Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்

Featured Replies

JHCOBA UK denies the recent press releases, including Uthayan news, saying JHCOBA UK organised a meeting with Sri Lanka President in the UK. The UK OBA further said that they are a non-political organisation working towards the development of their Alma Mater. Also, they mentioned in the denial press release that some Jaffna Hindu old boys are attending the meeting with Sri Lanka’s President, who is visiting UK, on a personl ground and that has nothing to do with JHCOBA UK. JHCOBA UK is saddened that they have dragged OBA name unnecessarily for their personal meeting.

 

Further talking to the Webteam, they mentioned that not to trust these false news or rumours and to keep contact with the OBA directly to get firsthand information. They do agree that they can’t stop individual participation; however, they are totally against those individuals using JHCOBA UK’s name for personal benefits and promoting themselves by identifing them as community representatives.

 

 

http://www.jaffnahindu.org/news/jhcoba-uk-denies-recent-media-releases-about-sl-president-visit-to-uk-139.html

  • Replies 89
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் சில சமயம் இப்படி ஒன்று நடக்கலாம்......:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியையும், இதற்கான பின்னூட்டங்களையும் நானும் தோண்டித் துருவிப் பார்த்தேன்... ஊகும்.. ஒண்ணுமே கிடைக்கல. smiley1369.gif

 

அப்படி என்னதான் கதைத்திருப்பார்கள்..... smiley2049.gif

  • கருத்துக்கள உறவுகள்

smiley1369.gif

 

அப்படி என்னதான் கதைத்திருப்பார்கள்..... smiley2049.gif

 

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

இணைய  கருத்து போராளிகளுடன் சந்திப்பு விடுபட்டு போச்சு அண்ணே  :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைய  கருத்து போராளிகளுடன் சந்திப்பு விடுபட்டு போச்சு அண்ணே  :D

 

ஆமா விடுபட்டுபோச்சே....கருத்து போராளிகள் மூச்சுபுத்தகத்திலும் ,டிவிட்டரிலும் ஒவ்வோருநாளும் மைத்திரியுடன் கருத்து பகிர்வதால் அது செய்தியாக வராது :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

 

விளக்கத்திற்கு நன்றி புத்தன் அவர்களே! யாழில் மை 'திரி' இருப்பதால் நானும் பேறுபெற்றேன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கதைத்த விடயம் முக்கியமல்ல செய்தியின் தலையங்கம் தான் முக்கியம்....யாழ் இந்து பழையமாணவர்களுடன் மைத்திரி.......இனிவரும் காலங்களில் இப்படியான் தலையங்கங்களுடன் செய்திவரும்...புலம்பெயர் தமிழருடன் மைத்திரி,நாடுகடந்த பிரதமருடன் மைத்திரி,தமிழர் பேரவையுடன் மைத்திரி.....கிழக்கு தமிழருடன் மைத்திரி...வடக்கு தமிழருடன் மைத்திரி.....

 

ஐயா

என்ன பேசினார்கள் என்று அவர்களாச்சொன்னால் நல்லது தான்..

அதேநேரம் சொல்லவில்லை  என்றால் அவர்கள் நாடிச்சென்றது சரிவரவில்லை என்றும் கொள்ளலாம்

இவர்கள் கேட்டதற்கு மைத்திரி  உடன்படவில்லை என்றால்

இனி இது போல் சந்திப்புக்களை மேற்கொள்ளமாட்டார்கள்

சிங்களம் ஒன்றையும்தராது என்பது எமது அனுபவம்

பாடம்...

எனவே மற்றவர்களும் முயற்சி செய்வதும்

அனுபவப்படுவதும்

எமக்கு பொறுப்புக்களைச்சுமக்கும் ஆட்களை அதிகரிக்கும்..

 

தமிழர் விடுதலை என்பது எல்லோருக்கும் சொந்தமானது

இதில் எவருக்கும் ஏகபோக உரிமை கிடையாது

அவர்களுக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையுமுண்டு

தப்பாக செல்லாதவரை

அவை மதிக்கப்படவேண்டும்..

