Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

3 hours ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:unsure:tw_blush:

 

2 hours ago, விசுகு said:

எவரிடமிருந்தாவது எதையாவது படிப்பதை எடுப்பதை தவிர்த்து

குற்றம் காணுதல்

மனிதரோடு கூடப்பிறந்தது

நாமெல்லாம் விதிவிலக்கல்ல....

தொடரும்....

பொய்களையும், பிதற்றல்களையும், வாந்தியையும் படித்து அறிவா வளரப்போகுது.

சினம்தான் வளரும்.

  • Replies 349
  • Views 28.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எவரிடமிருந்தாவது எதையாவது படிப்பதை எடுப்பதை தவிர்த்து

குற்றம் காணுதல்

மனிதரோடு கூடப்பிறந்தது

நாமெல்லாம் விதிவிலக்கல்ல....

தொடரும்....

விடுங்க விசுகு அண்ணா.. பூமி கோளமுன்னு சொன்ன போதும் பொய் பித்தலாட்டமுன்னு ஒரு கூட்டம் திட்டத்தான் செய்தது. அப்படி எம்மவருள்ளும் யதார்த்ததை வெளில சொன்னால்.. அல்லது ஏற்றுக் கொண்டால்.. தம் பிம்பம் என்னாவது என்ற அச்சம் இருப்பது இயல்பு. அதையும் கடந்து வாய்மை ஒரு நாள் வெளியே வந்து தான் தீரும். அதை இந்தப் பூமியில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாதது. லேட்ட வந்தாலும் வாய்மை லேட்டஸ்டா வரும்.

இந்தா புலிகளை அழித்தால்.. தமிழ் மக்களுக்கு தீர்வுன்னு கடிதம் எழுதின சங்கரியை... இப்ப தேடினாலும் காண முடியாது. பிரபாகரன் களத்தில் இல்லை என்றால்.. நான் அரசியலில் இருக்கமாட்டன் என்ற டக்கிளஸ் தேவானந்தா அப்படி. இப்படியான.. மட்டமான மாக்களையும் கொண்டது தான் எம் சமூகம். தன்னைப் பற்றியோ யோசிக்குங்கள். ஒரு தலைவனின் இருப்பால்... அந்த இனம் அடைய இருக்கும் நீண்ட கால நன்மை பற்றி அதுக்கு உதவுவது பற்றிச் சிந்தித்திருந்தால்.. நாம் இப்போ தமிழீழ மண்ணில்.. சிங்கப்பூரிலும் திறமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்போம். இந்த பாஸ்போட் பிரச்சனை எதுவுமே அங்கிருந்திருக்காது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஜீவன் சிவா said:

 

பொய்களையும், பிதற்றல்களையும், வாந்தியையும் படித்து அறிவா வளரப்போகுது.

சினம்தான் வளரும்.

நெடுக்ஸ் தான் சிறி லங்கா சென்று வந்து தான் நேரே கண்ட தனது அனுபவத்தை   இங்கே எழுதியுள்ளார்.

ஆனால் ஜீவன் சிவா எதோ தான் நெடுக்சின் பின்னால் சென்று அவரைக் கண்காணித்தது போலவும் அப்படி எதுவும் இல்லை என்றும் எல்லாம் பொய்யும் பிதற்றலும் என்கின்றார்.
நெடுக்ஸ் எடுத்த வாந்தியை  இவர் தான் கையேந்திப் பிடித்த மாதிரி எழுதுவதை பார்த்தால் எது வாந்தி எது பிதற்றல் என்று புரியவில்லை......tw_blush:

6 minutes ago, வாத்தியார் said:

நெடுக்ஸ் தான் சிறி லங்கா சென்று வந்து தான் நேரே கண்ட தனது அனுபவத்தை   இங்கே எழுதியுள்ளார்.

