Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை.

[saturday 2015-06-06 09:00]
ananthy-400-seithy.jpg

எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

  

"நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=133456&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் காமடி! அப்ப இவ தன்னைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசியலுக்குள்ளை தொபுக்கடீர் எண்டு குதிக்கேல்லை. சரணடையப் போறம் அல்லது முடியாது எண்டு தெரிந்த பின்னரும் கட்டாயமாக ஆட்களைப் பிடித்த எழிலனுக்காகவும் தன்னுடைய 3 பிள்ளைகளுக்காகவுமே குதிச்சிருக்கா! இவ ஒருபோதும் தீக்குளிக்கப் போவது இல்லை. அவ எலெக்க்சனுக்காக போடுற புது நாடகம். தெரியாத் தனமா "மற்ற மக்களையும்" எண்டு சொல்ல மறந்திட்டா. அது சரிதானே, இப்ப அவவுக்கு வேணும் சரணடைந்து இராணுவத்தின் பிடியிலிருக்கிற அவட கஸ்பண்ட்!

  • கருத்துக்கள உறவுகள்
சரி, இவோக்கு இனி சுவிஸ் விசா கிடையாது.  :o
 
லோக்கல் போலிடிக்ஸை, இன்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு போகைக்கை கவனமாக கதைக்க வேண்டும், இல்லாட்டி என்ன பிரச்சனை வரும் எண்டு இனிதான் விளங்கப் போறா... :lol:  :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். தனது குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் பெண். அதன் மன வேதனையை அவர் பல்வாறு வெளிப்படுத்தி வருவது அவர் 90,000 தமிழ் போர் விதவைகளின் நிலையை எடுத்துச் சொல்வதற்கு சமன். :icon_idea:

 

தமது பிள்ளைகளை... குடும்பங்களை.. போரிலோ.. போராட்டத்திலோ.. ஈடுபடுத்தாத.. இழக்காத சம்.. சும் கும்பலுக்கு இனத்தை காட்டிக்கொடுத்து.. தாரை வார்த்து தாம் செய்வது தான் அரசியல் விபசாரம் என்ற விவஸ்தை இல்லாமல் இங்கு அவர்களின் சதுருகள் சில குதிர் போடுகின்றன. :rolleyes::):icon_idea:

சூப்பர் காமடி! அப்ப இவ தன்னைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசியலுக்குள்ளை தொபுக்கடீர் எண்டு குதிக்கேல்லை. சரணடையப் போறம் அல்லது முடியாது எண்டு தெரிந்த பின்னரும் கட்டாயமாக ஆட்களைப் பிடித்த எழிலனுக்காகவும் தன்னுடைய 3 பிள்ளைகளுக்காகவுமே குதிச்சிருக்கா! இவ ஒருபோதும் தீக்குளிக்கப் போவது இல்லை. அவ எலெக்க்சனுக்காக போடுற புது நாடகம். தெரியாத் தனமா "மற்ற மக்களையும்" எண்டு சொல்ல மறந்திட்டா. அது சரிதானே, இப்ப அவவுக்கு வேணும் சரணடைந்து இராணுவத்தின் பிடியிலிருக்கிற அவட கஸ்பண்ட்!

 

அதை தானே அவவும் சொல்லுறா. இராணுவத்தில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தனது கணவனை கேட்டு் உரிமையுடன் போராடும் ஒரு தமிழ் பெண்ணை பார்த்து உங்களுக்கு நக்கல்.  அவ தனது கணவனை கேட்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா குளிருக்கு டீ குடிச்சா நல்லாத்தான் இருக்கும்.

ஸ்டார் பக்ஸ் இல் கோப்பி குடிச்சா இன்னும் நல்லா இருக்கும்.

போற போகில் சிவாஜி லிங்கத்தை மிஞ்சிடுவா போல இருக்கு.

ஆமா சுழிபுரம்-கைதடி சந்தி வரை காரில் வந்து, அடுத்த 1 கிமி க்கு சைக்கிள் உழக்குவதை போல் சுளுவான வேலை இல்லை தீக்குளிப்பு.

