Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனி.. நீங்கள் கேட்பது நியாயமே. பிபிசியில் கூட இப்படி கள்வர்களின் காணொளிகள்.. பல வந்துள்ளன. முக மறைப்பின்றி வந்துள்ளன. ஆனால் பொலிஸாரின் அனுமதியுடன் தான் அவை வெளியிடப்பட்டிருக்கும்.

 

இந்தப் படங்கள் சொறிலங்கா பொலிஸின் அனுமதியுடன் வெளியிடப்பட்டிருந்தால்.. அதில் தப்பில்லை.

 

பொதுவாக.. தமிழ் இணைய ஊடகங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. தள பிரபல்யத்துக்காக.. அவர்கள் இணையத்தள செய்தி முறைமைகளை மீறி நடப்பது கண்கூடு.

 

கடந்த காலங்களில் சிங்களத்தால் சீரழிக்கப்பட்டு.. படுகொலை செய்யப்பட்ட.. பெண் போராளிகளின் ஆடையற்ற படங்களையும் சிங்கள ஊடங்களுக்கு போட்டியாக தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்ததும் திருமலையில் பெரிய தாதாவாக இருப்பார்.

அந்த அளவுக்கு பிரபலமாகிட்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chain-robber-01.JPG

 

உண்மையில்.... இந்தப் பெண்ணின் மன நிலையை நினைக்க, மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
இந்த, இணையத்தளங்களின் அயோக்கிய வேலையால்....  அவர் பொலிசாரின் கைதில் இருந்து, விடுவிக்கப் பட்டதும்.. தற்கொலை முயற்சிக்கு கூட போகலாம் என்பதை... எமது ஊடகங்கள், புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம், சரி தவறு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான்... மாற்றுக் கருத்து இல்லை.

 

நாங்கள் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் தார்மிகங்களை

மூன்றாம் உலக நாடு ஒன்றில் எதிர்பார்க்க முடியாது.

 

இந்த பெண்ணின் நிலமை கவலைக்குரியது தான்...

இதே நேரம் இந்த குற்றத்தை ஒரு ஆண் ஒருவர் செய்து கையும் களவுமாக பிடிபட்டு படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் 4 பக்கத்திக்கு நீட்டி முழக்கி பரிதாபப் படுவோமா என்பது ஒரு கேள்விக்குறிதான் !!!

 

(இப்படிப்பார்த்தால் இலங்கை அரச அதிகாரிகள் கூட தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் தாங்கள் வெறும் சந்தேக நபர்கள் தான் என்று கூறி .... எஸ்கேப் ....)  என்னுடைய ஒப்பீடு தார்மீகம் குறித்தே

Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.' 
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     
 
Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.

 

"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  

 

'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'

 

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.

 

அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o

படங்களை போட்டு கிழிப்பவர்களை வாழிய வாழிய என வாழ்த்துவோம் :icon_mrgreen: :icon_mrgreen:

அண்ணை தெரியாமல் தான் கேக்குறன், நீங்க நேர்மையாவோ ஜேர்மனிக்கு போனநீங்கள்?

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும், நீங்க யாழில் படம் போட்டு கிழிச்சு வேலையில்லை

ரெண்டு மூண்டு செல்லோட ஓடின உங்களுக்கு எங்க விளங்கபோகுது. மல்டி பரல், கிபிர், மிக் போன்றவற்றில் மாட்டியிருந்தால் கூட கதைக்க மாட்டிங்கள்

எவனும் ஒரு சந்தர்பத்தில் தவறிளைக்குறான்... திருந்த சந்தர்பம் குடுப்பதே சரியானது

அபிவிருத்தி அடைந்த நாடுகளை பற்றி கதைக்குறீர்கள்... ஆஸ்திரேலியா மயூரன் சூகுமார் விடையத்தில் என்ன சொல்கிறது?

 

ஏன் உங்கட பிள்ளையளில் உங்களுக்கு கைவைக்கும் உரிமை இருக்குறதா?