ஆனால் ஜீவன் சிவா எதோ தான் நெடுக்சின் பின்னால் சென்று அவரைக் கண்காணித்தது போலவும் அப்படி எதுவும் இல்லை என்றும் எல்லாம் பொய்யும் பிதற்றலும் என்கின்றார்.
நெடுக்ஸ் எடுத்த வாந்தியை  இவர் தான் கையேந்திப் பிடித்த மாதிரி எழுதுவதை பார்த்தால் எது வாந்தி எது பிதற்றல் என்று புரியவில்லை......tw_blush:

மறுபடியும் இந்த திரியில் நெடுக்ஸ்சுக்கு கொடுத்த பதில்களை தேடிப் பாருங்கள் - சிலவேளை புரியலாம்.

குருடர்கள் யானை பார்த்ததுபோல நெடுக்ஸ் சிலநாட்களில் இலங்கையைப் பற்றி முழுவதுமே தெரிந்தது போல எழுதியிருந்தார்.

Sorry நெடுக்ஸ்

இங்கிருப்பவர்கள், உங்கள் எத்தனை கருத்துடன் ஒத்துப் போவார்கள்?

ஆகவே புனைகதைகளுக்கு முற்றுப்புள்ளியையும் யாராவது வைக்க வேண்டும்தானே.:grin::grin::grin:

இதே யாழில் நான் இங்கு வந்த புதிதில் - யாழில் இராணுவம் ஆயுதங்களுடன் தெரிவதில்லை என்று எழுதியதும் எத்தனை காலாவதியான படங்களை இணைத்து பொய் என்று எழுதியிருப்பார். இப்ப நேர வந்து பார்த்தபோது அதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை

இது சும்மா மற்றவர்களை பொய்களால் உசுப்பேத்தி - அதில் குளிர்காய எழுதுவது

வாத்தியார் - டோன்ட் பி சீரியஸ் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

 

பொய்களையும், பிதற்றல்களையும், வாந்தியையும் படித்து அறிவா வளரப்போகுது.

சினம்தான் வளரும்.

ஜீவன், இந்த திரியில் நீங்கள் புதிதாக ஒருவிடயத்தையும்  அறிந்து கொள்ளவில்லையா?

41 minutes ago, MEERA said:

ஜீவன், இந்த திரியில் நீங்கள் புதிதாக ஒருவிடயத்தையும்  அறிந்து கொள்ளவில்லையா?

தும்பளையானிடமிருந்து சில தகவல்கள் அறிய முடிந்தது - அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/02/2017 at 9:08 PM, ஜீவன் சிவா said:

முடிந்தால் நிரூபிக்கவும்.

நான் ஐரோப்பாவில் 11 நாடுகளுக்கு மேல் போய் இருக்கின்றேன் - அதில் எனது பாஸ்போர்ட்டில் மொண்டேநெகேரோ, துருக்கி தவிர யாருமே சீல் குத்தினதில்லை அப்பனே.

நான் 2012 இல் கனடா போய் இருந்தபோதும் பியர்சன் விமான நிலையத்தில் தானியங்கி இயந்திரத்தில் எனது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்துதான் போர்டிங் கார்டு எடுத்தேன். எனது டிக்கெட்டே இப்படி வரும்போது அமெரிக்காவுக்கும் இஸ்திரேலுக்கும் போறவனை தெரியாது என்று வேறு எங்காவது பீலா விடுங்கோ - ப்ளீஸ் கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.

 

தெரியும் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்று,

ஏன் இதற்கான பதில் உங்களுக்கு தரப்படவில்லையா அல்லது உங்கள் பாணியில் நிரூபிக்கப்படவில்லையா? 

15 minutes ago, MEERA said:

 

தெரியும் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்று,

ஏன் இதற்கான பதில் உங்களுக்கு தரப்படவில்லையா அல்லது உங்கள் பாணியில் நிரூபிக்கப்படவில்லையா? 

எனக்கு  தெரிந்த விடயங்களை தவிர புதிதாக ஒன்றுமே அறியமுடியவில்லை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

எனக்கு  தெரிந்த விடயங்களை தவிர புதிதாக ஒன்றுமே அறியமுடியவில்லை.

இதை வாசித்ததும் எழுதியதும் ஞாபகம் இருக்கிறதா?

19 minutes ago, MEERA said:

முடிந்தால் நிரூபிக்கவும்.