முருகதாசன் போன்றவர்களை இதை விட யாராலும் கேவலப் படுத்த முடியாது.

சாகும் வரை உண்ணாவிரதம் என்னாச்சு?

எனக்கு இந்த பேச்சு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை .இவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும் ஆனால் சுமந்திரன் பேசுவது விளங்காமலும் ஆனந்தியின் பேச்சுக்கு புல்லரிப்பவர்களும் இருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பேச்சு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை .இவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும் ஆனால் சுமந்திரன் பேசுவது விளங்காமலும் ஆனந்தியின் பேச்சுக்கு புல்லரிப்பவர்களும் இருக்கின்றார்கள் .

 

ஆகா, வந்திட்டாரையா, வந்துட்டாரு.....  :icon_mrgreen:
 
அண்ண, விரதம் முடிஞ்சுதோ ?  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பேச்சு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை .இவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும் ஆனால் சுமந்திரன் பேசுவது விளங்காமலும் ஆனந்தியின் பேச்சுக்கு புல்லரிப்பவர்களும் இருக்கின்றார்கள் .

உங்களிடமிருந்து வேற என்ன ஆக்கத்தை எதிர்பார்க்க முடியும்

 

ஆகா, வந்திட்டாரையா, வந்துட்டாரு.....  :icon_mrgreen:
 
அண்ண, விரதம் முடிஞ்சுதோ ?  :icon_mrgreen:

 

முப்பது வருடங்களாக தாம் உல்லாச வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு நாட்டில் மக்களை இவ்வளவு அழிவிற்கும் அழைத்து சென்றவர்கள் இன்னமும் அதை தொடர நினைக்கும் போது ராமர் அணையில் அணிலின் பங்கு போல என்னால் முடிந்த அளவு அதை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற நப்பாசைதான் 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்களாக தாம் உல்லாச வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு நாட்டில் மக்களை இவ்வளவு அழிவிற்கும் அழைத்து சென்றவர்கள் இன்னமும் அதை தொடர நினைக்கும் போது ராமர் அணையில் அணிலின் பங்கு போல என்னால் முடிந்த அளவு அதை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற நப்பாசைதான் 

 

 

அப்படியா? தலைவர் ஏன் பங்கருக்குள் இருந்தவர் என்ற பிறிலியன் கேள்வியை கேட்ட ஆளலல்லோ நீங்கள்? நல்லது செய்ய நினைத்தால் சந்தோசம்.

அனந்தி அக்கா இதெல்லாம் அரசியலில் சகஜமக்கா. ஆனாலும்
பேச்சு பேச்சுத்தான் என்று ஜெனிவா வந்திடாதேங்கோ.
 
எனக்கு பிக்கு தீக்குளிச்சதுதான் ஞாபகத்தில வந்து தொலைக்குது. 
கவனமாக கீழேயுள்ள வீடியோவில 39, 40 செக்கனில் என்ன நடக்குது என்டு பார்த்துவிட்டு முடிவெடுங்கோ. எந்த பாம்பு எந்த புத்திலிருக்குதோ?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

அனந்தி அக்கா இதெல்லாம் அரசியலில் சகஜமக்கா. ஆனாலும்
பேச்சு பேச்சுத்தான் என்று ஜெனிவா வந்திடாதேங்கோ.
 
எனக்கு பிக்கு தீக்குளிச்சதுதான் ஞாபகத்தில வந்து தொலைக்குது. 
கவனமாக கீழேயுள்ள வீடியோவில 39, 40 செக்கனில் என்ன நடக்குது என்டு பார்த்துவிட்டு முடிவெடுங்கோ. எந்த பாம்பு எந்த புத்திலிருக்குதோ?
 

 

 

 

கஜேந்திரன், அனந்தி போன்றோர் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாத நீங்கள் அவர்கள் பிரிந்த போது நக்கல்களுக்கு குறைவில்லை. கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆட்களுக்கு உங்கள் நக்கல்களை தயார் செய்யுங்கள்.

