Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Featured Replies

மன்னிக்கவும், ஆதியை யமுனா என தவறுதலாக எழுதிவிட்டேன். நீங்கள் தொடர்ந்தும் காங்கேசந்துறை தடுப்பு முகாமில்தான் இருக்கின்றீர்கள். புத்தன் என எழுதும்போது வாய்தடுமாறி யமுனா எனவும் எழுதிவிட்டேன்.

தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி! :wub:

  • Replies 341
  • Views 32.7k
  • Created
  • Last Reply

மிக அருமையாக ஒவ்வொரு சின்ன விடயத்தையும் கருத்தில் கொண்டு அழகாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள். இருந்தாலும் கதையை தொய்வு இல்லாமல் இன்னும் கொஞ்சம் வேகமா கொண்டு சென்றால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறன்,

ரசிகை நன்றி!, நீண்ட காலத்திற்கு பிறகு... கவலைப்படாதிங்கோ... விரைவில் காதல் தீயை வளர்த்து கதையில் மணியை உங்களுடன் சேர்த்து வைக்கின்றேன்.... (கோபிக்கப்படாது... )

மன்னிக்கவும், ஆதியை யமுனா என தவறுதலாக எழுதிவிட்டேன். நீங்கள் தொடர்ந்தும் காங்கேசந்துறை தடுப்பு முகாமில்தான் இருக்கின்றீர்கள். புத்தன் என எழுதும்போது வாய்தடுமாறி யமுனா எனவும் எழுதிவிட்டேன்.

தவறு திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி! :rolleyes:

ஓ அப்படியா மாப்பி பரவாயில்லை புத்தன் என்றவுடன் ஜம்மு வருதோ எப்படியாவ்து என்னை விடுதலை பண்ணுங்கோ மாப்பி

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், இன்னும் திகதி, இடம் எல்லாம் போட்டு விளம்பரம் செய்யலாமே புத்து? நீங்களே உங்களைப் போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு!

அடுத்த மாசம் என்று சொன்னனான் எந்த வருசம் என்று சொல்லவில்ல அங்கே தான் புத்து நிற்கிறார்(புலனாயிவுதிறன்)

:P :D :P

என் கையில் ஒன்று இல்லை. எல்லாம் அவன் செயல். நீங்கள் உள்ளே இருப்பதும், வெளியே இருப்பதும் அவன் கையில் உள்ளது. சாமியைக் கும்பிடுங்கள். எனக்கே இன்று தொடரை எப்படி எழுதப்போகின்றேன் என்று இன்னும் தெரியாது. எழுதியபின் தான் எனக்கும் கதை இப்படிப் போகின்றது என விளங்கும். நான் இந்தத் தொடர்கதையை ஏற்கனவே திட்டமிட்ட ஒரு ஒழுங்கில் எழுதவில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றேன். கற்பனை செய்யும்போது மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை கிடுகிடுவென உடனுக்குடன் எழுதி பிரசுரிக்கின்றேன்... நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எது நடக்க இருக்குதோ அதுவும் நன்றாக இருக்கும்

எல்லாத்திற்கும் கர்த்தர் இருக்கிறார்

கர்த்தை உன்னை ஆசிர்வதிபார்.

காமுகுள்ள இருந்தும் விபூதி கொட்டும்.

சிறிலங்கா ஜேயிள் என்ற படியா கொஞ்சம் கஷ்டம் இந்தியாவில இருந்தா பெரியமனுசன் ஆகி முதல்வரும் ஆகி இருக்கலாம்

:P :D

Edited by putthan

என் கையில் ஒன்று இல்லை. எல்லாம் அவன் செயல். நீங்கள் உள்ளே இருப்பதும், வெளியே இருப்பதும் அவன் கையில் உள்ளது. சாமியைக் கும்பிடுங்கள். எனக்கே இன்று தொடரை எப்படி எழுதப்போகின்றேன் என்று இன்னும் தெரியாது. எழுதியபின் தான் எனக்கும் கதை இப்படிப் போகின்றது என விளங்கும். நான் இந்தத் தொடர்கதையை ஏற்கனவே திட்டமிட்ட ஒரு ஒழுங்கில் எழுதவில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றேன். கற்பனை செய்யும்போது மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை கிடுகிடுவென உடனுக்குடன் எழுதி பிரசுரிக்கின்றேன்... நன்றி!

மாப்பி கடவுளை கும்பிடுறதோ இது தான் எனக்கு பிடிக்காத செயல் நான் என்னை தான் நம்புவேன்

:angry: :angry:

ஜம்மு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

எது நடக்க இருக்குதோ அதுவும் நன்றாக இருக்கும்

எல்லாத்திற்கும் கர்த்தர் இருக்கிறார்

கர்த்தை உன்னை ஆசிர்வதிபார்.

காமுகுள்ள இருந்தும் விபூதி கொட்டும்.

சிறிலங்கா ஜேயிள் என்ற படியா கொஞ்சம் கஷ்டம் இந்தியாவில இருந்தா பெரியமனுசன் ஆகி முதல்வரும் ஆகி இருக்கலாம்

:P :D

புத்து இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

:angry:

மாப்பி அது யார் அகல்யா,கெளரி கேட்ட பெயரா இல்லை?