நான் ஐரோப்பாவில் 11 நாடுகளுக்கு மேல் போய் இருக்கின்றேன் - அதில் எனது பாஸ்போர்ட்டில் மொண்டேநெகேரோ, துருக்கி தவிர யாருமே சீல் குத்தினதில்லை அப்பனே.

 

4 minutes ago, MEERA said:

இதை வாசித்ததும் எழுதியதும் ஞாபகம் இருக்கிறதா?

ஐரோப்பாவில் இத்தனை வருடமா இருந்த எனக்கு ஐரோப்பிய பாஸ்போர்டிற்கு ஐரோப்பாவில் சீல் குத்துவதில்லை என்பதுகூடவா தெரியாமல் இருந்திருப்பேன். இது வேறு ஒருவரின் பதிலுக்கான விடை 

முழுமையாக வாசித்துவிட்டு பதில் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:unsure:tw_blush:

இப்பதானே 8 பக்கம் போயிட்டு இருக்கு இன்னும் இருக்கு 

அது சரி நீங்கள் எப்ப ஊருக்கு வந்து இப்படி எழுதுவீங்கள் சுவை சார் 

6 hours ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:unsure:tw_blush:

இப்பதானே 8 பக்கம் போயிட்டு இருக்கு இன்னும் இருக்கு 

அது சரி நீங்கள் எப்ப ஊருக்கு வந்து இப்படி எழுதுவீங்கள் சுவை சார் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஜீவன் சிவா said:

 

ஐரோப்பாவில் இத்தனை வருடமா இருந்த எனக்கு ஐரோப்பிய பாஸ்போர்டிற்கு ஐரோப்பாவில் சீல் குத்துவதில்லை என்பதுகூடவா தெரியாமல் இருந்திருப்பேன். இது வேறு ஒருவரின் பதிலுக்கான விடை 

முழுமையாக வாசித்துவிட்டு பதில் தரவும்.

 விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றமாதிரி

4 minutes ago, முனிவர் ஜீ said:

இப்பதானே 8 பக்கம் போயிட்டு இருக்கு இன்னும் இருக்கு 

அது சரி நீங்கள் எப்ப ஊருக்கு வந்து இப்படி எழுதுவீங்கள் சுவை சார் 

இப்பதானே 8 பக்கம் போயிட்டு இருக்கு இன்னும் இருக்கு 

அது சரி நீங்கள் எப்ப ஊருக்கு வந்து இப்படி எழுதுவீங்கள் சுவை சார் 

இதற்கு பிறகும் யாரும் எழுதுவினம் என்று நினைக்கிறீர்களா?

On 20/02/2017 at 2:47 PM, ஜீவன் சிவா said:

முழுப்பொய் 

 

 

உங்களுக்கு இந்த விடயமே தெரியவில்லை, கடந்த 30ம் திகதி மாமியாரை வழியனுப்பிவைக்க வந்தவர்களை விமானநிலையத்திற்குள்ளேயே விடவில்லை, வெளியில் நின்றவர்களையும் பேசி கலைத்தார்கள்.

On 19/02/2017 at 11:29 PM, nedukkalapoovan said:

 

அனுபவம் 2.

சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள்.

 

On 20/02/2017 at 2:47 PM, ஜீவன் சிவா said:

முழுப்பொய் 

 

15 minutes ago, MEERA said:

 விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றமாதிரி

இதற்கு பிறகும் யாரும் எழுதுவினம் என்று நினைக்கிறீர்களா?

 

41 minutes ago, ஜீவன் சிவா said:

 

ஐரோப்பாவில் இத்தனை வருடமா இருந்த எனக்கு ஐரோப்பிய பாஸ்போர்டிற்கு ஐரோப்பாவில் சீல் குத்துவதில்லை என்பதுகூடவா தெரியாமல் இருந்திருப்பேன். இது வேறு ஒருவரின் பதிலுக்கான விடை 

முழுமையாக வாசித்துவிட்டு பதில் தரவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

 

இதற்கு பிறகும் யாரும் எழுதுவினம் என்று நினைக்கிறீர்களா?

