Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உலகம்

Featured Replies

எனோ தெரியாது மட்டக்களப்பு என்னை நிறையவே இந்த முறை பாதித்துவிட்டது. 

அழகுகள் +அவலங்கள்.

இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும்.

இந்தமுறை போனபோது 800 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன் எதனை பதிவது எதனை விடுவது - புரியாத அழகு. 

பலருடன் கதைத்திருப்பேன் - புரியாத அவலங்கள் 

மட்டக்களப்பு வாவியில் சூரியன் உதயம்.

 

IMG_1779.jpg

IMG_1789.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் விடாமல் இணையுங்கள் ....! 

இணைக்கும் போது நாளுக்கு  இரண்டு மூன்று படங்களாக இணைத்தால் உள்வாங்கி ரசிக்க நன்றாய் இருக்கும்....! ( ஜஸ்ட் லைக் தட்,இது எனது கருத்து மட்டுமே.).  tw_blush:

தொடருங்கள் ஜீவன், அழகாக இருக்கிறது படங்கள்.

பச்சை இல்லை இன்று.. நாளைதான்.

  • தொடங்கியவர்

ஆதரவுக்கு நன்றி.

 

கல்லடிப் பாலத்தின் நுழைவு வாசலில் மீன் வடிவ தேவாலயம் ஒன்று உள்ளது. இது சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டதாக கேள்விப்பட்டேன் - உறவுகளில் யாராவது உறுதி செய்யவும். ஏனெனில் இது நான் சிறு வயதில் பார்த்ததை போன்று இப்போதில்லை.

ஆனால் முக்கியமான விடயம் கீழேயுள்ள இந்த சிலை. இதனை அர்த்தத்துடன் சிற்பி அமைத்திருந்தார். இவர் ஜேசுவா, அல்லது வேறு ஒருவரா என்பதும் எனக்கு தெரியாது. இதற்கான விளக்கத்தை அக்கினி தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஆனாலும் ஜேசுவின் உருவத்தில் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட ஒரு அன்பான மனிதன் எனக்கு தெரிந்தான். இவனது உடலில் ஆணிகள் இல்லை பதிலாக குண்டுகளே இருந்தன.  

(கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டதால் சில படங்கள் தெளிவில்லை.)

IMG_1930.jpg

IMG_1933.jpg

IMG_1934.jpg

IMG_1937.jpg

IMG_1942.jpg

 

 

  • தொடங்கியவர்

மீன் பாடும் தேன் நாட்டில் நண்டைப் பிடித்த காகமும் அழகுதான்.

 

IMG_1725.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்...தொடர்ந்து இணையுங்கள்...இணைப்பிற்கு நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஔவையார்

நானும் எத்தனையோ ஔவையார் சிலைகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் ஔவையார் எப்படி இருப்பார் என்று இதுவரை புரிந்ததேயில்லை. கையில் தடியுடன் ஒரு கிழவி சிலையாக நின்றால் அது ஔவையார் என்றுதான் எண்ணியிருந்தேன். 

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வைக்கப்பட்டிருந்த ஔவையார் சிலையை பார்த்த பின்னர்தான் புரிந்தது. தமிழையும் சைவத்தையும் உயிராக நினைத்து வாழ்ந்த கர்வம் பிடிச்ச அகங்காரக் கிழவி இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென்று - அவ்வளவு அழகு.

சிற்பிக்கு ஒரு சலாம். 

image.jpg

IMG_1957.jpg


 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும்.

ஆவலுடன் இத்திரியை பார்க்கிறேன். படங்களுக்கு நன்றிகள், ஜீவன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வார்த்தைகளுக்குப் பின்தான் கிழவியின் கர்வத்தையே கவனிக்க முடிஞ்சுது ....!

கொல்லையில் பூத்திருக்கும் குப்பைமேனியில் இருந்து கோலிவுட்டில் குலுங்கி நிக்கும் குஸ்புமேனி வரை கேமராவின் பார்வைகள் விரியட்டும்....! tw_blush:

குஸ்பு என்பது ஒரு ரிச்சான மலர் என குஸ்புவே செப்பியிருப்பதால் கம்பெனி குஸ்பு எனும் மலர் மேனியையே குறிப்பிடுகின்றது....! :unsure:

  • தொடங்கியவர்
37 minutes ago, suvy said:

 

உங்களின் வார்த்தைகளுக்குப் பின்தான் கிழவியின் கர்வத்தையே கவனிக்க முடிஞ்சுது ....!

