Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இன அழிப்பில் கருணாநிதி ? – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் கூறுகிறார் 

கருனாநிதியைக் குறைகூறுபவர்களெல்லாம்  "நாய்க்குப்பிறந்தவர்களாம்" 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

நோய்  என  எம்மை  சொல்லியபடி  நீங்கள்  பல விடயங்களை மறைத்துவிட  நினைக்கிறீர்கள்

கருணாநிதிக்கும் ஈழவிடுதலை  இயக்கங்களுமான தொடர்பாடல்களை  ஆதியிலிருந்து வாசியுங்கள்

தமிழினத்தின் தலைவன்  என்ற  மகுடத்தை ஏற்றவர்

ஆகக்குறைந்தது செய்யவேண்டியது என்ன?

செய்திருக்கவேண்டியது என்ன?  என்பது ஈழத்தவரின்  கவலையே  தவிர

போர் தோல்விக்கு கருணாநிதியை யாரும் முன்னுக்கு நிறுத்தவில்லை.

ஆகக்குறைந்தது 3 மணி  நேர  நாடகத்தையாவது  தவிர்த்திருக்கலாம்

என்னத்தை செய்ய விசுகர்? எப்படி விளங்கப்படுத்தினாலும்  விளங்கிக்கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்.

எங்களுக்கு கருணாநிதி எதிரியுமல்ல விரோதியுமல்ல. ஏன் காக்கைவன்னியனும் அல்ல.அவரின் தமிழறிவிற்கு கருத்தளிப்பதற்கு எமக்கு அருகதையுமில்லை. அவர் இந்தியாவின்  பெருமை மிக்க பழைய அரசியல்வாதி. ஒட்டுமொத்த இந்தியாவே அஞ்சலி செய்தது. இதுவும் தமிழ்நாட்டுக்கு பெருமைதான். 

எமது மனஸ்தாபமெல்லாம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கபடநாடகமாடியதுதான் வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு ராஜீவ் காந்தி என்ற கொலைஞன்.. ஈழத்தில் செய்த படுகொலைகள் ஞாபகம் இருப்பதில்லை. அவர்களின் தலீவர் ராஜீவின் படைகளை வரவேற்கப் போகவில்லை.. ஆனால்.. ராஜீவின் மனைவியை சொக்கத்தங்கமாக்கினார்.. சொந்த மக்களின் பதவிக்காக... ஈழத்தில் இனப்படுகொலையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க. 

புலிகள் தன்னைக் கொல்ல வந்திருப்பதாக அபாண்டப் பழி சுமத்தியவர் தான்.. இவர்களின் தலீவர் கொலைஞர்... கருணாநிதி. 

வை.கோவை கட்சியை விட்டு விரட்ட புலிகள் மீது அபாண்டப் பழி போட்டவர் இவர்.

எம் ஜி ஆர் புலிகளுக்கு உதவி செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.. மாற்று இயக்கங்களுக்கு காசு கொடுத்து.. ஈழத்தில் சகோதர யுத்தம் உக்கிரமடைவதை வேடிக்கை பார்த்தவர் தான் இந்த கொலைஞர். இறுதியில் சகோதர யுத்தம் என்று மொழிந்துவிட்டு ஈழப் போராட்டம் நசுங்குவதில் இலாபமீட்ட முனைந்தவர் தான் இந்தக் கொலைஞர்.

இறுதியில்.. இவர் செய்த அநியாயத்தால் தான் முன்னாள் முதல்வர் என்ற அடைமொழியோடு போய்ச் சேர வேண்டி வந்தது.

எனி கருணாநிதிகளோ.. திராவிட எச்சங்களோ தமிழ்நாட்டில்.. புத்துயிர் விட அனுமதிக்கப்படக் கூடாது. தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படும் காலம் மிக விரைவில் வரும். திராவிடமும் அதன் எச்சங்களும் காணாமல் போகும் காலம் தான் எனி நெருங்கி வருகிறது.