நெடுக்கர் இலங்கையில் நடந்த சம்பவங்களை சொல்ல வெளிக்கிட உலக நாட்டு விஷயங்களையும் அறியக்கூடியதாக இருந்தது  மீரா இலங்கையை  வந்து பார்த்து விட்டு சென்றவர்களுக்கு  உன்மையாக இலங்கையை பிடிக்காது ஏனென்றால் அவர்கள் எகிர்பார்த்த , இப்படித்தான் இலங்கை இருக்கும் என்ற தோற்றப்பாடு இன்னும் வரவில்லை அதற்க்கு இன்னும் நாள் ஆகலாம் ஏன் வருடங்கள் கூட ஆகலாம் சோதனை சாவடிகள் இருக்கும் போது கனபேர் இனி ஊர் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன் என்ற ஆட் கள் ஆனால் ஊர் வந்து போக வேண்டும் ஊரில் பிறந்தவர்கள் அது தான் ஈழ மண் நேசம்  ஈர்ப்பு பிறப்பு  இப்படி சொல்லலாம்  அடிவாங்குனாலும் அழுது பிரண்டாலும் நான் சொல்லுவன் எனது ஊர் இதான் எனென்றால் இழந்தது கொஞ்ச நெஞ்சமல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

நெடுக்கர் இலங்கையில் நடந்த சம்பவங்களை சொல்ல வெளிக்கிட உலக நாட்டு விஷயங்களையும் அறியக்கூடியதாக இருந்தது  மீரா இலங்கையை  வந்து பார்த்து விட்டு சென்றவர்களுக்கு  உன்மையாக இலங்கையை பிடிக்காது ஏனென்றால் அவர்கள் எகிர்பார்த்த , இப்படித்தான் இலங்கை இருக்கும் என்ற தோற்றப்பாடு இன்னும் வரவில்லை அதற்க்கு இன்னும் நாள் ஆகலாம் ஏன் வருடங்கள் கூட ஆகலாம் சோதனை சாவடிகள் இருக்கும் போது கனபேர் இனி ஊர் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன் என்ற ஆட் கள் ஆனால் ஊர் வந்து போக வேண்டும் ஊரில் பிறந்தவர்கள் அது தான் ஈழ மண் நேசம்  ஈர்ப்பு பிறப்பு  இப்படி சொல்லலாம்  அடிவாங்குனாலும் அழுது பிரண்டாலும் நான் சொல்லுவன் எனது ஊர் இதான் எனென்றால் இழந்தது கொஞ்ச நெஞ்சமல்ல 

ஊருக்கு வர எனக்கு எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று இருப்பேன். 

8 minutes ago, MEERA said:

ஊருக்கு வர எனக்கு எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று இருப்பேன். 

மீரா 
நீங்களும் அடிக்கடி இங்கு வந்து போகும் ஒருவர் 
உங்கள் அனுபவங்களையும் எழுதலாமே?

உண்மைகளை எழுத பயமா?
 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

 

தெரியும் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்று,

ஏன் இதற்கான பதில் உங்களுக்கு தரப்படவில்லையா அல்லது உங்கள் பாணியில் நிரூபிக்கப்படவில்லையா? 

விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றுது ............

4 minutes ago, Maruthankerny said:

விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றுது ............

என்ன செய்வது 
இத்தனை நாட்களா எங்களை எட்டு பக்கத்தில சிரிக்க வைச்ச உங்களுக்கு இதுவுமா செய்ய மாட்டம்.

ஆனா தனியா சிரிச்சிடாதீங்கோ - எங்களை மாதிரி மற்றவர்களும் நினைக்கப் போறாங்கள்.
எதற்கும் அறையை பூட்டிற்று சிரிச்சிட்டு வெளியில வாங்கோ.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஜீவன் சிவா said:

மீரா 
நீங்களும் அடிக்கடி இங்கு வந்து போகும் ஒருவர் 
உங்கள் அனுபவங்களையும் எழுதலாமே?