கஜேந்திரன், அனந்தி போன்றோர் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாத நீங்கள் அவர்கள் பிரிந்த போது நக்கல்களுக்கு குறைவில்லை. கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆட்களுக்கு உங்கள் நக்கல்களை தயார் செய்யுங்கள்.

 

கல்யானி அக்கா
 
நான் நக்கலடிக்கவில்லை எங்கள் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அனந்தி அக்காவை கவனமாக இருங்கள். சும்மா எதையாவது கதைச்சு அப்புறம் ஏதாவது அவ பண்ணிட்டா எங்கட தேசியத்திற்கு எவ்வளவு இழப்பு. அதனால் ஒரு அன்பான கரிசனை.

கஜேந்திரன், அனந்தி போன்றோர் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாத நீங்கள் அவர்கள் பிரிந்த போது நக்கல்களுக்கு குறைவில்லை. கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆட்களுக்கு உங்கள் நக்கல்களை தயார் செய்யுங்கள்.

 

அனந்தி இப்போதும் கூட்டமைப்பில் தான் இருக்கிறா. ஆனால் சம்பந்தன் சுமந்திரனில் கால் கழுவில்லை என்பது தான் இங்கு புலம்பெயர்ந்து  வேலை வெட்டியில்லாத ஒரு சிலரின் கவலை.

 

கல்யானி அக்கா
 
நான் நக்கலடிக்கவில்லை எங்கள் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அனந்தி அக்காவை கவனமாக இருங்கள். சும்மா எதையாவது கதைச்சு அப்புறம் ஏதாவது அவ பண்ணிட்டா எங்கட தேசியத்திற்கு எவ்வளவு இழப்பு. அதனால் ஒரு அன்பான கரிசனை.

 

 

உங்கள் தேசியத்தை நீங்கள் காப்பாற்றி கொள்ளுங்கள் . அதுவல்ல இங்கு பிரச்சனை. சிங்கள இராணுவத்தால் கைது செய்யபட்டு காணாமல் போன தனது கணவருக்காக நீதி வேண்டி போராடும் அனந்தி பின்னால் திரிந்து அவவை  நக்கல் அடிக்கும் உங்களை போன்றவர்கள் சேவை வாழ்க.

 

Edited by trinco

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அனந்தி அவர்களின் பேச்சைக் கேட்டு நக்கல் நளினம் சொல்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

 

எந்த வலியும்  தங்களுக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்குப் புரியும்.
குழந்தைகளை பெற்றோரை சகோதரங்களை இழந்தவர்களுக்கு மட்டுமே அந்த வலியின்  உண்மை புரியும்.

அனந்தி அவர்கள் தனது கணவரை வைத்து அரசியல் நடத்தவில்லை.
அவர் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து இழந்த அல்லது காணாமற் போன தனது கணவனைத் தேடுகின்றார்.
அத்துடன் நிற்காமல் மற்றவர்களுக்காவும் குரல் கொடுத்து வருகின்றார்.

அனந்தியை வைத்து சென்ற மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வாக்குகளைச் சேகரித்ததையும் மறந்து விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்யானி அக்கா

 

நான் நக்கலடிக்கவில்லை எங்கள் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அனந்தி அக்காவை கவனமாக இருங்கள். சும்மா எதையாவது கதைச்சு அப்புறம் ஏதாவது அவ பண்ணிட்டா எங்கட தேசியத்திற்கு எவ்வளவு இழப்பு. அதனால் ஒரு அன்பான கரிசனை.

உங்களின் கரிசனை நாங்கள் அறியாததா? :icon_mrgreen:

எனக்கு இந்த பேச்சு எந்த ஆச்சர்யத்தையும் தரவில்லை .இவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும் ஆனால் சுமந்திரன் பேசுவது விளங்காமலும் ஆனந்தியின் பேச்சுக்கு புல்லரிப்பவர்களும் இருக்கின்றார்கள் .

எனக்கு சித்தாத்தனின் பேச்சு புல்லரிக்க வைக்குது அண்ணோய். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.