அதற்கு சாட்சி... ஈழத்தமிழினப் படுகொலையாளி.. கொலைஞர் கருணாநிதியை.. முன்னாள் முதல்வர் என்ற நிலையில் சமாதிக்கு அனுப்பி வைத்தது.

2009 க்குப் பின் கருணாநிதியால்... ஏன் அரியணை ஏற முடியவில்லை.. என்பதை கொஞ்சம்.. கொலைஞர் வால்பிடிகள்.. புரிந்து கொள்வது அவசியம். 

 

?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

அபராஜிதன் கூறுகிறார் 

கருனாநிதியைக் குறைகூறுபவர்களெல்லாம்  "நாய்க்குப்பிறந்தவர்களாம்" 

அப்படி கருத்து கூற அவருக்கு உரிமை இருக்கு அதே போல் எங்களுக்கும் கருத்துகூற உரிமை இருக்கா என்று மட்டுக்கள் சொல்லட்டும் பார்க்கலாம் அதன்பிறகு அவரின் கதையை ஒரு சில மட்டுக்கள் ஆதரவுடன் இங்கு அவர் கூத்தடிக்கிறார் அவ்வளவுதா ன் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தமீழீழக் கொள்கையை வரித்து போராடிய கருணா,ஏதோ ஓர் காரணத்திற்காக (குறுநில மன்னர்? பதவி? பணம்? இத்தியாதி? அத்தியாதி?)  பிரதேச வாதத்தை முன்னிறுத்தியாது மட்டுமில்லால், அந்த கொள்கையை கைவிட்டது மட்டுமில்லாமல், எதிரியுடன் வெளிப்படையாக இணைந்ததை, பதவிப் போட்டி என்பதை வைத்து நியாயப்படுதுபவர்கள் இப்போது கூட  இருக்கும்போது(இங்கு yarl இல் கூட), அப்படி இல்ல விட்டால் கூட

இயற்கை எய்திய கருணாநிதியின் ஆழ்ந்த உறக்கத்தை கலைப்பதற்கு எம்மில் எவருக்கும் அருகதை கூட இல்லை.    

அப்படி இருந்தால் கூட, தமிழில் வாழும் கலைஞரை  விமர்சிப்பதற்கு உரிமையும் இல்லை.   

2 hours ago, Elugnajiru said:

அபராஜிதன் கூறுகிறார் 

கருனாநிதியைக் குறைகூறுபவர்களெல்லாம்  "நாய்க்குப்பிறந்தவர்களாம்" 

அபராஜிதன், எவற்றையும் பண்பாடான நடையில், மொழியில் வெளிப்படுத்தவும்.

நீங்களும், ஹிந்திய, சிங்கள புலனாய்வு விரித்த வலையில், பாகு நீரிணையின் இரு மருங்கிலும் உள்ள ஆதி பூர்வீகம் ஒன்றான(Kumarikandam as proved by discoveries made by NASA and Indian Institute of Oceanography), தமிழர் தேசங்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்னும் வலையில் வீட்டில் பூச்சியாக வீழ்ந்து விட்டீர்கள் என்பதில் தான் வருத்தமாக உள்ளது.

பாக்கு என்ற பெயர் கூட அந்த நீரிணையின்  உண்மையான பெயர்  அன்று (North of the Gulf of Manaar are Palk's Straits and Bay,
named after Mr Robert Palk, Governor of Madras, 1763 — ■
1767. The name "Palk's Streights " appears in a survey
chart dated 1764.)

https://webcache.googleusercontent.com/search?q=cache:-oHBV8wfbLYJ:https://archive.org/stream/madraspresidency00thur/madraspresidency00thur_djvu.txt+&cd=4&hl=en&ct=clnk&gl=uk

 

 

 

Just now, கிருபன் said:

செய்தியின் உள்ளடக்கம் கலைஞர் கருணாநிதிக்கு புகழ்பாடுகின்றது. ஆனால் தலைப்பு விக்கி ஐயா சொன்னதை திரிக்கின்றது. இப்படியான நம்பகத்தன்மையில்லாத உள்நோக்கம் கொண்ட “இணைய ஊடகங்கள்”  வெளியிடும் செய்திகளை யாழில் இணைப்பதால் போலி ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்தான் முடியும். 

