Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகமை பிளஸ் பண முதலீடு என்பது பொதுவான நிபந்தனை. 

 

சில கல்வி, தொழில்சார் தகமைகளுக்கு, பண முதலீடு இல்லாமல் duel  சமீப நாட்களில் எனக்கு தெரிந்து கொடுக்கப்பட்டுள்ளது,

 

நான் இந்த திரியில் ஏற்கனவே   எழுதியது போல இது தனிப்பட்டவர்களில் தேவை தொடர்பான விஷயம். இலங்கை பிரஜாவுரிமை அவசியம் தேவை என்ற நிலையில் உள்ளவர்கள், பெற்றுக் கொள்கிறார்கள்.

 

முக்கியமாக இலங்கையின் பல்வேறு வெளிநாட்டு ப்ரொஜெக்ட்களில்  professional consultants ஆக பணிபுரியும் ஆட்கள் இதை பெற்றுக் கொள்கிறார்கள்.  

 

எனக்கு தெரிந்த ஒருவர், ஜேர்மன் ப்ரொஜெக்ட் ஒன்றில்  professional consultants ஆக உள்ளார். அவரோ அவுஸ்திரேலிய பிரஜை.  இந்த ப்ரொஜெக்ட்டுக்குள் நுழைவதற்கு அவருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை, அல்லது இலங்கை பிரஜாவுரிமை தேவைப்பட்டது.

 

முன்னாள் இலங்கையர் என்பதால், இலங்கை பிரஜாவுரிமை அவருக்கு சுலபம். எடுத்தார்.

 

இப்போது ஜேர்மன் ப்ரொஜெக்டில் உள்ளார். அந்த ப்ரொஜெக்ட்டை செய்யும் அமைச்சின் சிபாரிசு இருந்தால், பண முதலீடு தேவையில்லை. கல்வி, தொழில்சார் தகுதி போதும்.  

 

இலங்கை ரூபாவில், ஜேர்மன் சம்பளம் அருமையான டீல். இப்படியான  தனிப்பட்ட தேவைகளுக்கு பலனுள்ள திட்டம்.

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒகே எனக்குத் தெரிந்தளவில் சொல்கிறேன்,

1) இரட்டை பிரஜா உரிமைக்கு நீங்கள் முன்னாள் இலங்கையராய், அல்லது முன்னாள் இலங்கையரின் பருவமெய்தாத பிள்ளையாய் இருத்தல் அவசியம். யூகேயில் இருக்கும் ஒரு வெள்ளை இதை பெற முடியாது.

2) மேற்சொன்ன நிபந்தனைகள் ஆறில் ஏதாவது ஒண்டு இருந்தால் போதுமானது.

3) சூறாவளி நீங்கள் சொல்லியது போல் வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கைக்கு திரும்பினாலும், உங்கள் இலங்கை பிரஜா உரிமையை திரும்ப பெறமுடியாது. நீங்கள் இன்னொரு நாட்டின் பிரஜா உரிமையை ஏற்கும் போதே, உங்கள் இலங்கை பிரஜா உரிமை தானியக்கமாக இல்லாமல் போய்விடும். இழந்த இலங்கை பிரஜா உரிமைய மீளப் பெறுவதானால் இரட்டை குடியுரிமை முறை ஒன்றே ஒரே வழி. வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கை திரும்பினால் நீங்கள் stateless person ஆக இருப்பீர்களே ஒழிய இலங்கை பிரஜை ஆக முடியாது.

பாவி மக்கா fees எதுவும் இல்லாமா இலவசமா அட்வைஸ் கறக்குற்ரிங்களே இது நியாயமா :)

இங்கே கல்வித் தகமை - என்ன என்பது இன்னமும் தெளிவாக சொல்லப்படவில்லை. குறைந்த பட்சம் 1st degree from a recognised university கேட்பார்கள் என நினைக்கிறேன். CIMA போன்ற துறைசார் நிபுணத்துவத்தையும் ஏற்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழர்களும் கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவி,

1) அசையா சொத்து வைத்திருத்தல்

2) விசா எடுக்க தேவையில்லை

3) அரசியலில் ஈடுபடும் உரிமை(இனிமேல் எம்பி ஆக முடியாதாம்)

4) சொகுசு ஹோட்டல்களில் தங்கும் போது இலங்கையர்கான விலைக்கழிவு கிடைக்கும்

5) சுங்க வரிச் சலுகைகள்

6) வியாபாரம்/கம்பனி ஸ்தாபிக்கும் உரிமை

இப்படி பல அனுகூலங்கள் உண்டு.

