Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பூச்சாண்டிக்கு முற்றுப்புள்ளி!

Featured Replies

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரைவாசி உயிர்பெற்ற புலிப் பூச்சாண்டி, ஆகஸ்ட் 17ம் திகதியுடன் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகளுடன் புலனாகின்றது.

குறிப்பாக யுத்த வெற்றியின் கதாநாயகர்களாக கருதப்பட்ட மகிந்தவின் பிரதமர் கனவும், பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை கனவும் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாத அரசியல், பொதுத்தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களாலே விரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி, இலங்கையில் நடைபெறப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும், புலிப் பூச்சாண்டிக்கு இடமில்லை என்பது உறுதி. 

குறிப்பாக இத்தேர்தலில் பல சந்தர்ப்பங்களில் புலிப் பூச்சாண்டி காட்டப்பட்டது. உதாரணமாக, கட்டுநாயக்காவில் கண்டெடுக்கபட்ட குண்டுகள், இந்தியாவில் கைது செய்யப்பட்ட விடுதலை புலி சந்தேக நபர்கள் என வழமையான தேர்தல் பிரச்சார நுட்பத்தினை இத்தேர்தலிலும் சில தரப்புக்கள் அடையாளப்படுத்தின.

ஆனால், தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் இல்லாமல் செய்துள்ளது. இனிவரும் காலங்களில் முதலாளித்துவ சிந்தனை போக்குக்கொண்ட பிரதமர் ரணிலின் தலைமைத்துவமும், சகல இனங்களும் வாழ வேண்டும் என்ற உண்மையான பௌத்த ஆகமத்தினை பின்பற்றக்கூடிய ஜனாதிபதி மைத்திரியின் தலைமைத்துவமும், இலங்கையின் எதிர்காலத்தினை உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இனிவரும் இலங்கை தேர்தல்களில் நாட்டின் அபிவிருத்தி மட்டுமே வாதப் பிரதிவாதங்களாக இருக்க போகின்றது. குறிப்பாக ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தகூடிய அமெரிக்காவின் அரசியல் சாயல்கள் இனி இலங்கையிலும் வேர் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. 

குறிப்பாக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரம், சகல இனங்களுக்கும் வழங்கப்படுகின்ற சமத்துவம் என்பனவும், உதாரணமாக அமெரிக்காவில் சமீபத்தில் திருநங்கை ஒருவருக்கும் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதனை போல, இலங்கையிலும் இனி எவ்வித இன, மத பேதமின்றி சகல மக்களும் சமமாக வாழக்கூடிய நிலைப்பாடு இனியாவது பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இனி வரும் ஐந்து வருடங்கள் இலங்கை வரலாற்றின் பக்கங்கள், ஜனநாயக பக்கங்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://www.tamilwin.com/mshow-RUmtyIRVSVlw1G.html

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி வரும் ஐந்து வருடங்கள் இலங்கை வரலாற்றின் பக்கங்கள், ஜனநாயக பக்கங்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://www.tamilwin.com/mshow-RUmtyIRVSVlw1G.html

 

 முதலில் இலங்கை மற்றும் சிங்கள மக்களுடன் அமேரிக்காவையும் வெள்ளை இனத்தவர்களையும் ஒப்பீடு செய்வதை நிறுத்த வேண்டும்.

அடுத்து இந்த ஐந்து வருடங்களிற்குப் பின்னரான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை  ஆராய்வது தான் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் புலிப்பூச்சாண்டிக்கு முற்றுப்புள்ளி.

வடக்கில் புலி-வால் பேராண்டிகளுக்கு முற்றுப்புள்ளி, கரும்புள்ளி, செம்புள்ளி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெற்கில் புலிப்பூச்சாண்டிக்கு முற்றுப்புள்ளி.

வடக்கில் புலி-வால் பேராண்டிகளுக்கு முற்றுப்புள்ளி, கரும்புள்ளி, செம்புள்ளி.

ஐயோ கடவுளே ! ஒரேயடியாய் புலிகளுக்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தாதேங்கோ....பிறகு உங்களைப்போலை  ஆக்கள் எதை வைச்சு வாந்தியெடுக்கப்போறியள்???

சிங்களவரோடை வேறை இதயத்தாலை ஒண்டாகிட்டியள்.... பிறகு வாந்தியெடுக்க ஆக்கள் இல்லையெல்லே.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கில்லை புலிவாலுகளுக்குத்தான் செம்புள்ளி கரும்புள்ளி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கில்லை புலிவாலுகளுக்குத்தான் செம்புள்ளி கரும்புள்ளி.

அப்ப காலாகாலத்திற்கு புலிவாந்தி தொடரும்......:innocent:

அப்ப காலாகாலத்திற்கு புலிவாந்தி தொடரும்......:innocent:

புலி வாந்தி எடுத்தால் தான் ரோ அவருக்கு காசு கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை செக் லேட்டாகுது எதுக்கும் டெல்லிக்கு ஒரு போன் போடணும்.

இப்பவும் கொடுக்கின்றாங்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் கியூவிலை வர வெளிக்கிட்டுது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ணை.

ஆனா முன்பு மாரி இல்லை.

முன்னம் நிஜ வீரர்களை எதிர்த்தால் 100 ரூபா.

இப்ப கொட்டை எடுத்த புளி வால்களை எதிர்ப்பதால் 1 ரூபா.