முதலாவது கேள்வி,

விக்கினேஸ்வரன் 2009ம் ஆண்டு போர் உக்கிரமாக நடைபெற்றபோது என்ன செய்தார்? போர் நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தார்? 

அடுத்ததாக,

போர் வேண்டும் போர் வேண்டும் என்றுதானே பலரும் நெருமிக்கொண்டு இருந்தார்கள். போர் மூலம் அழிவுவரும் என்று இவர்களுக்கு தெரியவில்லையோ? போர் செய்வது என்று முடிவு எடுப்பது, போரிடுவது தாங்கள். ஆனால், போரை நிறுத்துவதற்கு வேறு யாரோ வரவேண்டும்? கலைஞர் கருணாநிதியை நம்பியா போரில் இறங்கினீர்கள்? கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரிலா போரில் இறங்கினீர்கள்? போரில் இழப்புக்கள், அழிவுகள் வந்தால் உங்களை நான் காப்பாற்றுவேன் என்று கலைஞர் கருணாநிதி வாக்குறுதி ஏதாவது கொடுத்தாரா? 

என்னைப்பொறுத்தவரை கலைஞர் கருணாநிதி ஒர் தமிழ் அறிஞர்/கலைஞர். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் அரசியல் தலைவராக இருந்துள்ளார். மற்றும்படி அவரை திட்டுவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அவரது இரண்டு நாவல்களை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது படித்து சுவைத்துள்ளேன்.

கலைஞர் கருணாநிதியை வசைபாடித்தான் பலருக்கு விடியப்போகின்றது போல. 

முதலாவது நான் ஒன்றும் இந்தியத்தமிழன் அல்ல, 2009 வரையும் வன்னியில் இருந்து அதன்பிறகு புலம்பெயர்ந்து இது வரையிலும் எந்தநாட்டிலும் அசேலம் அடிக்காத அதே நேரம் இலங்கைக்கும் திரும்பி செல்ல பயந்து கொண்டிருக்கிற ஒரு ஈழத்தமிழன் ,ஏதோ கலைஞர் சார்பாக கதைக்கிறன் என்பதற்காக நான் தமிழகத்தவன் என நினைக்க வேண்டாம் , நாய் என நான் எழுதவில்லை , கலைஞரின் சாவினை புலம்பெயர்தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என்பதை தெரிந்த  ஒரு தமிழக தமிழன் முகநூலில் பதிந்த  எதிர்வினையை தான் நான் இங்கு பகிர்ந்திருந்தேன் .. அதிலும் தெளிவாக மேலே எழுதியிருந்தேன் வேறு ஒருவரின் பதிவு என...

அரைகுறையாக படிக்காமல் தெளிவாக படித்தால் அது உங்களிற்கு விளங்கும் 

நான் இப்போதும் நம்புபவன் தமிழகத்தின் உதவி எங்களிற்கு தேவை மொழி கலாச்சார ரீதியாக அவர்களுடன் பின்னி பிணைந்த நாங்கள் அவர்களின் தலைவரின் மரணத்தை  கொண்டாடுவதன் மூலம் எமக்கு மிக அருகில் இருக்கும் அபயகரமொன்றின் உதவியை இழக்கின்றோமென.. அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன் அவரின் மரணத்தால் எங்களிற்கு கவலை இல்லாமல் இருக்கலாம் அதை ஒரு கொண்டாட்டமாக்க வேண்டாமென..

Edited by அபராஜிதன்

8 hours ago, அபராஜிதன் said:

ஈழத்தமிழர்கள் அழ தேவையில்லை சாவை கொண்டாடாமல் இருக்கலாம்

 

இது நான் பார்த்த முதலாவது எதிர்வினை நேற்று 

கலைஞர் இறந்ததை சில ** ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

அட பதர்களா

யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை

அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்?

கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம்

ஏண்டா *******, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன ****** கூட்டமே

நன்றி கெட்ட ** கூட்டமே

1983ல் கொழும்பு எரிய இங்கு ஊர்வலம் நடத்தி உங்களை காத்தது எவன்?

அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது ஓடோடி சென்று கலந்து பேசி ஆறுதலையும் தைரியத்தையும் சொன்னவன் எவன்?

லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் வந்தபொழுது இங்கு அகதி முகாம் அமைத்து, சோறுபோட்டு காத்த தலைவனடா அவன்

உங்களால் ஒரு ஈழத்தவனை ஆதரிக்க முடியுமா **** ***** ******

அன்றெல்லாம் உங்களை அரவணைத்தது யார்? அமைதிபடையினை திரும்ப பெற்றது யார்?

உங்களுக்காக இருமுறை ஆட்சி இழந்தவர் யார்?

ராஜிவ் கொலைக்காக கட்சியினை பறிகொடுக்கும் நிலைக்கு சென்றது யார்? 

கொலைகார கூட்டமே, 

செய்யகூடா படுகொலைகளை செய்து அழிந்தான் பிரபாகரன், அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை ****

உலகிலே நன்றிகெட்ட இனம் ஈழதமிழினம் என்பதில் இனி மாற்று கருத்தே இல்லை

ஈழம் இனி ம‌....குள்ள இருந்து மலரும், ஒரு நாளும் ஒரு முடிவும் பெற்று கொள்ளமாட்டீர்கள்

காலத்துக்கும் அடிவாங்கி சாவுங்கள்

உங்களுக்கு தமிழில் பேசினால் புரியாது, காரணம் நீங்கள் மனிதர்களுமில்லை தமிழர்களுமில்லை

உங்களுக்கு புரிய கூடிய பாஷை அடித்து துவைப்பது, அது ஒன்றுதான் உங்களுக்கு புரியும்

சிங்களன் அதில்தான் உங்களிடம் பேசமுடியும், பேசிகொண்டும் இருக்கின்றான்

ஆயிரம் உதவிகள் பெற்றும் கலைஞரை சாடும் உங்களை விட, பகை இனம் என்றாலும் இன்று இரங்கலை தெரிவித்த இலங்கை அதிபர் மகா உத்தமானவர்

உங்களை விட மகிந்த ராஜபக்சே ஆயிரம் மடங்கு நல்லவன்

அடேய் ***மக்களே, ஒன்றை நினைவில் வையுங்கள்

புதைக்கபட போவது கலைஞர் உடல் மட்டுமல்ல, இந்த ஈழம், இனவிடுதலை, இனதுரோகம் , பிரபாகரன் புனிதன் அது இது போன்ற இம்சைகளும்

 

 

நீங்கள் பில்டப் பண்ணும் அளவுக்கு கருணாநிதி ஒன்றும் யோக்கியரும் கிடையாது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரும் கிடையாது.  அவரின் மரணத்தால் அவர் மீது பற்றுக்கொண்டவர்களின் துயரத்தில் எந்நத குறுக்கீடும் செய்ய முடியாது அது நாகரீகமும் கிடையாது ஆனால் அவரது மரணம் என்ற துயரமான நிகழ்வால் அவர் செய்த ஊழல்கள் முறைகேடுகள் ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவை போன்ற குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. 

இந்தியா அல்லாத வேறு ஒரு நாட்டில் கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் உழல் செய்து வழக்குகள் விசாரிக்கப்பட்டிருந்தால் இவர்கள் செய்த குற்றங்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்னை நிரந்தரமாக அரசியலில் ஈடுபட முடியாத தண்டனை என்பன நிச்சயம் கிடைத்திருக்கும்.

கருணாநிதியை உணர்சியால் அணுகும் உங்கள் கருத்துக்கள் உங்களுக்கான உரிமையானால் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையை அறிவுபூர்வமாக அணுகுவதற்கு ஏனையவர்களுக்கும் உரிமையுண்டு.