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே என்போர்க்கு ஒரு நல்ல விடயம்.

சொறிலங்கா ஒரு பிச்சைகார நாடு என பழித்தபடி வெளிநாடுகளில் பிச்சை எடுப்போர்க்குத் தேவையில்லை.

 

 

சிங்களவனின் ஏகபோக அதிகாரத்தின் கீழ் வாழும்வரை ஶ்ரீ லங்கா பெருன்பான்மை தமிழருக்கு சொறி லங்காவாகவே விளங்கும்.

 

அசையா சொத்து வைத்து இருப்பது தவிர (அசையா சொத்தின் மதிப்பு சுமார் 25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு மேல் தேறினால் ஒழிய) மிகுதியை பெரிய அனுகூலங்கள் என்று கூறமுடியாது.

 

நீங்கள் "பெற்றதாயும், பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே" என்று ஷெல், கீபீர், கெலி, கன்போட், வெவ்வேறு தரைபடைகளின், இயக்கங்களின் தாக்குதல்களின்போதும் கூறினீர்களா? 

 

காட்டுமிராண்டிகளின் நாட்டிற்கு இரட்டை பிரஜா உரிமை ஒரு கேடு.

 

என்று உண்மையான ஜனநாயகம், நீதி, நேர்மை, சமாதானம், அனைத்து இன பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுகின்றதோ அதுவரை ஶ்ரீ லங்கா கறுப்பு பட்டியலில் காணப்படவேண்டிய நாடு. சிவப்பு புள்ளி போடப்பட்டு தீண்டத்தகாத நாடாக பிரகடனப்படுத்தப்படவேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அப்போதும் கூறினேன். இப்போதும் கூறுவேன். இலங்கையின் அத்தனை பகுதியிலும் வாழ்தவன் நான்.

குறிப்பாக வடக்கு கிழக்கின் ஒவ்வொரு ஏஜிஏ பிரிவுக்கும் சென்றுள்ளேன்.

என் தாய்நாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. அது தழிழீழம் என பிரிக்கப்பட்டிருந்தாலும் இல்லை சிறிலங்கா என்று இணந்திருந்தாலும் - அது நற்றயாவிலும் நனி சிறந்ததே. சிங்கள தமிழ் முஸ்லீம் காட்டுமிராண்டிகள் அதை நாறடித்தார்கள், நாறடிக்கிறார்கள் என்பதை மறுபதற்கில்லை. ஆனால் அதையிட்டு நாட்டை வெறுக்க என்னால் முடியவில்லை.

பொருளாதார காரணங்களுக்கா 11 மாதம் வெளியில் இருப்பதே அந்த 1 மாத சந்தோசத்துக்காகத்தான். This is a love-hate relationship.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் இப்படி கிளம்ப வேண்டியதுதான்- (பாட்டில் சொல்வதுபோல கட்டுச்சாதம்கூட கட்டத் தேவையில்லை)

 

ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்
 
-பதினெண் கீழ்க்கணக்கில், பழமொழி நானூறு (55-வது பாடல்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது தாய்நாட்டை சொறி லங்காவுடன் இணைத்து குழப்பக்கூடாது.
 
ஈழம் எங்கள் தாய்த்திருநாடு. அது காங்கேசன்துறையில் இருந்து கதிர்காமம் வரை நீண்டு செல்கின்றது.
 
ஶ்ரீ லங்கா எனப்படும் சொறி லங்கா சிங்களவனின் அதிகாரத்துக்கு உட்பட்ட நிர்வாக அலகு. அது சிங்களவன் தனது அராஜகங்களை சிறுபான்மை இனங்கள் மீது கட்டவிழ்த்து அரங்கேற்றும் சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்ற நிர்வாக இயந்திரம்.
 
உங்களைப்போல் எனக்கும் நான் பிறந்த, வாழ்ந்த இடம் மீது மதிப்பு, பற்று என்றும் இருக்கும்.
 
ஆனால், அது சிங்களவனின் ஆணைக்கு உட்பட்ட சொறி லங்காவுக்கு இல்லை.
 
சொறி லங்காவை ஈழத்தில் இருந்து பிரித்தறியும் பகுத்தறிவு இல்லை என்றால் நாலு படிப்பு படித்தமைக்கு பிரயோசனம் இல்லை.
 