Edited by விசுகு

படத்தில நிக்கிற ஒரு  மாந்தை  ஒன்டு  கையை எடுத்து  கும்ம்பிடுது. வெட்கமாயில்லை

 

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில நிக்கிற ஒரு  மாந்தை  ஒன்டு  கையை எடுத்து  கும்ம்பிடுது. வெட்கமாயில்லை

 

வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

 

 

ஏன்

ஒருத்தர்  கும்பிட்டு வணக்கம் சொன்னால் (மைத்திரி சொல்கிறார்)

நாமும் சொல்வது தானே தமிழர் பண்பாடு..??

  • தொடங்கியவர்

பல யாழ் கள உறவுகளை நினைக்க பாவமாயிருக்கு .

இப்பவும் புலிகள் இருந்த கால நினைப்பில் சேடம் இழுக்கினம் .


இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

 

இதற்குள்  கொமடி வேறு  :icon_mrgreen:


வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

 

இதுதான் உண்மையும் .ஆகிற அலுவல்களை பார்கின்றதை விட்டு இப்பவும் வீர வசனம் பேசி கொடி பிடிக்க அவர்கள் பள்ளிகூடம் போகாதவர்கள் அல்ல .

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரிட்டன் கிளை தொடர்பாக உதயன் பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டு உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரிட்டன் கிளையினர் பேச அழைத்து உள்ளனர் என்று கடந்த 08 ஆம் திகதி உதயன் பத்திரிகை செய்தியிட்டது.

ஆனால் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் தனிப்பட்ட சுக போகங்களுக்காக சிலரால் சங்கத்தின் அடையாளம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்றும் இக்கிளையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

inthu.jpg

 

 

http://www.newjaffna.com/moreartical.php?newsid=37028&cat=nnews&sel=current&subcat=14

  • தொடங்கியவர்

 

சந்திப்பில் எடுத்த வீடியோ .ஏனோ இணைப்பு வேலை செய்யவில்லை .

Edited by நிழலி
வீடியோ இணைப்பு திருத்தப்பட்டுள்ளது. (URL இனைக் கொடுக்கும் போது வேலை செய்கின்றது)

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசர் சிறி பவன் தான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன் .

 

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்தில் மக்கள் ஆட்சியை சரியான முறையில் கடைப்பிடிப்பவர்கள் தமிழர்களே ஏனெனில்.... மக்கள் ஆட்சியில் எல்லோரும் மன்னர்கள் (தலைவர்கள்)  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

இதில் என்ன தப்பு
 
எனக்கும் இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஆசைதான். என்னிடம் விடையில்லாத ஆயிரம் கேள்விகள் உள்ளன. அவற்றில் ஒரு கேள்விக்காவது விடை கிடைக்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

 

திரும்பி வந்ததிலிருந்து

கள உறவுகளை  சீண்டுவதும்

வம்புக்கிழுப்பதும்

ஒவ்வொருவராக முன்னர் எழுதியவற்றை திரிக்கு திரி எடுத்து சண்டைக்கழைப்பதும்

குழுக்களாக கள உறவுகளைப்பிரிப்பதுமாக இருக்கின்றீர்கள்..

 

ஏற்கனவே நிர்வாகத்திடம் கோள் மூட்டுகின்றோம்

தனி மடலில் கொஞ்சுகின்றோம் எனப்பொய் எழுதி ஓடியவர் தாங்கள்.

இது நிர்வாகத்துக்கும்  தெரியும்

எனவே தொடர்ந்து நாம் ஒதுங்கியிரோம்.....

எமது பொறுமை இழப்புக்கு

இனி நான் எழுதும் எதிர்க்கருத்துக்களுக்கு

நீங்களும்  நிர்வாகமே பொறுப்பு என்பதையும்

 இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்....

வெட்கமாயில்லை இப்படி மனச்சாட்சி இல்லாமல் சொல்ல  , 

 

பல யாழ் கள உறவுகளை நினைக்க பாவமாயிருக்கு .

இப்பவும் புலிகள் இருந்த கால நினைப்பில் சேடம் இழுக்கினம் .


இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

 

இதற்குள்  கொமடி வேறு  :icon_mrgreen:


வெளியில் ஆர்ப்பாட்டம்   உள்ளுக்க   சந்திப்பு  .   வெளியில நின்று ஆர்ப்பாட்டம் செய்தவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவை என்ட மாதி போச்சு.

 

இதுதான் உண்மையும் .ஆகிற அலுவல்களை பார்கின்றதை விட்டு இப்பவும் வீர வசனம் பேசி கொடி பிடிக்க அவர்கள் பள்ளிகூடம் போகாதவர்கள் அல்ல .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கேட்டும் கிடைக்காத அரசியல் உரிமை இவர்கள் கேட்டு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் ஒரு bride building. அதை விட இதில் பெரிதாய் ஒன்றும் இல்லை. மைதிரிக்கு இது ஒரு ப்ஹோட்டோ ஒப்பர்சுனிட்டி. போனவர்களுக்கு பேஸ்புக்கில் பீத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பின்னாளில் பிஸினஸ் செய்யவும் உதவும். ஒரு கூட்டத்துக்குப் போனேன் வாசல் வரை வந்து கூட்டிப் போனார்கள் என்னை - என்று வெத்து பந்தா காட்டுபவர்கள்தான் நாம்.

ஆனால் மகிந்தவைப்போல் திரும்பியும் பார்க்காமல் போகாமல் புலிகளின் கோட்டை எனும் பாடசாலையின் மாணவர்களை சந்தித்ததே ஒரு நல்ல சமிக்ஞை.இதற்கு மேல் ஏதுமில்லை.

இங்கே வந்து வெட்டி விழுத்தும் பகட்டுப் பேர்வழிகள் பலர் நாளைக்கு மைத்திரியோடு பேச சான்ஸ் கிடைச்சா குப்புற விழுந்து ஓடுவார்கள் - குழந்தை குட்டியுடன். இதுதான் உலகம்.

இதில் பொன்னம்மானும், ராதாவும், கேடில்சும், திலீபனும், சங்கரும் செய்த தியாகங்கள் பற்றி யாரும் யோசிக்கப் போவதில்லை. அவர்கள் போராடிய இலக்கு அவர்களின் தலைவரோடு அழிந்து விட்டது.

இது முற்றிலும் புதியதோர் உலகம்.

ஏன் இதை நல்ல சமிஞ்சை என்று நினைகின்றீர்கள் ?
அப்படி என்ன நல்ல எண்ணம் இதில் இருந்துவிட போகிறது .....?
 
கூட்டமைப்புடன் இதுவரை தீர்வு பற்றி பேசாத மைத்திரி ....மாணவர்களை சந்தித்து என்ன ஆக போகிறது.
 
நீங்கள் மேலே எழுதிய (பந்தி) விடயம்தான் உண்மை.
 
இவர்கள் தமக்கு வர்ணம் அடிக்கிறார்கள் ....
மைத்திரி தனக்கு வர்ணம் அடிக்கிறார் .....
 
இன்னும் 5 வருடத்தில் இலங்கையில் இனப்போர் நடக்கவில்லை என்று போராட ஒரு புதிய தமிழ் கூட்டம் கிளம்பும்.
அப்பவும் இது ஒரு நல்ல பாலம் என்றுதான் நீங்கள் வந்து எழுதுவீர்களா ??? 
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வந்ததிலிருந்து

கள உறவுகளை  சீண்டுவதும்

வம்புக்கிழுப்பதும்

ஒவ்வொருவராக முன்னர் எழுதியவற்றை திரிக்கு திரி எடுத்து சண்டைக்கழைப்பதும்

குழுக்களாக கள உறவுகளைப்பிரிப்பதுமாக இருக்கின்றீர்கள்..

 

ஏற்கனவே நிர்வாகத்திடம் கோள் மூட்டுகின்றோம்

தனி மடலில் கொஞ்சுகின்றோம் எனப்பொய் எழுதி ஓடியவர் தாங்கள்.