8 hours ago, அபராஜிதன் said:

அடேய் ***மக்களே, ஒன்றை நினைவில் வையுங்கள்

புதைக்கபட போவது கலைஞர் உடல் மட்டுமல்ல, இந்த ஈழம், இனவிடுதலை, இனதுரோகம் , பிரபாகரன் புனிதன் அது இது போன்ற இம்சைகளும்

கலைஞரோடு எல்லாம் முடிந்தது

இனிதான் இருக்கின்றது உங்களுக்கு அடி, தாங்கமாட்டீர்கள்

 

 

எதுவும் முடிந்துபோகாது.. 

ஈழத்தமிழர்களது மரணத்திலும் ஒவ்வொரு அவலத்திலும் இந்திய அதிகாரவர்க்கத்தின் சூழ்ச்சிகள் உள்ளது.  கருணாநிதி தான் செய்த ஊழல் குற்றங்களில் இருந்து தப்ப இந்திய அதிகாரவர்க்கத்துடன் காலத்துக்கு காலம் இணைந்து போனவர். கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களின் அரசியல் காலத்தில் ஈழத்தமிழர்கள் சந்திக்கவேண்டிய அவலங்களை எல்லாம் சந்தித்துவிட்டார்கள். கருணாநிதி என்பவரின் மரணத்தில் உணர்சிவசப்பட்டு நீங்கள் விடும் சாபங்களை எல்லாம் ஈழத்தமிழர்கள் அவர் உயிரோடு இருந்த போதே சந்தித்துவிட்டார்கள். 

 

 

 

சண்ட மாருதன் அது எனது கருத்தல்ல அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், ஆசியாவில் ஊழல் இல்லாத நாடு அரசியல்வாதி யாரும் இல்லை.. 

நான் கருணாநிதியை விமர்சனம் செய்யாதீர்கள் என எங்கு கூறினேன்? அவரின் சாவை கொண்டாடுவது மனித தன்மையற்ற செயல் எனத்தான் கூறிவருகிறேன்,,

மகிந்த கோத்தா, சரத்பொன்சேகரா மற்றும் யுத்தத்தில் உதவிபுரிந்த நாடுகளை எங்களால் எதுவும் செய்ய முடியாததால் எமக்கு கிடைத்த soft target ஆன கருணாநிதி யை போட்டு துவைக்கிறோம் போல் எனக்கு படுகிறது  

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கரும்பு said:

முதலாவது கேள்வி,

விக்கினேஸ்வரன் 2009ம் ஆண்டு போர் உக்கிரமாக நடைபெற்றபோது என்ன செய்தார்? போர் நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தார்? 

அடுத்ததாக,

போர் வேண்டும் போர் வேண்டும் என்றுதானே பலரும் நெருமிக்கொண்டு இருந்தார்கள். போர் மூலம் அழிவுவரும் என்று இவர்களுக்கு தெரியவில்லையோ? போர் செய்வது என்று முடிவு எடுப்பது, போரிடுவது தாங்கள். ஆனால், போரை நிறுத்துவதற்கு வேறு யாரோ வரவேண்டும்? கலைஞர் கருணாநிதியை நம்பியா போரில் இறங்கினீர்கள்? கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரிலா போரில் இறங்கினீர்கள்? போரில் இழப்புக்கள், அழிவுகள் வந்தால் உங்களை நான் காப்பாற்றுவேன் என்று கலைஞர் கருணாநிதி வாக்குறுதி ஏதாவது கொடுத்தாரா? 

என்னைப்பொறுத்தவரை கலைஞர் கருணாநிதி ஒர் தமிழ் அறிஞர்/கலைஞர். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் அரசியல் தலைவராக இருந்துள்ளார். மற்றும்படி அவரை திட்டுவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அவரது இரண்டு நாவல்களை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது படித்து சுவைத்துள்ளேன்.

கலைஞர் கருணாநிதியை வசைபாடித்தான் பலருக்கு விடியப்போகின்றது போல. 