நான் பிறந்து, வாழ்ந்த தாயகத்தில் எனக்கு குடியுரிமை என்றும் உண்டு. அதைப்பறிப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. இன்னொருவன் கொடுத்து நான் வாங்குவதற்கு எனது குடியுரிமை ஒன்றும் அடுத்தவன் வீட்டு சொத்து இல்லை. அது என்றும் எனது சொத்து.
 
திருடன் வருகின்றான், கொள்ளை அடிக்கின்றான், எனது வீட்டில் தங்கிவிடுகின்றான், என்னை வீட்டைவிட்டு துரத்தி அடிக்கின்றான். இங்கே நான் திருடனுடன் சமரசம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வீடு எனதுடையது. திருடன் சட்டவிரோதமாய் எனது குடியிருப்பை கைப்பற்றியுள்ளான். திருடன் கூறுகின்ற தகமைகளை காட்டி திருடனிடமே நான் மன்றாடி அவனிடம் இருந்து எனது வீட்டை மீளப்பெறுவதற்கு பெயர் குடியுரிமை இல்லை. அது அடிமை வாழ்வு. இரட்டை பிரஜாவுரிமை எனும் பெயரில் சிங்களவனிடம் நாம் மண்டியிட்டு அவனிடம் அடிமையாகக்கூடாது. இந்த அடிமைத்தனத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். எனக்கு அது தேவையில்லை. 
 
சொறி லங்காவில் சொத்தையான சட்டமூலத்தை உருவாக்கி மலையக தமிழரின் குடியுரிமையை பறித்தார்கள். வடக்கு, கிழக்கு மக்களின் குடியுரிமையை சாமர்த்தியமாய் பறிக்கின்றார்கள். அவர்கள் பறிப்பதற்கும், கொடுப்பதற்கும் எல்லாம் நாம் கொடுக்கும் இடம்.
 
சொறி லங்காவை வைக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிழவி,

எனக்குத்தான் விளக்கம் பத்தவில்லை.

இந்த கதிர்காமம் வரை நீளும் நாட்டுக்கு பிரஜா உரிமை எடுக்கும் முறையை ஒருக்கா சொல்லித்தாங்கோவன்.

சொறிலங்காவுடன் நிண்டு மாரடியாம நாங்களும் பிரஜா உரிமை எடுப்பம்.

அப்படியே செவ்வாய் கிரகம், யுரேனசிலும் எடுத்து வையுங்கோ, காணி நல்ல மலிவா போகுதாம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 குழுக்களாக பிரிந்து அடிப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து அப்பாவிகளையும் ஈற்றில் பலிகொடுத்து ஒடிய  ஈழத்தமிழருக்கு எதற்கு இரட்டை குடியுரிமை? 5ம் கட்ட போர் ஆரம்பிக்கட்டும் எல்லோரும் வாங்க , 32 குழுக்களாக பிரிந்து அடித்து தமிழீழ மண்ணை மீட்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

 

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

Link to comment
Share on other sites

நான் இரட்டை கடவுச்சீட்டு பெறுவதாக இல்லை.. (அது குடியுரிமை அல்ல.. குடியுரிமை இருந்திருந்தால் இப்படி வெளிநாட்டில் குளிரும் கம்பலையுமாக அலையவேண்டியதில்லை.)

ஆயினும், இன்னும் நான்கு ஆண்டுகளில் கொழும்பு ஊடாக தாயகம் செல்லவேண்டி இருக்கும். அப்போது சிறீலங்கா விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

 

அவர்கள் சொன்னது சரியானது தான்! எல்லா விடயத்திலும் யூதர்களை உதாரணமாகக் காட்டுகிறோம். ஆனால் யூதர்கள் எப்படி இஸ்றேலை உருவாக்கினார்கள் என்று மறந்து விடுகிறோம். Exodus என்ற வரலாற்று நூலில் (இது "தாயகம் நோக்கிய பயணம்" எனத் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டது!) விவரமாக வாசிக்கலாம். பிரிட்டிஷ் தடையையும் மீறி ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய யூதர்கள் கள்ளத் தோணியில் இப்போதைய இஸ்றேலில் போய் இறங்கினார்கள். நாம் களவாகப் போக வேண்டியதில்லை. நமது ஊருக்கு அருகில் சட்ட ரீதியாக வசிக்க இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறோம்! அவ்வளவு தான்!

