Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலதா மாளிகையை விட பள்ளிவாசல் கோபுரம் உயர்வதா? - சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது.

கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது.

   

மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை பள்ளிவாசலின் முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமிட்டு குறித்த பள்ளியின் நிர்மான பணிகளை நிறுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பொலிஸார் தலையிட்டு, கண்டி மாநகரசபை ஆணையாளரின் கடிதத்தை சமர்ப்பித்ததும் அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு அரம்பேபொல ரத்னசாரர் என்ற பௌத்த மதகுரு தலைமை தாங்கியுள்ளார். இன்னும் பல அமைப்புக்களும் இணைந்திருந்தன. அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களது அனுசரனையுடன் நிர்மான வேலைகள் முன் எடுக்கப்படுவதாகவும் பிலிமத்தலாவையிலுள்ள பித்தளை கைத்தொழில் முயற்சியாளர்களிடம் அதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது, ஸ்ரீ தலதா மாளிகையை விட 28 அடி உயரமான கோபுரம் என்றும் ஆப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 

kandy-demo-050616-seithy%20(1).jpg

 

 

kandy-demo-050616-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=158951&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கேட்டுக்கேள்வி இல்லாமல் நடக்கலாம். அவைட இடத்தில அவைட அப்பே லங்காவில.. எல்லாரும் அவைக்கு கீழ தான்.

சர்வதேசம் சேர்ந்து ஊட்டி வளர்த்திருக்கும் வெறி இது. tw_blush:

நயினாதீவில் தமிழர் காணிகளில் சிங்கள பௌத்தர்கள் தொன்மையான கோவிலை விட உயரமாக பௌத்த அடையாளங்களை நிறுவலாம் என்றால் ஏன் முஸ்லிம்கள் கண்டியில் தமது காணிக்குள் அமைக்க முடியாது?

  • கருத்துக்கள உறவுகள்

தலதா மாளிகையில்..... புத்தரின் "பல்லு"  உள்ளது.
அதற்கு அருகில்... உயரமான மசூதி கட்டினால்,  புத்தரின் பல்லுக்கு உள்ள... "மவுசு" குறைந்துவிடும் என்று.... 
சிங்களவர்கள் அச்சப் படுவதில் நியாயம் உள்ளது. இதனால்... அந்த இடத்தில், மசூதி கட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

கல்லோயாவில் சிங்களவர் குடியேற உதவிய சம்பந்தரின் அப்பனைப்போல், மட்டக்களப்பில் ஜயந்திபுரத்தை உருவாக்கி சிங்களவர் குடியேற உதவிய இராசதுரையைப்போல், நாவற்குளியில் சிங்களவர் குடியேற உதவிய அத்தியடிக் குத்தியனைப்போல், தமிழர்களைக் குடியேற்றி உயர்ந்த கோபுரங்களைக் கட்ட எந்தச் சிங்களக் குத்தியனும் முன்வரவில்லையே..:( tw_bawling:

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு ஒரு மொழி தான் புரியும் ...வேறு எந்த மொழியால் பேசியும் பயனில்லை .
அந்த மொழியில் பேசியவர்களை பயங்கரவாதிகள் என்று பட்டம் கொடுத்து எங்கடை ஆக்களே கூட்டும் சேர்ந்து அழித்து முடிச்சினம் 
இனி தலை கீழாய் நின்று தண்ணி குடிச்சாலும் சரி தண்ணி அடிச்சாலும் சரி...ஒரு மண்ணும் புடுங்க முடியாது ..முக்கியமாக எங்கடை ஜனநாயக வாதிகளின் சத்தம் சந்தி கூட தாண்டாது தாங்களே தங்களுக்குள் கத்தி விட்டு அடங்கவேண்டியது தான்..

காக்காமார்களுக்கு ஒரு ஐடியா ....கலசமும் கட்ட வேண்டும் ..தலதாவை விட உயர்ந்தும் இருக்கக்கூடாது
இப்படி செய்தால் எப்பிடி ...மேலே எத்தனை அடிக்கு கட்ட பிளான் பண்ணிஇருந்தீர்களோ  அத்தனை அடிக்கு கீழே மடுத்தோண்டி கலசத்தை கட்டலாமே ..கலசம் கட்டிய மாதிரியும் போகும் ..தலதாவை விட உயர்ந்தும் இருக்காது ..  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

கோபுரங்களை உயரமாய்க் கட்டி என்ன பிரயோசனம் , மனங்கள் எல்லாம் தாழ்ந்து போயிருக்கையில்....!!

பேசாமல் இந்த பள்ளிவாசலை வட
மாகாணத்துக்கு மாற்றினால் என்ன ?

ஒரு பயல் ஒரு கேள்வி கேட்க மாட்டான்!!!

2 hours ago, Paanch said:

கல்லோயாவில் சிங்களவர் குடியேற உதவிய சம்பந்தரின் அப்பனைப்போல்

யார் எம் பி ராஜவரோதத்தை சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

யார் எம் பி ராஜவரோதத்தை சொல்கிறீர்களா?

இல்லை எம்.பி ராஜவரோதயம் வேறு. 

சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். பண்டாரநாயக்க குடும்பத்துடன் இறுக்கமான நட்புறவு கொண்டவர் என அறிந்துள்ளேன். 

Just now, Paanch said:

இல்லை எம்.பி ராஜவரோதயம் வேறு. 

சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். பண்டாரநாயக்க குடும்பத்துடன் இறுக்கமான நட்புறவு கொண்டவர் என அறிந்துள்ளேன். 

உண்மை அவர் ஒரு அரச அதிகாரி (சம்பந்தனின் தந்தை) - அவரை சொல்லி என்னபயன் அதனால்தான் கேட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரைச்சனை போய் மதப்பிரச்சனையாகிவிட்டதா ...... எதுவாக இருந்தாலும் ஒருபகுதி நேரடி எதிரிகள் மற்றையவர்கள் இடையில் இருந்து குழப்பி விட்டவர்கள் இருவரும் பார்த்துக்கொள்ளட்டும் நாம் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்போம் 

2 minutes ago, தமிழரசு said:

ஒருபகுதி நேரடி எதிரிகள் மற்றையவர்கள் இடையில் இருந்து குழப்பி விட்டவர்கள் இருவரும் பார்த்துக்கொள்ளட்டும் நாம் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்போம் 

நீங்கள் சொன்னது போல் அமைதியாக இருந்தும் வேடிக்கை பார்க்கலாம். உசுப்பி மோத வைத்தும்  வேடிக்கை பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

நீங்கள் சொன்னது போல் அமைதியாக இருந்தும் வேடிக்கை பார்க்கலாம். உசுப்பி மோத வைத்தும்  வேடிக்கை பார்க்கலாம்.

அந்த குணம் மோதும் ஒருபகுதியினருக்கு உரியது இருந்தாலும் நாமும் முயற்சி செய்து பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

இதை எப்படி ஊதிப் பெருப்பிக்காலாம் என்டது தான் எங்கடை நகர்வாக இருக்க வேண்டும்.:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனிலை இப்ப எல்லாம் ஒரே சாம்பார் பிரச்சனையாத்தான் கிடக்கு :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இதை எப்படி ஊதிப் பெருப்பிக்காலாம் என்டது தான் எங்கடை நகர்வாக இருக்க வேண்டும்.:rolleyes:

அந்த பள்ளி வாசல் வளவுக்குள்.... பண்டியின்  தலையை,  வெட்டிப் போட்டு விட்டால்...
பிரச்சினை கொழுந்து விட்டு எரியும்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.