நான் ஒன்றும் விக்கி ஐயாவின் விசுவாச ஊழியன் கிடையாது. அவர் வடமாகாண முதலமைச்சராக இருந்து தமிழ்த்தேசியவாதியாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவர் ஒரு கொழும்பு மேட்டுக்குடி என்பதும் சிங்கள உயர்குழாம் (elite) உடன் சேர்ந்து இயங்குபவர் என்றும் தெரியும். 2009 இல் அவர் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதற்கு முன்னரும் நீதியரசராக இருந்தபோதும் தமிழ்த் தேசியத்தில் அக்கறை உள்ளவராகக் காணப்படவில்லை. அரசியலில் இருந்து இளைப்பாறி கொழும்பு உயர்குழாமுடன் சேர்ந்துகொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

கலைஞர் கருணாநிதியை திட்டுவதற்கும் என்னிடமும் ஒன்றுமில்லை. அவரை தலையில் தூக்கிவைப்பதற்கும் ஒன்றுமில்லை. ஆனால் அவர் ஈழத்தமிழர்களின் அழிவுக்குக் காரணமானவர் என்று சொல்லி வசைபாடுவர்கள் மீதுதான் எனது விமர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞர் கருணாநிதி பற்றி எழுதுவதிலும்.. இந்த ஒரு படம் போதுமானது.. இவர் எவ்வளவு தூரம் தமிழீழப் பிரச்சனையை பாவித்து.... தன்னை வளர்த்துக்கொண்டார் என்பதை விளங்கிக்க.. எம் ஜி ஆரிடம் இப்படி ஒரு படம் இருக்கும்.. ஆனால்.. கொலைஞர் கருணாநிதியிடம்...??????!

Image result for m g r and prabhakaran

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கொலைஞர் கருணாநிதி ஈழத்தமிழரின் பெருந்துயருக்கு அளித்த பரிசில்.... நிவாரணம்..

Image result for à®à®©à®¿à®®à¯à®´à®¿à®¯à¯à®®à¯ ராà®à®ªà®à¯à®Image result for à®à®©à®¿à®®à¯à®´à®¿à®¯à¯à®®à¯ ராà®à®ªà®à¯à®

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

முதலாவது நான் ஒன்றும் இந்தியத்தமிழன் அல்ல, 2009 வரையும் வன்னியில் இருந்து அதன்பிறகு புலம்பெயர்ந்து இது வரையிலும் எந்தநாட்டிலும் அசேலம் அடிக்காத அதே நேரம் இலங்கைக்கும் திரும்பி செல்ல பயந்து கொண்டிருக்கிற ஒரு ஈழத்தமிழன் ,ஏதோ கலைஞர் சார்பாக கதைக்கிறன் என்பதற்காக நான் தமிழகத்தவன் என நினைக்க வேண்டாம் , நாய் என நான் எழுதவில்லை , கலைஞரின் சாவினை புலம்பெயர்தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என்பதை தெரிந்த  ஒரு தமிழக தமிழன் முகநூலில் பதிந்த  எதிர்வினையை தான் நான் இங்கு பகிர்ந்திருந்தேன் .. அதிலும் தெளிவாக மேலே எழுதியிருந்தேன் வேறு ஒருவரின் பதிவு என...

அரைகுறையாக படிக்காமல் தெளிவாக படித்தால் அது உங்களிற்கு விளங்கும் 

நான் இப்போதும் நம்புபவன் தமிழகத்தின் உதவி எங்களிற்கு தேவை மொழி கலாச்சார ரீதியாக அவர்களுடன் பின்னி பிணைந்த நாங்கள் அவர்களின் தலைவரின் மரணத்தை  கொண்டாடுவதன் மூலம் எமக்கு மிக அருகில் இருக்கும் அபயகரமொன்றின் உதவியை இழக்கின்றோமென.. அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன் அவரின் மரணத்தால் எங்களிற்கு கவலை இல்லாமல் இருக்கலாம் அதை ஒரு கொண்டாட்டமாக்க வேண்டாமென..

ஒரு மாபெரும் தமிழ் அரசியல்வாதியின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் ஈனப்பிறவிகள் இல்லை. ஆனால் அன்னை இந்திரா காந்தி, MGR  போன்றோர் இறந்தபோது கண்களில் வழிந்தோடிய கண்ணீர் கலைஞர் இறந்துவிட்டார் என்று கேட்டபோது ஏனோ வர மறுக்கிறது. அவ்வளவே.