அதாவது... நான் ஏற்கனவே முன்பு கூறிய கீழ்த்தரமான பாத்திரங்கள்/ கதையில் மண்டையைப் போடும் பாத்திரங்கள் .... யாழ் கள உறவுகள் கீழ்த்தரமான பாத்திரங்களில் பயன்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. இதனால் இந்தப் புனைபெயர்கள்... நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை நம்பாதாம் ஜம்மு; தன்னைத் தான் நம்புமாம்! அப்ப என்ன, தொடந்து வாங்க வேண்டியது தான் "ஆப்பு" (அதுவும் பொறுத்த இடத்தில்!). நாம் கடவுளை வேண்டி எல்லோரையும் வெளியே கொண்டு வருவோம்! :D

கடவுளை நம்பாதாம் ஜம்மு; தன்னைத் தான் நம்புமாம்! அப்ப என்ன, தொடந்து வாங்க வேண்டியது தான் "ஆப்பு" (அதுவும் பொறுத்த இடத்தில்!). நாம் கடவுளை வேண்டி எல்லோரையும் வெளியே கொண்டு வருவோம்! :D

smile.jpg

ஆதி வாசி, இப்படி எல்லாம் சிரித்து ஆக்களை பயமுறுத்தாதீங்கள்...... :D

நீங்கள் சிரிப்பதைப் பார்க்க எனக்கே பயமாயிருக்கு.....! :D B)

Edited by அனிதா

கடவுளை நம்பாதாம் ஜம்மு; தன்னைத் தான் நம்புமாம்! அப்ப என்ன, தொடந்து வாங்க வேண்டியது தான் "ஆப்பு" (அதுவும் பொறுத்த இடத்தில்!). நாம் கடவுளை வேண்டி எல்லோரையும் வெளியே கொண்டு வருவோம்! :D

கடவுளை நம்பினா வெளியால வந்துடுவனா இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு நான் தான் தப்ப வழியை பார்க்க வேண்டும்

:D

smile.jpg

குருவே உங்களை பார்க்க எனக்கே பயமா இருக்கு

:D

மாப்பி திருப்பி எனக்கு அடியா,கதை நல்லா போகுது

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பி திருப்பி எனக்கு அடியா,கதை நல்லா போகுது

:lol:

மாப்பி சாருக்கு உங்களோட சரியான கோவம் போல இருக்கு :D

மாப்பிக்கு என்னோட கோபமா எல்லாம் அன்பு அவருக்கு

Edited by Jamuna

உங்கள் மேல் அன்பு இருப்பது உண்மைதான்.. ஆனால் கதையில் அதை காட்ட முடியவில்லை... மன்னிக்கவும்..

தற்போதுதான் செல்வன் கதையை வாசித்தேன் என்னை போராளி ஆக்கினதுக்கு மிக்க நன்றி

அடேய் மாப்ளே,

அருவியைக் குருவி மாதிரிப் பறந்து மறைந்தான் என்றும், நிதர்சனை உடற்சுமையால் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க பள்ளந்திட்டியில் உருண்டு உருண்டு ஓடினான் என்று கதையில எழுதி இருந்தா கற்பனை பண்ணிப் பார்க்க யாழ்க்களத்துவாசிகளுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமே....ச்சே.... அருமையான ஒரு சீனை எதிரே நிறுத்தாமவிட்ட மாப்பை என்ன செய்ய?

அது பரவாயில்லை நீங்கள் என்னை அப்படியும் இந்த கதையில் பயன்படுத்தலாம் ஒவ்வொரு நாளும் இந்த கதைக்காக இரவு எழும்பி வந்து வாசிகிறனான் இன்றும் நல்லா இருக்குது மாப்பி.

:icon_idea:

அட அப்பிடியா விசயம்... கேட்க சந்தோசமா இருக்கு... அப்ப விரைவில் செல்வன் சீரியல் முடிந்ததும் நாமளும் ஒரு சினிமாப் படம் பண்ணுவோமோ?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரே! மிகவும் நன்றாகப் போகிறது கதை. நான் தொடர்ந்து படிக்கிறேன் ஆனால் கருத்துக்கள் எழுதவில்லை. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!! :icon_idea::rolleyes:

சினிமா படம் பண்ணுவொமே நான் தான் கீரோ நீங்களும் ஒரு வேடத்தில் வாங்கோ ஆனால் அசின் அல்லது பாவனா தான் கீரோயின் சொல்லிட்டன் பிறகு யாழில இருக்கிற ஆட்கள் எல்லாரையும் எடுக்கிறதில்லை

:P :) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா படம் பண்ணுவொமே நான் தான் கீரோ நீங்களும் ஒரு வேடத்தில் வாங்கோ ஆனால் அசின் அல்லது பாவனா தான் கீரோயின் சொல்லிட்டன் பிறகு யாழில இருக்கிற ஆட்கள் எல்லாரையும் எடுக்கிறதில்லை

:P :) :P

ஜம்மு கீரொவா????? :)

மாப்பி உங்க படம் ஓடின மாதிரி தான் :P :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.