Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்": சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

On 1/23/2019 at 10:07 PM, thulasie said:

முழு அளவிலான அபிவிருத்திக்கே போதாத நிலையில் வரும் நிதியை,   திருப்பி அனுப்புவதுதான்  தூர நோக்கா?

வேறு எந்த மாகாண முதலமைச்சரும், தமக்கு வரும் நிதியை திருப்பி அனுப்பியதாக சரித்திரம் இல்லை.

சிங்களவர்களிடம் சரித்திரம் கற்றவர்கள் இப்படித் தான் புலம்பனும்!

  • Replies 77
  • Views 5.6k
  • Created
  • Last Reply
2 hours ago, Rajesh said:

சிங்களவர்களிடம் சரித்திரம் கற்றவர்கள் இப்படித் தான் புலம்பனும்!

வட மாகாண சபை உறுப்பினர்கள் சிங்களவர்களிடம் சரித்திரம் கற்கவில்லை.

கேட்டுப் பாருங்கள் அவர்களிடம் 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரை ஓரங்கட்டும்தமிழ்தேச துராேகிகளின் வக்கிரம் இந்த வசனங்களில் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா அரசியலில் இருந்தா பலருக்கு தலையிடி தான், எப்பிடியாவது அவர ஓரங்கட்ட முயற்சி நடக்குது.

2 hours ago, ஏராளன் said:

விக்கி ஐயா அரசியலில் இருந்தா பலருக்கு தலையிடி தான், எப்பிடியாவது அவர ஓரங்கட்ட முயற்சி நடக்குது.

ஆமா, ரொம்பத்தான் ஒரு வெத்துவேட்டை ஓரங்கட்ட நிறையப்பேர் முயற்சிக்கிறாரார்கள்.

தேர்தலின் பின்னர் கதைக்கலாம் // தேர்தலில் அவர் போட்டியிட்டால்.

தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வும் அளவிற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை என்று நம்புகின்றேன். அநேகமாக ஏதாவது சாக்குப் போக்கை சொல்லி தேர்தலில் இருந்து வாபஸ் வாங்குவார்.

ஆனாலும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க யாழ் மக்கள் ஒன்றும் தெரியாதவர்களும் இல்லை.

1 hour ago, ஜீவன் சிவா said:

ஆமா, ரொம்பத்தான் ஒரு வெத்துவேட்டை ஓரங்கட்ட நிறையப்பேர் முயற்சிக்கிறாரார்கள்.

தேர்தலின் பின்னர் கதைக்கலாம் // தேர்தலில் அவர் போட்டியிட்டால்.

தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வும் அளவிற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை என்று நம்புகின்றேன். அநேகமாக ஏதாவது சாக்குப் போக்கை சொல்லி தேர்தலில் இருந்து வாபஸ் வாங்குவார்.

ஆனாலும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க யாழ் மக்கள் ஒன்றும் தெரியாதவர்களும் இல்லை.

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா கற்றுக்குட்டியா இருக்கலாம், வாக்களித்த மக்களுக்கு உண்மையா இருந்தவர். காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

விக்கி ஐயா கற்றுக்குட்டியா இருக்கலாம், வாக்களித்த மக்களுக்கு உண்மையா இருந்தவர். காலம் பதில் சொல்லும்.

உண்மை தான், காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவரின் கடந்த கால track record உம் முக்கியம். விக்கி ஐயாவுக்கு தேர்தலில் வாக்களித்த மக்கள் கொடுத்த பிரதானமான ஆணை முதன் முறையாக தமிழர்கள் கையில் கொடுக்கப் பட்ட வட மாகாண சபையை உச்ச பயன்பாட்டுடன் இயக்குவது. அது நடக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை அதற்கு விக்கி ஐயாவின் நிர்வாகத் திறமின்மையும், உள்கட்சி முரண்பாடுகளைத் தனிப் பட்ட யுத்தமாகவும் எடுத்துக் கொண்ட கற்றுக் குட்டித் தனமும் தான் காரணங்கள். சுமந்திரன் முட்டுக் கட்டை போட்டதால் அவர் செயற்படவில்லை என்பதைச் சொல்வோர், நடந்த அறிக்கைப் போரைத் தான் போட்ட தடை என்கிறார்கள். அதை விட சும் மறைமுகமாக "அது செய்திருக்கலாம் இது செய்திருக்கலாம்" என்ற சந்தேகத்தைத் தவிர யாரிடமும் உறுதியான ஆதாரம் இல்லை! (இதற்கு வந்து "அரசியலில் சொல்லி கொண்டா செய்வார்கள்? என்று வேறு கேட்பார்கள்).

