Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Ahasthiyan said:

 

குயவன் செய்யாத பானை, மழை பெய்யாமல் தண்ணீர், வண்ணான்  வெளுக்காத வெள்ளை, அது என்ன?

சரியான பதில்: தேங்காய் 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

சுவியின் பதிலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இளநீர் என்றால், இளம் தேங்காய்  எனக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு மரம் பூசி, ஒரு மரம் ஏறி, ஒரு மரம் வீசி  துறவியார் போகிறார், அவை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

 

 

ஒரு மரம் பூசி, ஒரு மரம் ஏறி, ஒரு மரம் வீசி  துறவியார் போகிறார், அவை என்ன?

சந்தனம்

செருப்பு
விசிறி


இவை எல்லாம் மரத்திலிருந்து செய்யப்பட்டவை

மனிதன் இவற்றை அணிந்து அல்லது கொண்டு  செல்வான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரமான... கேள்வியாய் உள்ளது. 
வாத்தியார், சொல்லுற மறுமொழி சரி போல் இருக்கு.

Link to comment
Share on other sites

7 hours ago, வாத்தியார் said:

சந்தனம்

செருப்பு
விசிறி


இவை எல்லாம் மரத்திலிருந்து செய்யப்பட்டவை

மனிதன் இவற்றை அணிந்து அல்லது கொண்டு  செல்வான்

சந்தனம்

விசிறிக்கு பதிலாக சாமரம்
செருப்புக்கு பதிலாக கட்டுமரம் (சத்தியமா கருணாநிதி இல்லை)

Link to comment
Share on other sites

8 hours ago, Ahasthiyan said:

 

 

ஒரு மரம் பூசி, ஒரு மரம் ஏறி, ஒரு மரம் வீசி  துறவியார் போகிறார், அவை என்ன?

ஒரு மரம் பூசி-  சந்தன மரத்தில் இருந்து பெறப்பட்ட சந்தனத்தை மேலே பூசி
 

ஒரு மரம் ஏறி-மிதிதடி(செருப்பு)

ஒரு மரம் வீசி -பனை மரத்தில் இருந்து செய்த விசிறி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் , மிதியடி , ஓலை விசிறி ....! tw_blush:

ஆர்வக் கோளாறில பாட்டாவுக்கெல்லாம் பரிசளிக்க முடியாது ...., அதுக்காக ரப்பரும் மரம்தானே என்று வாதிடக் கூடாது. பசுவில் பால் இருக்கு , ஆனால் பாலில பசு இல்லை .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரம் பூசி, சந்தனம் 

ஒரு மரம் ஏறி, கட்டுமரம் 

 ஒரு மரம் வீசி  ஓலை விசிறி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ahasthiyan said:

 

 

ஒரு மரம் பூசி, ஒரு மரம் ஏறி, ஒரு மரம் வீசி  துறவியார் போகிறார், அவை என்ன?

சந்தனம் 
கால்கட்டை
விசிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Ahasthiyan said:

 

 

ஒரு மரம் பூசி, ஒரு மரம் ஏறி, ஒரு மரம் வீசி  துறவியார் போகிறார், அவை என்ன?

சரியான பதில்: சந்தனம், பாதக்குறடு (கால்கட்டை, மரத்தினாலான செருப்பு, மிதியடி),  விசிறி

Image result for methiyadi

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இருந்த இடத்தில் நாளெல்லாம் ஆட்டம், போலீசை கண்டால் மட்டும் ஓட்டம், அது என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சூதாட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

இருந்த இடத்தில் நாளெல்லாம் ஆட்டம், போலீசை கண்டால் மட்டும் ஓட்டம், அது என்ன? 

Bildergebnis für சூதாட்டம்

css-playing-cards-example.pngசூதாட்டம் விளையாடுபவர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதியற்ற விபச்சாரம் , சூதாட்டம்....!

Résultat de recherche d'images pour "prostitution a dakar"

ஜீவனுக்கு , எந்தச் சாமரமப்பா மரத்தில் செய்யிறது ....! சாமரம் மயிலிறகில் , பறவைகளின் இறகில் செய்வினம் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

34 minutes ago, suvy said:

ஜீவனுக்கு , எந்தச் சாமரமப்பா மரத்தில் செய்யிறது ....!

 

15 hours ago, vaasi said:

ஒரு மரம் வீசி

கேள்வியில் ஒரு மரம் வீசி என்றுதான் உள்ளதே தவிர அது மரத்தினால் செய்ததென்று கூறவில்லையே!!!

ஆகவே மை லார்ட் - சா மரமும் ஏற்றுக்கொள்ளப்படலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

23 hours ago, Ahasthiyan said:

 

இருந்த இடத்தில் நாளெல்லாம் ஆட்டம், போலீசை கண்டால் மட்டும் ஓட்டம், அது என்ன? 

சரியான பதில் சூதாட்டம் 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உனக்கு சொந்தமானது, ஆனால் உன்னை விட அதிகமாக மற்றவர்கள் உபயோகிப்பர், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Ahasthiyan said:

 

உனக்கு சொந்தமானது, ஆனால் உன்னை விட அதிகமாக மற்றவர்கள் உபயோகிப்பர், அது என்ன?

பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

உனக்கு சொந்தமானது, ஆனால் உன்னை விட அதிகமாக மற்றவர்கள் உபயோகிப்பர், அது என்ன?

 

1 hour ago, MEERA said:

பெயர்

பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

 

உனக்கு சொந்தமானது, ஆனால் உன்னை விட அதிகமாக மற்றவர்கள் உபயோகிப்பர், அது என்ன?

பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

Résultat de recherche d'images pour "bicycle"

Résultat de recherche d'images pour "visa premier"

சூப்பர் சுவியர், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

சூப்பர் சுவியர், 

உங்களுக்கு புரியுது, புரிய வேண்டியவர்களுக்கு புரிஞ்சால் சரி...! அல்லது இருக்கவே இருக்கு ரிசார்ட் ஹோட்டல் . அக்காவிடம் சொல்லி 132 வதா ஒரு றூம் போடத்தான் இருக்கு....!tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி  - 2ம் இடம் பாலபத்ர ஓனாண்டி, நிழலி,கிருபன், வாத்தியார் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.  1)நிழலி - 6 புள்ளிகள் 2)கிருபன் - 6 புள்ளிகள் 3)வாத்தியார் - 6 புள்ளிகள் 4) goshan_che   - 4 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 4 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 9)கந்தையா57 - 4 புள்ளிகள்  10)நுணாவிலான் - 4 புள்ளிகள் 11)பிரபா - 4 புள்ளிகள் 12)புலவர் - 4 புள்ளிகள் 13)சுவி - 2 புள்ளிகள்
    • பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே பொய்யா தம்பி. திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள். இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள். சும்மா சொல்லுவமா?
    • கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.         பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா   கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி.     காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.     நடிகர் சுரேஷ்கோபி   இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார். கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan
    • ஏற்கனவே வாக்களிப்பு ஏபரல் 19 ல்  முடிந்து விட்ட நிலையில் இவ்வாறான அங்க பிரதஷ்னத்தால் அளிக்கப்பட்ட வாகுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.