உண்மைகளை எழுத பயமா?
 

சத்தியமாக பயம் இல்லை, சில விடயங்களை ஏற்கனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது எழுதுயுள்ளேன், 

சில கசப்பான விடயங்கள் எழுதவில்லை மற்றவர்களை பாதிக்கலாம் என்பதால்

2 minutes ago, MEERA said:

சத்தியமாக பயம் இல்லை, சில விடயங்களை ஏற்கனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது எழுதுயுள்ளேன், 

சில கசப்பான விடயங்கள் எழுதவில்லை மற்றவர்களை பாதிக்கலாம் என்பதால்

உண்மைகளை எழுதும்போது அது மற்றவர்களை பாதிக்குமா இல்லையா என்ற கவலை தேவையற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைகளை எழுதும்போது அது மற்றவர்களை பாதிக்குமா இல்லையா என்ற கவலை தேவையற்றது. 

உண்மைதான்,

1) திருமண எழுத்து முடிந்தவுடன் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பத்திருந்தார் வாழ்க்கைத்துணை, ஒரு 6 மாதம் கழித்து புதிய அடையாள அட்டை வந்தது அதனை கொண்டு வங்கிக்கு சென்ற போது பிரச்சனை கிளம்பியது, புதிய அடையாள அட்டை புதிய இலக்கத்துடன் வந்திருந்து. அங்கு உப முகாமையாளராக இருந்தது எனது சகா ஆகவே வங்கிப்பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

பழைய அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் புதிய அடையாள அட்டையையும் கொண்டு கொழும்பில் இருந்த தலமைத்திணைக்களத்திற்கு சென்றோம், அவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி புதிய இலக்கம் வந்தது என்று, ஒரு நாலைந்து பேர் மாறி மாறி அடையாள அட்டையையும் நிழல் பிரதியையும் பார்த்தார்கள். பின்னர் அவர்களுடைய பெண் பொறுப்பதிகாரி வந்து " சேர் ஒரு பிழை நடந்து விட்டது இரண்டு இலக்கங்களும் ஒருவருடையதுதான் என கடிதம் தருகிறோம், கடிதம் ரைப் பண்ணும் ஆள் லீவு உங்களுக்கு இரண்டு நாளில் அனுப்பி வைக்கின்றோம்" என்றார். அவர் கூறிய மாதிரி ஒரு மாதம் கழித்து கடிதம் வந்தது " lack of information " ஆல் புதிய இலக்கம் வந்ததாக. அடுத்த தடவை சென்ற போது அந்த கடிதத்தையும் கொண்டு போனபோது அதே பெண்மணி இருந்தார், எங்களை ஞாபகப்படுத்தி " சேர் பிழை எங்களுடையது தான், எங்கட பிழை என்று கடிதம் தர ஏலாது, தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தனது அலைப்பேசி இலக்கத்தையும் தந்து ஏதவது உதவி தேவை என்றால் தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

குருடர்கள் யானை பார்த்ததுபோல நெடுக்ஸ் சிலநாட்களில் இலங்கையைப் பற்றி முழுவதுமே தெரிந்தது போல எழுதியிருந்தார்.

Sorry நெடுக்ஸ்

இங்கிருப்பவர்கள், உங்கள் எத்தனை கருத்துடன் ஒத்துப் போவார்கள்?

ஆகவே புனைகதைகளுக்கு முற்றுப்புள்ளியையும் யாராவது வைக்க வேண்டும்தானே.:grin::grin::grin:

இதே யாழில் நான் இங்கு வந்த புதிதில் - யாழில் இராணுவம் ஆயுதங்களுடன் தெரிவதில்லை என்று எழுதியதும் எத்தனை காலாவதியான படங்களை இணைத்து பொய் என்று எழுதியிருப்பார். இப்ப நேர வந்து பார்த்தபோது அதைப்பற்றி எதையும் குறிப்பிடவில்லை

இது சும்மா மற்றவர்களை பொய்களால் உசுப்பேத்தி - அதில் குளிர்காய எழுதுவது

வாத்தியார் - டோன்ட் பி சீரியஸ் :grin:

