Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் சமபந்தருக்கு வாழ்த்து- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லும்போது தீபாவளிக்கு தீர்வு வருமென்றாரே அது மறந்து போச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லும்போது தீபாவளிக்கு தீர்வு வருமென்றாரே அது மறந்து போச்சோ?

அதையெல்லாம் கேட்கக்கூடாது .....வாழ்த்துடன் நிப்பாட்டிப்போடனும் 
கவிஞர்  கடுப்பாயிடுவார் ...எந்தத்தீபாவளி என்று சாணக்கியர் சொன்னாரா ....?
நீங்களாக ஒன்றை கற்பனை பண்ணினால் அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியுமா ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, poet said:

இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது

வருசா வருசம் அடுத்த தீபாவளிக்கிடையிலை பிரச்சனை முடிப்பம் எண்டு சொல்லுறதை ராஜதந்திரமாம் எல்லே :grin: :grin: :grin: :grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

அப்படி என்ன ராஜதந்திரம் செய்து கிழித்துவிடடார்?

மகிந்த மேற்கை கூல் பண்ணவும் சில தமிழ் அரசியல் வாதிகளை விலை பேசவும் 
தனது இன வாதத்தை மறைக்கவும் 
ஏற்கனவே சொல்லிவிட்டார் சாணக்கியர்தான் எதிர்க்கடசி தலைவர் என்று 
(அது எவ்வாறு என்று யாருக்கும் புரியவில்லை?) 

சாணக்கியர் வாயுக்குள் இருக்கும் கொழுக்கடையை வெளியிலே 
எடுத்துவிட்டு சொல்வாரா ... ஜநாயகத்துக்கும் அரசியல் யாப்புக்கும் 
எதிரான அரசில் நான் எதிர்க்கடசி தலைவராக இருக்க மாட்டேன் என்று? 

செக்கோ சிவலிங்கமோ எதையும் நக்குவதுதான் ராஜதந்திரமா?

ராஜதந்திரம் என்பது எந்த சூழலிலும் 
எந்த பூகோள அமைவிலும் 
உங்களின் கொள்கைகளை வென்று எடுப்பது.

அடுத்த பெரும்பான்மை ஆசனம் வைத்திருப்பது 
ஐ தே கட்சி  எதிர்கட்சி தலைவராக இருக்க போவது 
அவர்கள்தான் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.

இதை கருத்தில் எடுத்தாவது நான் மேலே சொன்னதை கூறி 
குறைந்த பட்ஷம் சிங்கள ஜெனாயகவாதிகளிடம் என்றாலும் 
ஓசியில் ஒரு நல் எண்ணத்த்தை பெற்று இருக்கலாம்.

தலைவர் ஏன் பம்புறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
.
இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

ஊரில இருக்குற ஆட்களிடம் உத சொல்லிடாதீங்க கவிஞரே  செம கடுப்பில இருக்கானுகள் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

புலவர்களுக்குள் (poet)சர்ச்சை இருக்கலாம் . சாந்தமாக ..

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே இவ்வளவு பேருக்கும் அதென்ன இராஜதந்திரம் என  காதுக்குள் கூற முடியுமா?? யாருக்கும் சொல்ல மாட்டோம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

கவிஞரே இவ்வளவு பேருக்கும் அதென்ன இராஜதந்திரம் என  காதுக்குள் கூற முடியுமா?? யாருக்கும் சொல்ல மாட்டோம்.:grin:

இதைத்தான்  போன  கிழமை  குறிப்பிட்டேன்

தங்களை நல்லவர்களாக  காட்ட

அல்லது பரிசுத்தராக  காட்ட

தமிழர் நலன்களை  பலி கொடுக்கிறார்கள்  என்று

இங்கையும் அது தான்

சம்பந்தரோடு  உறவை  வலுவாக்க

அவருக்கு  மகுடம்

தமிழருக்கு  சம்பந்தர் செய்தவை...................??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, விசுகு said:

இதைத்தான்  போன  கிழமை  குறிப்பிட்டேன்

தங்களை நல்லவர்களாக  காட்ட

அல்லது பரிசுத்தராக  காட்ட

தமிழர் நலன்களை  பலி கொடுக்கிறார்கள்  என்று

இங்கையும் அது தான்

சம்பந்தரோடு  உறவை  வலுவாக்க

அவருக்கு  மகுடம்

தமிழருக்கு  சம்பந்தர் செய்தவை...................??????????????????

அவற்றை வெளியே சொல்ல முடியாது அவையெல்லாம் இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவற்றை வெளியே சொல்ல முடியாது அவையெல்லாம் இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

 

 தமிழரின் தலையில்

60  வருடங்களுக்கும் மேலாக அரைக்க முடிகிறதே

அந்த  இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

அது தானே  அண்ணா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, விசுகு said:

 

 தமிழரின் தலையில்

60  வருடங்களுக்கும் மேலாக அரைக்க முடிகிறதே

அந்த  இராஜதந்திரமும் சாணக்கியமும் நிறைந்த ஊமல்.

அது தானே  அண்ணா?

தமிழர் தரப்பிற்கு சந்தர்ப்பங்கள் வராவிட்டால் எம்மை நாமே நொந்து கொள்ளலாம்.


ஆனால் தமிழர் தரப்பு அமிர்தலிங்கம் தொடக்கம்  சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளுக்கு   இன்றுவரைக்கும்  நிறைய சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தாமல் அதை இன்றும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று புகழ் பாடிக்கொண்டிருந்தால்.................

நாம் பல்லை நெருடுவதைத்தவிர வேறென்ன செய்வது?

இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு ராஜதந்திரிகளோ அல்லது தூதுவர்களோ இல்லையேல் பிரமுகர்களோ ஈழத்தமிழர் பிரச்சனை என்று வரும் போது சம்பந்தனை மட்டுமே சந்திக்கின்றார்கள்.

அந்தளவிற்கு வலிமையான தலைவர் அவர்.

இருந்தும் என்ன பலன்?


வெளிநாட்டு பிரமுகர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக டக்ளசையோ கருணாவையோ பிள்ளையானையோ தவராசாவையோ சிவாஜிலிங்கத்தையோ சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

ஏனென்றால் தமிழர் பிரச்சனையென்று வரும் போது அனைவருக்கும் தெரிந்த ஒரேயொரு முகம்,பெயர் சம்பந்தன் மட்டுமே.

அதையும் பாழடிக்கின்றது அந்த கும்பல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பிற்கு சந்தர்ப்பங்கள் வராவிட்டால் எம்மை நாமே நொந்து கொள்ளலாம்.


ஆனால் தமிழர் தரப்பு அமிர்தலிங்கம் தொடக்கம்  சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளுக்கு   இன்றுவரைக்கும்  நிறைய சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. அவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தாமல் அதை இன்றும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று புகழ் பாடிக்கொண்டிருந்தால்.................

நாம் பல்லை நெருடுவதைத்தவிர வேறென்ன செய்வது?

இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு ராஜதந்திரிகளோ அல்லது தூதுவர்களோ இல்லையேல் பிரமுகர்களோ ஈழத்தமிழர் பிரச்சனை என்று வரும் போது சம்பந்தனை மட்டுமே சந்திக்கின்றார்கள்.

அந்தளவிற்கு வலிமையான தலைவர் அவர்.

இருந்தும் என்ன பலன்?


வெளிநாட்டு பிரமுகர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக டக்ளசையோ கருணாவையோ பிள்ளையானையோ தவராசாவையோ சிவாஜிலிங்கத்தையோ சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

ஏனென்றால் தமிழர் பிரச்சனையென்று வரும் போது அனைவருக்கும் தெரிந்த ஒரேயொரு முகம்,பெயர் சம்பந்தன் மட்டுமே.

அதையும் பாழடிக்கின்றது அந்த கும்பல்.

அப்படியும் பார்க்கலாம்   அண்ணா

அல்லது  நல்ல  கொழுத்த  ஆடாக அவர்களே  வளர்த்து  எடுத்துவிட்டார்கள்  என்றும் எடுத்துக்கொள்ளலாம்

அதற்கு  சாட்சியாக அவர்கள் தமிழர்  நலன்  சார்ந்து எதுவுமே பேசுவதுமில்லை

எந்த  முடிவுகளும்  எடுப்பதில்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே, ஒருவரை வாழ்த்துவதும் வைவதுவும் உங்கள் உரிமை.

ஆனால், ராஜதந்திரத்தில் ஏறிய சம்பந்தன், எதுவரைக்கும் பயணிப்பது, மற்றும் எங்கு இறங்குவது  பற்றி தெளிவாக இருக்கவேண்டும்.

இது தான் விக்கி ஐயா அவர்களும், வேறு மொழியில் கூறிவருகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நலமா ஈழப்பிரியன்?  ” என்ன கவிஞரே போறபோக்கைப் பார்த்தா அடுத்த தேர்தலில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குவார்கள் போல.”

உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னைத் தேடிவராத பதவிகள் குறைவு. வன்னியில் முக்கிய பணிகள் செய்தேன். ரஜதந்திர பதவி தொடர்பாகக் கேட்டபோது முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் எல்லைப்புற சிங்கள மக்கள் தொடர்பாகவும்  உலகம் அங்கீகரிக்கக்கூடிய ஒரு நிலைபாட்டை எடுப்பதை முன் நிபந்தனையாக வலியுறுத்தினேன். தோழர் அஸ்ரப் உட்பட பலர் நான் பொறுப்புகளில் இருக்க வேண்டுமென விரும்பினார்கள்.  தங்களுக்கு ஆற்றும் பணிகளுக்கான  தங்கள் உதவிகளை நான் மறுப்பது தொடர்பாக அதனால் என் பணிகள் முடங்குவது தொடர்பாக கவலைபட்ட வன்னி என்னை நோர்வே வெளிஉறவு அமைச்சில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என வற்புறுத்தினார்கள். அதன் அடிப்படையில் பிறீலான்ஸ் ஆலோசகரக அவ்வப்போது பணிபுரிந்தேன். சின்ன வயதில் சாதி வெறியருக்கு எதிராக வன்முறையாளானாக அரசியலுக்கு வந்தேன். பொலிசுக்கு அடித்தது டாக்ருக்கு அடித்த்து நிவாக சேவை அதிகாரியான டி.எல்,ஓ வுக்கு அடித்து அடைத்துவைத்ததென 1972ல் என்மீதான என்கவுண்டர் என் அதிட்டத்தாலோ/ புத்தியாலோ தோல்வியில் முடிந்தது.  ஆரம்பித்ததில் இருந்து அறத்தின்பால் நண்பனாக நிமிர்ந்து நின்றதே அன்றி பணியாளாக கைகட்டி வாழ்ந்ததில்லை நண்பா. என் சுயசரிதை யில் சொல்லவிருந்த விடயங்கள். முன்கூட்டியே வாய்திறக்க வைத்துவிட்டீங்க. புலி புல்லுதின்பதில்லை நண்பா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.