 

அகங்காரமும் கர்வமும் எமது தமிழ் புலவர்களுக்கே சொந்தமானது. காளமேகம் முதல் பாரதியார்வரை மட்டுமில்லை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதல் கண்ணதாசன் வரையும் இருந்தது. வைரமுத்து கொஞ்சம் ஓவர், நா.முத்துக்குமார் விதிவிலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2016 at 11:42 PM, ஜீவன் சிவா said:

ஆதரவுக்கு நன்றி.

 

கல்லடிப் பாலத்தின் நுழைவு வாசலில் மீன் வடிவ தேவாலயம் ஒன்று உள்ளது. இது சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டதாக கேள்விப்பட்டேன் - உறவுகளில் யாராவது உறுதி செய்யவும். ஏனெனில் இது நான் சிறு வயதில் பார்த்ததை போன்று இப்போதில்லை.

ஆனால் முக்கியமான விடயம் கீழேயுள்ள இந்த சிலை. இதனை அர்த்தத்துடன் சிற்பி அமைத்திருந்தார். இவர் ஜேசுவா, அல்லது வேறு ஒருவரா என்பதும் எனக்கு தெரியாது. இதற்கான விளக்கத்தை அக்கினி தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஆனாலும் ஜேசுவின் உருவத்தில் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட ஒரு அன்பான மனிதன் எனக்கு தெரிந்தான். இவனது உடலில் ஆணிகள் இல்லை பதிலாக குண்டுகளே இருந்தன.  

(கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டதால் சில படங்கள் தெளிவில்லை.)

IMG_1930.jpg

IMG_1933.jpg

IMG_1934.jpg

IMG_1937.jpg

IMG_1942.jpg

 

 

தங்களுடையா யாழ்  களத்தின்  ஆக்கங்களுக்கு என்பணிவான நன்றி .... படங்கள் கட்டுரைகள்  மிகவும்
 பா ராட்டுக்கு உரியவை  ஐப்பசி 30 தங்கள் பதிந்த படம் ... அம்புகள் எய்யப்பட்ட் ஒரு சிலை ...புனித செபஸ்தியார் என் அழைக்கப்படும் ஒரு புனிதர்  வேதத்துக்காக  தியோக்கிளேசியன் ..எனும் அரசினால் அம்ம்புகளால் துளைக்கப்படடவர் ...என் கிராமத்திலும் இவர் புனிதராக  வேதத்துக்காக உயிரைக் கொடுத்தவர் ... (கடவுள் அல்ல ) வைத்து வழிபடுகிறார்கள். தொடர்ந்து   தங்கள் ஆக்கங்கள்  வரவேண்டும் .

..நட் ப்புடன் சகோதரி நிலாமதி 

 

Saint Sebastian was an early Christian saint and martyr. According to Christian belief, he was killed during the Roman emperor Diocletian's persecution of Christians.Wikipedia
 
Died: January 20, 287 AD, Rome, Italy
Nicknames: Sebastian of Milan, St Sebastian, the martyr
  • தொடங்கியவர்
7 minutes ago, நிலாமதி said:

புனித செபஸ்தியார் என் அழைக்கப்படும் ஒரு புனிதர்

தகவலுக்கு நன்றி சகோதரி

  • 1 month later...
  • தொடங்கியவர்

மட்டுவினிலும் இலையுதிர் காலமோ!

இத்தனை அழகழகான நிறங்களை இலங்கையின் இயற்கையில் கண்டபோது நோர்வேயின் இலையுதிர் காலம் மனதை நெருடுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

முகத்துவாரம் - மட்டக்களப்பு.

Image may contain: outdoor, nature and water

 

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: sky, tree, outdoor, nature and water

 

Image may contain: sky, tree, ocean, outdoor, nature and water

  • தொடங்கியவர்

IMG_7193.jpg

IMG_7194.jpg

IMG_7196.jpg

IMG_6959.jpg


 

  • தொடங்கியவர்

இன்றைய பொழுது

Image may contain: sky, plant, cloud, tree, flower, outdoor, nature and water

 

Image may contain: sky, cloud, bridge, flower, outdoor, water and nature

 

Image may contain: plant, sky, flower, tree, cloud, outdoor, water and nature

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நிற்கிறியள் போல  நன்றாக இருக்கிறது tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.