சவுத் பிளாக்குக்கும் இது விசுகோத்து கூட்டம் எண்டு விளங்கிற்று ?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ எத்தினை தரம் கத்திக் கத்திச் சொல்லுறது உங்களை ஒறிஜினல் புலிகளோட தொடுக்காதேயுங்கோ எண்டு. இப்ப அவர்கள் வரலாறு. காக்கை ஒருபோது அன்னமாகாது, ஊர்க்குருவி பருந்தாகாது அதுபோல புலிவால்கள் ஒருபோதும் ஒறிஜினல் புலிகளாக முடியாது. புலத்து மக்களும் தெளிவாக முகத்திலை அடிச்சதுமாதிரி புலிவால்களை நிராகரித்து இருக்கிறார்கள். பிறகென்ன கனக்க கதை நடைய கட்டுங்கோ!:grin:

சவுத் புளோக் ,நோர்த் புளோக் என்று எல்லாம் எழுதி அவர்களை குழப்ப கூடாது .

வெளிநாடு வந்தமா முதலில் சொந்த அலுவல்களை முடித்தோமா பிறகு செமிபாட்டிற்கு கொடி பிடித்தோமா அதற்குள் தான் கேள்விகள் இருக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு ஓடி வந்தமா கடையை திறந்தமா தண்ணியை போட்டமா நாலு டெல்கி அரசியல் கதைத்தமா வெறியை முறித்தமா எண்டிருக்க வேண்டும்.

சவுத் புளோக் ,நோர்த் புளோக் என்று எல்லாம் எழுதி அவர்களை குழப்ப கூடாது .

வெளிநாடு வந்தமா முதலில் சொந்த அலுவல்களை முடித்தோமா பிறகு செமிபாட்டிற்கு கொடி பிடித்தோமா அதற்குள் தான் கேள்விகள் இருக்கவேண்டும் .

தண்ணி அடித்து அரசியல் கதைக்க தேசத்தின் குரலிடம் தான் கற்றேன் .

டெல்கி அரசியல் கதைக்க கொஞ்சமாவது அரசியல்  தெரிந்திருக்க வேண்டும் .

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்துவிட்டு பஸ் பிடித்து ஊர்வலத்திற்கு போனது கொடி பிடித்தது மாவீரர் தின கொத்து ரொட்டிக்கு உப்பு பத்தாது என்றுதான் கதைக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளின்ர மூச்சுக் காற்று கூட உங்களை முட்டியிருக்காது.

அரசியல் தெரியும் எனும் தாங்கள் இதுவரை செய்தது என்ன? பூச்சியம்.

மற்றவரை ஓடி வந்தது எனும் தாங்கள் செய்தது, இந்த யாழ் இணையத்தில் எழுதியது,

கோட்டு சூட்டு போட்டு போராடப் போன வரலாறு . உங்களைப் போன்றவர்கள் நடிகைகளுடன் பிசியானது தான். மிக்சிங் சரியில்லை என்டு அரசியல் கதைக்கிறது.

நாட்டைவிட்டு (இந்தியாவை) பின்னங்கால் பிடரியில் அடிபட புடவை யாவாரத்திற்கு ஓடி வந்தது தாங்களே. 

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தாளின்ர மூச்சுக் காற்று கூட உங்களை முட்டியிருக்காது.

அரசியல் தெரியும் எனும் தாங்கள் இதுவரை செய்தது என்ன? பூச்சியம்.

மற்றவரை ஓடி வந்தது எனும் தாங்கள் செய்தது, இந்த யாழ் இணையத்தில் எழுதியது,

கோட்டு சூட்டு போட்டு போராடப் போன வரலாறு . உங்களைப் போன்றவர்கள் நடிகைகளுடன் பிசியானது தான். மிக்சிங் சரியில்லை என்டு அரசியல் கதைக்கிறது.

நாட்டைவிட்டு (இந்தியாவை) பின்னங்கால் பிடரியில் அடிபட புடவை யாவாரத்திற்கு ஓடி வந்தது தாங்களே. 

 

அவையள்   நடிகை நளினியை கூப்பிட்டு ஷோ காட்டப்போறம் எண்டு ரிக்கற் வித்து நளினியை காட்டாமலே அந்தக்காசிலை பலசரக்கு கடை போட்டதை சொல்லவா? அந்தக்காசிலை வீடு வாங்கினதை சொல்லவா???? இதெல்லாம் 85 86லை....

உங்கடை சண்டையை அப்புறம் பார்க்கலாம். என்ரை கேள்விக்கு பதில் தாங்கோ.

எனக்கும் றோ காசு தருமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை சண்டையை அப்புறம் பார்க்கலாம். என்ரை கேள்விக்கு பதில் தாங்கோ.

எனக்கும் றோ காசு தருமா?

சொல்ல முடியாது
அதற்கு முதல் நீங்கள் பாராளு மன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கே இணக்க அரசியல் பேச வேண்டும். ஆனால் வடபகுதியில்  மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இனப்பிரச்சனையைக் கையில் எடுக்க வேண்டும்.
அப்பவும் அவர்கள் யோசிப்பார்கள் தரலாமா இல்லை விடலாமா ?என்று.
அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனக்கு எப்படி ரோ காசு தருது?

யாழ்களம்தான் பாராளுமன்றமோ?

தண்ணி அடித்து அரசியல் கதைக்க தேசத்தின் குரலிடம் தான் கற்றேன் .

டெல்கி அரசியல் கதைக்க கொஞ்சமாவது அரசியல்  தெரிந்திருக்க வேண்டும் .

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்துவிட்டு பஸ் பிடித்து ஊர்வலத்திற்கு போனது கொடி பிடித்தது மாவீரர் தின கொத்து ரொட்டிக்கு உப்பு பத்தாது என்றுதான் கதைக்கலாம் .

களவுக்கும் ரவுடி தனத்திக்கும் நடிகைகளுடன் சல்லாபத்திக்கும் இயக்கம் என்று தொடங்கிய இவர்களா தேசத்தின் குரலை பற்றி கதைப்பது ......மகா கேவலம் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.