இப்போது சும்முக்கு எதிராக எத்தனை வசைகள்? பல வசைகளின் ஊற்றிடமே ஊகங்களும் அப்பட்டமான பொய்ச்செய்திகளும் (அந்தச் சாராயக் கடைச் செய்தி போல). சில ஆண்டுகள் கழித்து சும் "இந்த மாதிரியான வசவுகளும் பொய்களும் என் தீர்வு நோக்கிய செயல் பாடுகளுக்குத் தடை போட்டன" என்று சொன்னால், இந்த பொய்ச் செய்திகளை தனது கற்பனை tag line ஓடு இங்கு இணைக்கும் போல் ஐயா உட்பட எவரும் ஏற்றுக் கொள்வார்களா? 

(பதில் அவசியமில்லை! ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெரியும்! ஏனெனில் இங்கே எல்லாருக்கும் ஒரு விதி என்று இல்லை!) 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

"வட மாகாண சபையை உச்ச பயன்பாட்டுடன் இயக்குவது"

ஜஸ்ரின் அண்ணா நீங்க விளையாட்டா சொல்லேல தானே?! மத்திய அரசாங்கம் கிழக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தனை வைத்து இயக்கினது போல வடக்கிலயும் விக்கி ஐயாவ பூம்பூம் மாடு போல தலையாட்ட வைக்க முயற்சித்தவை! சரிவரல.

1 hour ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா நீங்க விளையாட்டா சொல்லேல தானே?! மத்திய அரசாங்கம் கிழக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தனை வைத்து இயக்கினது போல வடக்கிலயும் விக்கி ஐயாவ பூம்பூம் மாடு போல தலையாட்ட வைக்க முயற்சித்தவை! சரிவரல.

விக்கியாரும், ஆளுநர் முன்னிலையில் மாடுபோல் தலையாட்டினவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, thulasie said:

விக்கியாரும், ஆளுநர் முன்னிலையில் மாடுபோல் தலையாட்டினவர்தான்

இந்தளவு அதிகாரத்தைத்தான் தமிழருக்கு அரசாங்கம் காெடுத்திருக்கு. 

 மக்கள் ஆணை காெடுத்தால், அதை தடு்ப்பதற்கு ஒரு ஆளுநர்.  தாெட்டதெல்லாம் குற்றம் கண்டு குடைச்சல் குடுக்க ஒரு கூட்டம், த  தே கூட்டமைப்பிலிருந்து அவரை விரட்ட சமந்திரன் விட்ட சவால், வெளிநாடுகளில் செய்த பிரச்சாரங்கள் இத்தனை பாேராட்டங்களையும்   கடந்து ஏதாே செய்ய முயன்கறிருக்கிறார் என்பதற்கு இத்தனை வசைகளும் சாட்சி. சிங்களவனை குசிப்படுத்த விக்கியாரால் முடியவில்லையாதலால் அவருக்கு அரசியல் கத்துக்குட்டி, விற்பன்னர்களும் ஆரம்பப்புள்ளியில்தான் இன்னும் நின்றுகாெண்டு வென்றுவிட்டாேம் என்று தம்மைத்தாமே தட்டிக்காெள்கிறார்கள்.

On 1/25/2019 at 8:31 PM, thulasie said:

வட மாகாண சபை உறுப்பினர்கள் சிங்களவர்களிடம் சரித்திரம் கற்கவில்லை.

கேட்டுப் பாருங்கள் அவர்களிடம் 

நீங்க சொல்ற ஆக்கள் அப்ப எந்தப் படுகொலைகாரக் கும்பலிடம் கற்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

விக்கியாரும், ஆளுநர் முன்னிலையில் மாடுபோல் தலையாட்டினவர்தான்.

ஓகோ, உங்களுக்கு  அதில சரியான சந்தோசம் போல! தமிழர்களின் பிரச்சனைய வெளிப்படுத்தினது அவ்வளவு குத்தமாய்யா?!

மாகாணசபையால் என்னத்த செய்ய முடியும் எது முடியாது என்பதை வெளிக்கு சடட ரிதியாக கொணர்ந்தவர் விக்கி ஐயா , அதனை 1987 இல் எங்கள் தேசிய தலைவர் சுதுமலையில் மக்கள் முன் கூறினார்  , ஆளுநரின் அசைவில் தான் இப்ப உள்ள மாகாணசபை இயங்குகின்றது , அப்படிதான் அது அமைக்க பட்டுள்ளுது . இந்த ஒன்றையும் புரியாத அறிவுகள் விக்கி ஐயாவை விமர்சிக்கின்றார்கள் ....நுனி புல் மேய கூடாது .