Link to comment
Share on other sites

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும்,

உங்கள் கருத்திற்கு நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஜனாதிபதியினால் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட சில பெண்களின் படங்களும் இணையத்தில் வெளிவந்திருந்தன. அவர்கள் மேல் சுமத்தப்பட்ட  குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

பொது மன்னிப்புக்குள் இந்தப்படங்கள் போடும் விடையங்கள்  மறைந்து விடும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்திற்கு நன்றி!!

எழுதிபோட்டு திருப்பி வாசிக்கேக்க உள்ளுக்க குத்தியிருக்குமே

உந்த சமாளிவுகேஷன் எல்லாம் வேலைக்கு ஆகாது

Link to comment
Share on other sites

போதை பொருள் கடத்திய சுவிஸ் பெண்: கைது செய்த அமெரிக்க பொலிசார் [ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 09:00.00 மு.ப GMT ] heroin_001.jpgசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 45 பைகளில் ஹெராயின் போதை பொருளை கடத்திய போது அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் ஜேனிவா (Geneva) நகரத்தை சேர்ந்தவர் Natasha Laurenza (25). தற்போது அமெரிக்காவில் உள்ள மான்செஸ்டர் (Manchester) நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு செல்போன் பேசிக்கொண்டு காரை ஓட்டிச்சென்றபோது, போக்குவரத்து ஆய்வில் இருந்த பொலிசார் அவரது காரை மடக்கினர்.

அப்போது, அவரது காரின் பின்புறம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொலிசார், அவற்றை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் போது காரின் பின்புறம் சுமார் 45 பைகளில் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

போதை பொருள் மட்டுமில்லாமல், உரிய அனுமதி இல்லாமல் ‘ஸ்டன்’ (Stun) துப்பாக்கியும் வைத்திருந்த அவரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.

சுவிஸ் பெண்ணின் கைது குறித்து பேசிய ஒன்ராறியோ ஷெரீஃப் (Ontario, sheriff) அலுவலகம், சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தியது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது ஒன்ராறியோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்னும் சில தினங்களில் மான்செஸ்டர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

Swiss News

Link to comment
Share on other sites

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "கோயிலில் காதல் தொழுகை" என்றொரு பாடல்வரி உள்ளது
அந்த வரி எவ்வாறு உருவானது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     

 

 

ஐரோப்பாவில் வசித்தாலும் நான் "சுழல் கக்கூசில் தான் இன்னும் இருக்கிறேன்" என்பதைப் பறைசாற்றும் படி இருக்கிறது பாஞ்ச் உங்கள் கருத்து! :D

"மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என்பது தேர்தலுக்கு அரசியல் வாதிகள் பயன்படுத்தும் கோஷம்! சந்தேக நபருக்கு நீதி வழங்கும் கோஷம் அல்ல! நாங்கள் இன்னும் ஒன்றைச் செய்யலாம்! மக்களின் தீர்ப்புத் தான் முக்கியமெண்டு ஆப்கானிஸ்தான் போல மக்களே தூக்கில் போடவும் அனுமதி கொடுக்கலாம்! 

 

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொலிசார் யாரையும் முன்னரைப்போல இப்போது கண்மூடித்தனமாகக் கைது செய்வதில்லை என எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

Link to comment
Share on other sites

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(

 

 

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

Link to comment
Share on other sites

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

சேர்வையர்,

பதில் தராமல் ஓடிவிட்டேன் என்று, ஜஸ்டீன் போட்ட பதிவுக்கு, நீங்கள் மூக்கை நுளைத்து, கண்ணைக் கட்டுது என்றால் ஏப்புடி?

VVT கொத்து அந்த மாதிரி. டிஸ்கவுண்ட் ஏதும் கிடைக்கும் எண்டு, உங்கட பேரை சொல்லப் போக, நீங்கள் மறதில போட்டியலாம் எண்டு, ஒரு பில்லை இழுத்திச்சினம்.