ம்ம்ம்

நீங்க 

புலிகளையும்

தலைவரையும்

தமிழ்மக்களையும்பற்றி  எழுதுவது போல.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

ஐரோப்பாவில் இத்தனை வருடமா இருந்த எனக்கு ஐரோப்பிய பாஸ்போர்டிற்கு ஐரோப்பாவில் சீல் குத்துவதில்லை என்பதுகூடவா தெரியாமல் இருந்திருப்பேன். இது வேறு ஒருவரின் பதிலுக்கான விடை 

முழுமையாக வாசித்துவிட்டு பதில் தரவும்.

இவ்வளவுநாளும் எத்தனை முறை சுட்டாலும் ....
தோசையை இரண்டு பக்கம் மட்டுமே மாற்றி மாற்றி சுட முடியும் என்று 
இருந்தேன் ...........

இந்த திரி வந்ததால் ...
கட்டி தூக்கிவைத்தும் சுடலாம் என்று புரிந்து கொண்டேன்.

உட்க்கார்ந்து இருந்து யோசிப்பாங்க போல ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைகளை எழுதும்போது அது மற்றவர்களை பாதிக்குமா இல்லையா என்ற கவலை தேவையற்றது. 

நாத்தீகன் பேசுறான் ஓய்...........ஆனால் நன்றாய் பேசுறான் ஓய் tw_blush:

Edited by குமாரசாமி
KulRkEVG

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மைதான்,

1) திருமண எழுத்து முடிந்தவுடன் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பத்திருந்தார் வாழ்க்கைத்துணை, ஒரு 6 மாதம் கழித்து புதிய அடையாள அட்டை வந்தது அதனை கொண்டு வங்கிக்கு சென்ற போது பிரச்சனை கிளம்பியது, புதிய அடையாள அட்டை புதிய இலக்கத்துடன் வந்திருந்து. அங்கு உப முகாமையாளராக இருந்தது எனது சகா ஆகவே வங்கிப்பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

பழைய அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் புதிய அடையாள அட்டையையும் கொண்டு கொழும்பில் இருந்த தலமைத்திணைக்களத்திற்கு சென்றோம், அவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி புதிய இலக்கம் வந்தது என்று, ஒரு நாலைந்து பேர் மாறி மாறி அடையாள அட்டையையும் நிழல் பிரதியையும் பார்த்தார்கள். பின்னர் அவர்களுடைய பெண் பொறுப்பதிகாரி வந்து " சேர் ஒரு பிழை நடந்து விட்டது இரண்டு இலக்கங்களும் ஒருவருடையதுதான் என கடிதம் தருகிறோம், கடிதம் ரைப் பண்ணும் ஆள் லீவு உங்களுக்கு இரண்டு நாளில் அனுப்பி வைக்கின்றோம்" என்றார். அவர் கூறிய மாதிரி ஒரு மாதம் கழித்து கடிதம் வந்தது " lack of information " ஆல் புதிய இலக்கம் வந்ததாக. அடுத்த தடவை சென்ற போது அந்த கடிதத்தையும் கொண்டு போனபோது அதே பெண்மணி இருந்தார், எங்களை ஞாபகப்படுத்தி " சேர் பிழை எங்களுடையது தான், எங்கட பிழை என்று கடிதம் தர ஏலாது, தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தனது அலைப்பேசி இலக்கத்தையும் தந்து ஏதவது உதவி தேவை என்றால் தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார்.

மீரா, நீங்கள் எல்லோரும் புலத்தில நீண்ட காலத்தில் வசிப்பதால் இங்கத்தைய தகுதி,தராதரம்[சரியான சொல் தெரியவில்லை] எதிர் பார்க்கிறீர்கள்...மேலே தும்ஸ் சொன்ன மாதிரி இலங்கை வளர்ச்சி அடைந்த நாடு இல்லை. வளர்ந்து வரும் நாடு...ஒருவரை எதிர்க்க வேண்டும் என கோபத்தில் எழுதாமல் நிதானமாக சிந்தித்து எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.