On 1/27/2019 at 11:01 AM, Rajesh said:

நீங்க சொல்ற ஆக்கள் அப்ப எந்தப் படுகொலைகாரக் கும்பலிடம் கற்றார்கள்?

நிச்சயமா அனைவரையும் நாட்டையும் கொன்றொழித்து அட்டகாசம் பண்ணிய அந்த படுகொலைகாரக் கும்பலிடம்  மட்டும் இல்லை என்று தெரியும்.

1 hour ago, பிரபாதாசன் said:

ஆளுநரின் அசைவில் தான் இப்ப உள்ள மாகாணசபை இயங்குகின்றது , அப்படிதான் அது அமைக்க பட்டுள்ளுது . இந்த ஒன்றையும் புரியாத அறிவுகள் விக்கி ஐயாவை விமர்சிக்கின்றார்கள் ....நுனி புல் மேய கூடாது .

ஆளுநரின் அசைவினால் இயங்கும் மாகாண சபையானபடியால், வட மாகாண சபை தப்பித் பிழைத்திருக்கிறது.

விக்கியின் அசைவினால் இயங்கியிருந்தால், வட மாகாண சபை சுடுகாடாக இருந்திருக்கும்.

50 minutes ago, thulasie said:

ஆளுநரின் அசைவினால் இயங்கும் மாகாண சபையானபடியால், வட மாகாண சபை தப்பித் பிழைத்திருக்கிறது.

விக்கியின் அசைவினால் இயங்கியிருந்தால், வட மாகாண சபை சுடுகாடாக இருந்திருக்கும்.

சுமந்திரன் ஏன் விக்கி ஐயாவை நீக்க முயன்றார் ? இதன் பின்னணி என்ன ? அப்படி அவருக்கு என்ன அவசரம் ? 
மாகாணசபையை ஏன் குழப்பினார் ? யாருடைய ஏவல் ? 
 

53 minutes ago, பிரபாதாசன் said:

சுமந்திரன் ஏன் விக்கி ஐயாவை நீக்க முயன்றார் ? இதன் பின்னணி என்ன ? அப்படி அவருக்கு என்ன அவசரம் ? 
மாகாணசபையை ஏன் குழப்பினார் ? யாருடைய ஏவல் ? 
 

தானும் குழம்பி, வட மாகாண சபையையும் குழப்பி செல்லாக் காசாக மாறிய விக்கியை அகற்றுவதற்கு,  மக்கள் பிரதிநிதிகளுக்கு  தேவை இருக்கிறது. 

17 minutes ago, thulasie said:

தானும் குழம்பி, வட மாகாண சபையையும் குழப்பி செல்லாக் காசாக மாறிய விக்கியை அகற்றுவதற்கு,  மக்கள் பிரதிநிதிகளுக்கு  தேவை இருக்கிறது. 

ரணிலின் ஏவலுக்கு திருட்டு வேலை செய்தவர் எப்ப மக்கள் சேவகன் ஆனவர் .
சமீபத்தில் கஞ்சா முகவருக்கு ஆதரவாக ...இல்லை அதட்கு உடந்தையானவர் .....இவர் எல்லாம் மக்கள் சேவகன் 

19 minutes ago, thulasie said:

தானும் குழம்பி, வட மாகாண சபையையும் குழப்பி செல்லாக் காசாக மாறிய விக்கியை அகற்றுவதற்கு,  மக்கள் பிரதிநிதிகளுக்கு  தேவை இருக்கிறது. 

மாகாணசபையை செல்லாக்காசாக்கியவர் தான் இந்த சுமந்திரன் என்கின்ற .....உங்கள் மக்கள் பிரதிநிதி ...

15 minutes ago, பிரபாதாசன் said:

 

மாகாணசபையை செல்லாக்காசாக்கியவர் தான் இந்த சுமந்திரன் என்கின்ற .....உங்கள் மக்கள் பிரதிநிதி ...


மாகாண சபையை தனது செயல்களால் செல்லாக் காசாக மாறுவதை, வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது - விக்கியால். 

4 hours ago, thulasie said:


மாகாண சபையை தனது செயல்களால் செல்லாக் காசாக மாறுவதை, வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது - விக்கியால். 