இது நிர்வாகத்துக்கும்  தெரியும்

எனவே தொடர்ந்து நாம் ஒதுங்கியிரோம்.....

எமது பொறுமை இழப்புக்கு

இனி நான் எழுதும் எதிர்க்கருத்துக்களுக்கு

நீங்களும்  நிர்வாகமே பொறுப்பு என்பதையும்

 இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்....

 

அவர் எழுதியது

இலங்கை பிரசா உரிமையும் சேர்த்து

டுயல் சிற்றிசன்ஷிப் எடுக்க

துடித்தவர்கள் பற்றி

 இல்லை அண்ணே

 

நீங்க வீணா ரென்சன் ஆகாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

This the game. இதை எப்படி விளையாடப்போகிறோம் என்பதை தமிழர்களின் பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மைத்திரி தமிழர் அமைப்புக்களை சந்தித்ததே ஒரு மாற்றம். முன்பு என்றால் புலம் பெயர் புலிகளுடன் பேசுறார் என்று புரளி கிளப்பி இருப்பார்கள். இப்போ அப்படி கிளப்பும் புரளியும் எடுபடுமாப் போல தெரியவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் புலிகளில்லை என்று தெற்கு உணரத்தலைபடுமாப் போல் தெரிகிறது. இதை ஊக்குவிப்பது இவர்களின் நோக்கம் இல்லை எனும் போதும், இவர்களின் இந்த தம்பட்ட நடவடிக்கையால் வரும் ஒரு பை பிராடக்ட் ஆக இது இருக்கும். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

This the game. இதை எப்படி விளையாடப்போகிறோம் என்பதை தமிழர்களின் பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மைத்திரி தமிழர் அமைப்புக்களை சந்தித்ததே ஒரு மாற்றம். முன்பு என்றால் புலம் பெயர் புலிகளுடன் பேசுறார் என்று புரளி கிளப்பி இருப்பார்கள். இப்போ அப்படி கிளப்பும் புரளியும் எடுபடுமாப் போல தெரியவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் புலிகளில்லை என்று தெற்கு உணரத்தலைபடுமாப் போல் தெரிகிறது. இதை ஊக்குவிப்பது இவர்களின் நோக்கம் இல்லை எனும் போதும், இவர்களின் இந்த தம்பட்ட நடவடிக்கையால் வரும் ஒரு பை பிராடக்ட் ஆக இது இருக்கும். அவ்வளவே.

இது உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கையாக இருந்தால் ...
இன்னொருவரால் (என்னால்) உதாசீனபடுத்த முடியாது ........
 
இப்படியொரு நம்மிக்கை எனக்கு ஒருபோதும் இல்லை.
மைத்திரியே ஒரு கைபொம்பை!
நூலை ஆட்டினால் ஆடிபோட்டு போக போறவர்தான். 
 
இன்னொரு முக்கிய விடயம் ....
எந்த தரப்பால் போனாலும் தமிழர் நலம்சார்ந்து பேசினால் ஏற்றுக்கொள்ளலாம்.
 
இந்த குழுவே ஒரு மாயை தோற்றம்...
யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் இதை தாம் செய்யவில்லை என்று சொல்கிறது.
 
குழுவின் இருப்பே இப்போ கேள்விகுறி ....?
இதில் தொடர்ந்து பேச என்ன இருக்கும் ? 
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் தொடர்ந்து இல்லை இப்பவே பேச ஒன்றுமில்லை. லண்டன் குளிரை பற்றியும், பரிமாறப்பட்ட டீ வடையின் சுவை பற்றி மட்டுமே பேசி இருப்பர்.

இதுவே பிடிஎப் அல்லது ஜிரிஎப் எண்டால் அட்லீஸ்ட் அவர்களது நிலைப்பாட்டையாவது சொல்லி இருக்கலாம். எமது அழுத்தங்கள் குறையவேண்டுமாயின் கைதிகளையாவது விடுவியுங்கள் என பேரம் பேசி இருக்கலாம்.

ஆனால் அவர்களுக்குத்தான் தனிநாட்டு மண்குதிரையில் இருந்து இறங்கப் பயமாச்சே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.