டக்கியை விட ஒன்றும் உசத்தி இல்லை .

 

இதற்குள் யாழில் பலர் கனவு காணத்தொடங்கிவிட்டார்கள்.இவர்களுக்கு இதுவே வேலையாய் போச்சு . :icon_mrgreen:  

 

புலிகளுக்கே கயிறு கொடுத்த டக்கிக்கு உது எல்லாம் யுயுப்பி .

 

 

யார் சொல்கிறார் என்பதா முக்கியம்.. :D

சனியன் ஒன்று ஓடுது என்பதே முக்கியம் ராசா.. :icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Vijayakala-200-news.jpg

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும், ஜனநாயகம் நிலைபெறவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

   

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல்போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.டி.பியின் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் மூடாதவிடத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இவர்கள் இங்கிருந்து வெளியேறுவதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஈ.பி.டி.பி தாங்களாகவே வெளியேறாவிட்டால் மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மூடுவதே எமது நோக்கம். எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களும் அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=126565&category=TamilNews&language=tamil

இதை சொன்னவர் யார் என்பது தான் முக்கியம் .

 

மக்களோ கூட்டமைப்போ அல்ல அடுத்த அள்ளக்கை விஜயகலா.

இவர் டக்கியை விட ஒன்றும் உசத்தி இல்லை .

 

இதற்குள் யாழில் பலர் கனவு காணத்தொடங்கிவிட்டார்கள்.இவர்களுக்கு இதுவே வேலையாய் போச்சு . :icon_mrgreen:  

 

புலிகளுக்கே கயிறு கொடுத்த டக்கிக்கு உது எல்லாம் யுயுப்பி .

 

கனடாவிலை இருந்து கொண்டு எடுத்ததுகெல்லாம் புலி வாந்தி எடுக்கும் உங்களுக்கு தமிழ் கைதிகளுக்கு நிறைய உதவும் விஜயகலாவை பற்றி கதைக்கிற அருகதை இருக்குதா அர்ஜுன்?  :D
 
ரணில் பிரதமராக வந்த சமாதான காலத்தில் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரன் நிறைய தமிழ் கைதிகள் வெளியே வருவதற்கு ரணிலுடன் பேசி நிறைய உதவிகள் புரிந்தார். எனது ஒரு முன்னாள் புலி நண்பர் வெளியில் வருவதற்கு மகேஸ்வரன் நேரடியாக உதவி புரிந்தார்.  டக்கி அவ்வாறு ஒன்றுமே செய்யவில்லை. அதனால் தான் சிறைச்சாலைக்கு தமிழ் கைதிகளை பார்வையிட்டு சும்மா பிலிம் காட்ட போன டக்கிக்கு சிறைசாலையில் அடி விழுந்தது. 
 
என்னது புலிகளுக்கு டக்கி கயிறு கொடுத்தாரா? அந்த கயிறை டக்கிக்கு நீங்கள் தான் எடுத்து கொடுத்தீர்களா அர்ஜுன்? புலிகளுக்கு கயிறு கொடுக்கிற அளவுக்கு இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை அர்ஜுன்.  :lol:  :lol:  :lol:

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொன்னவர் யார் என்பது தான் முக்கியம் .

 

மக்களோ கூட்டமைப்போ அல்ல அடுத்த அள்ளக்கை விஜயகலா.

இவர் டக்கியை விட ஒன்றும் உசத்தி இல்லை .

 

இதற்குள் யாழில் பலர் கனவு காணத்தொடங்கிவிட்டார்கள்.இவர்களுக்கு இதுவே வேலையாய் போச்சு . :icon_mrgreen:  

 

புலிகளுக்கே கயிறு கொடுத்த டக்கிக்கு உது எல்லாம் யுயுப்பி .

 

எதிரிக்கு எதிரி நண்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு அரசியல் நாடகமே.
மகிந்த வந்தால் டக்லஸ்.........
ரணில் வந்தால் மகேஸ்வரன்.......
இப்படியே அவர்கள் தங்கள் வியாபாரத்திற்காக மக்கள் சேவை செய்வார்கள்.

மக்கள் தான் பாவம்.
எல்லாம் தமிழனின் தலைவிதி.
கூட்டமைப்பை இப்போது யாரும் கண்டு கொள்வதில்லைப் போலிருக்கின்றது.

 

கனடாவிலை இருந்து கொண்டு எடுத்ததுகெல்லாம் புலி வாந்தி எடுக்கும் உங்களுக்கு தமிழ் கைதிகளுக்கு நிறைய உதவும் விஜயகலாவை பற்றி கதைக்கிற அருகதை இருக்குதா அர்ஜுன்?  :D
 
ரணில் பிரதமராக வந்த சமாதான காலத்தில் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரன் நிறைய தமிழ் கைதிகள் வெளியே வருவதற்கு ரணிலுடன் பேசி நிறைய உதவிகள் புரிந்தார். எனது ஒரு முன்னாள் புலி நண்பர் வெளியில் வருவதற்கு மகேஸ்வரன் நேரடியாக உதவி புரிந்தார்.  டக்கி அவ்வாறு ஒன்றுமே செய்யவில்லை. அதனால் தான் சிறைச்சாலைக்கு தமிழ் கைதிகளை பார்வையிட்டு சும்மா பிலிம் காட்ட போன டக்கிக்கு சிறைசாலையில் அடி விழுந்தது. 
 
என்னது புலிகளுக்கு டக்கி கயிறு கொடுத்தாரா? அந்த கயிறை டக்கிக்கு நீங்கள் தான் எடுத்து கொடுத்தீர்களா அர்ஜுன்? புலிகளுக்கு கயிறு கொடுக்கிற அளவுக்கு இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை அர்ஜுன்.  :lol:  :lol:  :lol:

 

அண்ணைக்கு விஜயகலா என்ன கட்சி என்றே தெரியாது போலகிடக்கு,உங்களுக்கு உதவி செய்தால் அவர் நல்லவரா ? தமிழரை ஆக கூட அழித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் தான் .

பேரை பார்த்தால் எப்படி விளக்கமானவர் என்று விளங்குது .உங்களோடு எல்லாம் போய் நான் எனது நேரத்தை வீணாக்கிக்கொண்டு. :icon_mrgreen:

விசுகர் ஊரை பார்த்து நல்லவர் என்று நினைக்கின்றார் போல . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிகட்டிய பின்னரும் சண்டையா?   :o  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா உங்களுக்கும் சேர்த்துத்தான் வருகிறார்கள் ...வித்தி அன்ட் கோ..

டக்கியோட சேர்ந்து 1-2 இடத்தை பிடிக்கிற வழியை பார்க்கமல் ...அவர்களை எதிர்ப்பது முதலுக்கே மோசமாக போகப் போகுது :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.