அப்ப நீங்களே சொல்கிறீர்கள் சுமந்திரன் சிங்கள ஒட்டுண்ணி என்று , இப்படி மாகாண சபையை ரணிலுடன் சேர்ந்து குழப்பிய சுமந்திரனை விட்டு வைத்திருப்பது எவ்வளவு இழப்பு தமிழ் மக்களுக்கு 

3 hours ago, பிரபாதாசன் said:

அப்ப நீங்களே சொல்கிறீர்கள் சுமந்திரன் சிங்கள ஒட்டுண்ணி என்று , இப்படி மாகாண சபையை ரணிலுடன் சேர்ந்து குழப்பிய சுமந்திரனை விட்டு வைத்திருப்பது எவ்வளவு இழப்பு தமிழ் மக்களுக்கு 

மாகாண சபையை தனது செயல்களால் செல்லாக் காசாக மாறுவதை, வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது - விக்கியால். 

11 hours ago, thulasie said:

மாகாண சபையை தனது செயல்களால் செல்லாக் காசாக மாறுவதை, வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது - விக்கியால். 

சுமந்திரன் சம்மந்தன் கும்பல் கையூட்டுக்களை ரணிலிடம் வாங்கி மாகாண சபையை செல்லாக் காசாக மாற்ற ஒற்றைக்காலில் நின்றது உலகம் அறிந்தது. பல கூட்டமைப்பு உறுப்பினர்களே இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2019 at 3:26 PM, thulasie said:

விக்கியார், அரசியலில் தத்துக் குட்டி.

அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை பதவியில் இருக்கும்போது, வெளிப்படையாகவே மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

 

 

15 hours ago, thulasie said:

ஆளுநரின் அசைவினால் இயங்கும் மாகாண சபையானபடியால், வட மாகாண சபை தப்பித் பிழைத்திருக்கிறது.

விக்கியின் அசைவினால் இயங்கியிருந்தால், வட மாகாண சபை சுடுகாடாக இருந்திருக்கும்.

 

12 hours ago, thulasie said:


மாகாண சபையை தனது செயல்களால் செல்லாக் காசாக மாறுவதை, வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது - விக்கியால். 

கூட்டமைப்பினர் விக்கி அய்யாவைத் தங்கள் விருப்பிற்கு தலையாட்ட வைக்க முயன்று தோற்றதன் விளைவும் 

மாகாண சபை உறுப்பினர்களின் பதவிமோகம் என்ற  நிலைப்பாடும் தான் 

மாகாண சபை சரியான முறையில் இயங்காததன் காரணம்

ஆனாலும் விக்கி ஐயா அடிக்கடி எல்லோர் முன்னிலையிலும்  கூறும் ஒரு வார்த்தை
 

அபிவிருத்திக்கு முன்னர் தீர்வு எமக்கு முக்கியம்

இதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சுமந்திரனுக்கு மிண்டு கொடுப்பவர்கள் முதலில் ஒன்றை புரியவும் . அரசியல் தீர்வு ஒன்றுதான் சிறந்த அபிவிருத்திக்கு முன்னோடி , இதன் விளக்கம் புரியாதவர்கள் விக்கி ஐயாவை விமர்சனம் பண்ண தகுதி அற்றவர்கள் . 

முதலில் எமக்கான நிலையான தீர்வு வேண்டும் அதனைத்தான் விக்கி ஐயா தனது காலத்தில் இடித்துரைத்தார் . 
வெளி நாட்டு முகவர்களுடன் இதன் ஆணித்தரமாக கூறினார் . ஆனால் இடையில் இந்த சுமந்திரன் குழப்பம் விளைவிக்காது இருந்திருந்தால் சிலவற்றை செயல் படுத்தி இருக்க முடியும் .
தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையான தலைவர் என்று நடந்தும் காட்டினார் . இதனை பொறுக்க முடியாத அவசரங்களான சம்பந்தன் சுமந்திரன் ரணிலுடன் சேர்ந்து காசு வாங்கி துரோகிகளாகி எம் வாழ்வை அழித்தவர்கள் .
போர்க்குற்ற விசாரணையை இல்லாமல் செய்தது யார் , சுமந்திரன் என்கின்ற துரோகி தானே . 
இறந்தவர்களின் ஆத்மா இவரை அழிக்காமல் விடாது . இவர் எல்லாம் மக்கள் பிரதிநிதி .....பார்த்த இடத்தில் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.