 

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

Link to comment
Share on other sites

லண்டனில் இருக்கும் எனது சில நண்பர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் .அடிக்கடி நாட்டிற்கு போய் வருபவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்கள் பல செய்தும் வருகின்றார்கள் .இதுதான் உண்மையான யதார்த்த வாழ்க்கை. :o

 

நான் தமிழ் ஈழம் பிரஜையாக அங்கு போனாலும் போவேனே ஒழிய சொறிலங்காவிற்கு போகமாட்டன்  இது இணையத்தில் பச்சைக்கான வாழ்க்கை . :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?

 

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

வெளி நாட்டு குடிஉரிமை உள்ளவன் சொறிலங்காவில் ஏதோ ஒரு காரணத்திட்க்கு மாட்டுபட்டால் உங்கள்ளுக்காக கேள்வி கேட்க்க அந்த நாடு இருக்கும் .ஆனால் சொறிலங்காவின் காலில் விழுந்து இரட்டை குடிஉரிமை எடுத்த பின் உங்களுக்கு கதைக்க என யாரும் வரமுடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், விசுகு,

ஒரு புத்தக வெளியீட்டில் பேசதென்றாலும் டூரிஸ்ட் விசால போன பிரச்சினை வரலாம். எனவே அரசியல் மட்டுமல்ல சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இது இலகுவாக்கும்.

மற்றும்படி தமிழ் ஈழ பாஸ்போர்ட் வரும் வரைக்கும் கொழும்பு ஊடாக ஊருக்கு போக மாட்டோம் என கி பி அரவிந்தன் போல் இருந்தால் அது வைராக்கியம்.

அத விட்டுட்டு பொரின் பாஸ்பொர்டில ஊருக்குப் போறது, கொழும்பில கும்மி அடிக்கிறது. புலத்தில் சிறிலங்கா பொருட்களை வாங்கி பாவிப்பது ( புறகணிப்பு போராட்டம் அடைந்த தோல்வி தெரியும்தானே?) கேட்டா சொறிலங்கா பிச்சைகார நாடு.

யாரையும் இரட்டை பிரஜா உரிமை எடுங்கோ எண்டு காலில விழேல்ல பாருங்கோ. எடுக்க முடியுமானவை எடுப்பதால் உள்ள நன்மை தீமைகளை அலசுறோம். அவ்வளவே.

இசை அதென்ன 4 வருடக் கணக்கு? நெடுக்கர் சொல்லுறமாரி ? ? பேர்சனல் எண்டா சொல்லாதேங்கோ :)

இதைதான் மேலே சொல்லி இருக்கு பெருமாள்.

நான் எடுக்காம இருக்கிறதுக்கு 2 வது காரணமாய் அமைவதும் இதுவே.

Link to comment
Share on other sites

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

 

நன்றி ஜஸ்ரன். தங்கள் கருத்துகளை விருப்பத்துடன் வாசிப்பேன். ஒரு இனம் (Nation) என்ற கெளரவத்துடன் ஜதார்த்தவாதிகளாக தமிழர்கள் வாழவேண்டும் என்ற உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். எப்போதுமே தனது இனத்தை பற்றி தரக்குறைவாக பேசும், இனத்திற்காக அர்பணிப்புடன் தமது உயிர்களை கொடுத்த போராளிகளைக் கூட எள்ளி நகையாடி இளக்கரமாக கருத்து வைக்கும் சிலர் சொறிலங்கா என்றவுடன் தமது சுயநல விசுவாசத்துடன் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்று தத்துவம் பேசி ஏமாற்றும் நிலைக்கு எதிராகவே எனது கண்டனங்களை பதிவு செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாளில் 10 பேர் விண்ணபித்தனராம்.

http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications

Link to comment
Share on other sites

இதில் நாங்கள் வாக்குவாதப் படுகிறோம்.. ஆனால் உண்மையில் இது நாட்டைவிட்டு வெளியேறும் / வெளியேறிய சிங்களவருக்கான ஏற்பாடு. :huh: உலகளவில் சிறுபான்மையாக உள்ள‌ சிங்களவரை இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக‌ கால்பதித்திருக்க வழிவகை செய்கிறார்கள்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமையும் எமக்கு தருவார்களா ?
வசிக்கும் நாட்டில் இருந்து தபால் மூல வாக்களிப்பில் பங்கு எடுக்கலாமா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அரசியலில் ஈடுபடும் உரிமையும் உண்டு.

ஆனால் விரைவில் இரட்டை குடியுரிமைக் காரர் பாராளுமன்றம் செல்வதை தடை செய்யப்போகிறார்களாம்.

எனக்கு நியாயமாய் படுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.