என்ன செய்யிறு, நம்ம கள உறவாச்சே எண்டு, கட்டியாச்சு. பிறகு ஆறுதலா தாருங்கோவன்.:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு, தனிநபர் சுதந்திரம், மதிப்பீடுகள், பண்புகள் போன்றனவற்றை அதிகம் மதிக்கும் மேற்கு நாடுகளில் நியமங்களை பரபரப்புக்காக செய்திகளை வெளியிட்டு தங்களைப் பிரபல்யப்படுத்தி பணம் சம்பாதிக்கும் இணையக் குடிசைக் கைத்தொழில் புரிபவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. மூன்றாம் தரச் செய்திகளிலும், கிசுகிசுக்களிலும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். அதைப் படித்தோம், அப்பால் போனோம் என்று இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

 

:rolleyes: சரி நீதிபதி அவர்களே! நீங்கள் தான் தீர்ப்பு எழுதும் தகுதி வாய்ந்த ஜட்ஜ் ஐயா! உங்களிடம் கேட்டது இந்த சாதாரண குடிமகனின் தவறு தான்! எனக்கும் தீர்ப்பெழுதிப் போடாதையுங்கோ!

 

(இது பயனுள்ள வாதம் தான் என்றாலும், சுவரோடு ஒரு அளவுக்குத் தான் முட்டலாம், இதை விட அடுத்த கட்டிடத்தில கூட்டில இருக்கிற சிம்பன்சிக்கு சைகைப் பாசை படிப்பிக்கலாம், அது நல்ல பயனுள்ள வேலையாக இருக்கும்!எனவே நான் புறப்படுறன்! :D )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

 

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்  போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

 

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

வாத்தியார்,

உங்க சிலர் குய்யோ, முறையோ எண்டு விதண்டாவாதம் பண்ணுகினம்.

அங்கே பொலீஸ் விசாரனை நடந்திருக்கிறது. யாழில் உறவுகள் இல்லா நிலையில், திருகோணமலையில் இருந்து திருவிழாவிற்கு, அதுவும், நல்லூர் முருகன் போன்ற பிரபல்யமில்லா ஆலயத்திற்கு வந்ததற்கு திருப்தியான காரணம் கொடுக்க வில்லை.

நகை எடுக்க முயற்சித்த போதே பிடிபட்டார்.

பெண் பொலீசார் சோதனையிட்ட போது, உள்ளாடையிலிருந்து வேறு நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் மூவரும், விரைவில் நீதிமன்றில் நிறுத்தப்படுவர் என தெரிகிறது.

உங்க எண்னெண்டா, மனித உரிமை அது, இதுவாம் சிலர். சிம்பென்சிக்கு படிபிக்கிறன் எண்டு கெளம்பிட்டாரு ஜஸ்டின்.

பாதிக்கப்பட்டவர் மனித உரிமை பற்றியோ, குருவி சேர்ப்பது போல், சேர்த்து வாங்கின நகைகளை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்யக் கூடுமே என்று யாருமே கவலைப்படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.

:D

 

இதைக் கேள்வியுற்று எனக்கு சத்தியமாய் அதிர்ச்சியில்லை! :rolleyes:

 

Link to comment
Share on other sites

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

எனக்குக் குறைவாகத் தெரிவது உங்களுக்கு நிறைவாகத் தெரியலாம் அல்லது மாறி உணர்வதும் மனித இயல்பு. அப்படி இருப்பதால்தான் நாங்களும் விவாதங்களைப் புரிந்து மோதமுடிகிறது. குத்துச்சண்டை புரிபவர்களும் மோதல்முடிவில் கைகுலுக்கிக்கொள்வார்கள் அதுவும் ஒரு சிறந்தபண்பாகும். அதனை உங்களிடமும் கண்டேன்.
 
அன்புள்ள பாஞ்ச்! இது எங்கள் மோதலை முடித்து கைகுலுக்க வைத்துவிட்டது. சண்டைகளைப் பார்ப்பதிலும் மக்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. பார்ப்பதற்குத் திரண்டு வருவார்கள். நாங்கள் தொடர்ந்து மோதுவோம், விவாதிப்போம் முடிவில் கைகுலுக்கிக்கொள்வோம் இனிய உறவுகளாக. :rolleyes:  :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.