திமுக, அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கு என்றுமே தமிழகத்தாலோ இந்தியாவாலோ நன்மை கிடைக்க வாய்ப்பேயில்லை என்பது எனது கருத்து. யாரும் தமிழக மக்களை வெறுக்கவில்லை சுயலாப நோக்கங்களுடன் நடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளை மட்டுமே வெறுக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

செய்தியை முழுமையாக வாசித்திருந்தால் தலைப்பில் திரிப்பை விளங்கியிருப்பீர்கள். ஆனால் அதுக்கெல்லாம் நேரம் எங்கே? கலைஞர்  கருணாநிதியை சேறடிக்க கிடைக்கும் வாய்ப்பை விடமுடியுமா என்ன! அதுவும் விக்கி ஐயா பேரில்?

நன்றி  ஐயா

இனி  நீங்கள்  இணைக்கும் திரிகளிலிருந்து இது பற்றி கற்றுக்கொள்ள  முயல்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

அபராஜிதன் கூறுகிறார் 

கருனாநிதியைக் குறைகூறுபவர்களெல்லாம்  "நாய்க்குப்பிறந்தவர்களாம்" 

கருத்து  வறுமை  தான்  காரணம்

அவரது முதல்  எழுத்திலேயே  சக கருத்தாளர்களுக்கு ஒருவித  நோய்  என்றார்

அப்புறம் கருணாநிதியின் புத்தகத்தின்  பெயர் சொல்லுங்கள் என்கிறார்  என்னிடம். (அவர்  படித்தவராம்)

நாம் தமிழர்களுடன் குப்பை  கொட்டும் என்னை  முகநூலில் தூர வைப்பேன் என்றபடி

திமுக கொட்டும் குப்பைக்குள்  அவர்  கிடக்கிறார்  என்பதை அவரே இங்கு கொட்டுகிறார்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஒரு மாபெரும் தமிழ் அரசியல்வாதியின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் ஈனப்பிறவிகள் இல்லை. ஆனால் அன்னை இந்திரா காந்தி, MGR  போன்றோர் இறந்தபோது கண்களில் வழிந்தோடிய கண்ணீர் கலைஞர் இறந்துவிட்டார் என்று கேட்டபோது ஏனோ வர மறுக்கிறது. அவ்வளவே.

திமுக, அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கு என்றுமே தமிழகத்தாலோ இந்தியாவாலோ நன்மை கிடைக்க வாய்ப்பேயில்லை என்பது எனது கருத்து. யாரும் தமிழக மக்களை வெறுக்கவில்லை சுயலாப நோக்கங்களுடன் நடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளை மட்டுமே வெறுக்கிறோம்.

உங்கள் கருத்து விளங்காத அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடிப்பவர்கள் கூடி போச்சு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

 

15 hours ago, விசுகு said:

 

தமிழீழம் அமைவதை மட்டுமல்ல தமிழர்கள் ஈழத்தில் கெளரமாக  சுயாட்சியுடன் வாழக்கூடிய தீர்வை கூட தமிழர்கள் பெற்றுவிட்டக்கூட்டது என்பதில் மிக அவதானமாக இருந்த தமிழர்களின் சுயாட்சியை கருத்தியல் ரீதியாக எதிர்த்த பார்ப்பன சோ போன்றவர்களுடன் சேர்ந்து செயற்பட்டவர் ஜெயல‍லிதா. அப்படிப்பட ஜெயல‍லிதா தனது சுய அரசியல இலாபத்திற்காகாக பேசிய  தேர்தல் பரப்புரை பேச்சை நம்பும் அளவுக்கு ராஜதந்திரத்தில் கத்துக்குட்டிகளாக ஈழத்தமிழர்கள் இருப்பது தான் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம். இப்படிப்பட்ட அரசியல் பேதைத்தனத்தை ஒழித்தால் ஒழிய ஈழத்தமிழர்கள் வெல்வது கடினம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.