Jump to content

'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படுக்கையறை காட்சிகள்

'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!

ஆபாச படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொள்வார் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது இவரின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். ராதிகா ஆப்தே அணியும் உடைகளும் சூட்டை கிளப்பும்.

மனம் திறந்த நடிகை

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்த ராதிகா ஆப்தே திரைத்துறையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பட்லாபூர் படம்

அவர் பேசியதாவது, கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது.

ஆபாச வாய்ப்புகள்


அந்த கேரக்டர் மற்றும் அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதுபோன்று நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் அதுபோன்ற ஆபாசம் நிறைந்த வாய்ப்புகளே வருகின்றன.

எனக்கு விருப்பமில்லை

எனக்கு விருப்பமில்லை :அந்த கதைகளுக்கு அந்த அளவுக்கு கவர்ச்சியும் தேவையில்லை. கவர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே கதை சொல்கிறார்கள். அதுபோன்ற கதைகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

தவிர்க்க வேண்டும்

ஆகையால் அந்த மாதிரி வாய்ப்புகளை மறுத்து விடுகிறேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகை ராதிகா ஆப்தே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/actress-radhika-apte-dont-want-to-act-in-glamour-roles/articlecontent-pf116984-065669.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

இனி மருதர் வந்து ஆதாரம் கேட்பார் பாருங்க...

யாழ்களம் ஒரு நம்பிக்கை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே 

ஆனா இந்த அக்கா ஷகீலா மாதிரி பல்டி அடிக்கிறா 
செய்யுறதெல்லாம் செஞ்சுபுட்டு இப்ப எனக்கு உடன்பாடு இல்லை என்றால்?
இவரே செல்பி எடுத்த நிர்வாண படம் வைரலாக இணையத்தில் இருக்கிறதே  
அதுக்கு என்ன சொல்ல போகிறார். 

பரபரப்பு காட்டி பணம் பார்த்துவிட்டு .... இப்போ பல்டி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Maruthankerny said:

யாழ்களம் ஒரு நம்பிக்கை மிக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே 

ஆனா இந்த அக்கா ஷகீலா மாதிரி பல்டி அடிக்கிறா 
செய்யுறதெல்லாம் செஞ்சுபுட்டு இப்ப எனக்கு உடன்பாடு இல்லை என்றால்?
இவரே செல்பி எடுத்த நிர்வாண படம் வைரலாக இணையத்தில் இருக்கிறதே  
அதுக்கு என்ன சொல்ல போகிறார்.
 

பரபரப்பு காட்டி பணம் பார்த்துவிட்டு .... இப்போ பல்டி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது 

கூகிளில் உள்ள பட்டி தொட்டியெல்லாம்  படத்தை தேடினேன்.ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களிடம்  அந்த படங்கள் கைவசம் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கூகிளில் உள்ள பட்டி தொட்டியெல்லாம்  படத்தை தேடினேன்.ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களிடம்  அந்த படங்கள் கைவசம் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா? 

யாழ்களத்தின் போட்டோ விதிமுறை தெரியவில்லை 
நாமே இந்த களத்தை நாறடித்தொம் என்று இருக்க கூடாது 
ஏற்கனவே பல பிகினி படங்கள் இங்கு இருந்ததால் இதை இணைக்கிறேன் 
இது விதிமீறல் என்று எண்ணினால் தயவு செய்து மன்னித்து அகற்றிவிடுங்கள். 

radhika-apte.jpg

இது ஒன்றுதான் இணைக்கலாம் 
முகம் தெரிவது எல்லாம் .... இதில் இருக்கும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறது. 

19225007-6506-thefappening.pm.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

யாழ்களத்தின் போட்டோ விதிமுறை தெரியவில்லை 
நாமே இந்த களத்தை நாறடித்தொம் என்று இருக்க கூடாது 
ஏற்கனவே பல பிகினி படங்கள் இங்கு இருந்ததால் இதை இணைக்கிறேன் 
இது விதிமீறல் என்று எண்ணினால் தயவு செய்து மன்னித்து அகற்றிவிடுங்கள். 

radhika-apte.jpg

இது ஒன்றுதான் இணைக்கலாம் 
முகம் தெரிவது எல்லாம் .... இதில் இருக்கும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறது. 

19225007-6506-thefappening.pm.jpg

இம்புட்டுத் தானா?

இதுக்குப் போய்....இவ்வளவு ஆரவாரமா?

எனக்கென்னவோ.....வண்டியும்....தொந்தியும் மட்டும் தான் தெரியுது.!

தமிழ்நாட்டு ரசிகர்களை நினைத்தால்....பாவமாயும் உள்ளது..!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இனி மருதர் வந்து ஆதாரம் கேட்பார் பாருங்க...

ஹா...ஹா.....  எங்களை விட, மருதரிட்டை... எக்கச் சக்கமான ஆதாரம் இருக்கும் போலை  கிடக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ரெல், ஜியா ஒரு பக்கம் கட் பண்ணிட்டான்.. சரி வி.பி.ன் வழியா உள்ள போனா 1500 பேர் லிஸ்ற் ரெடி என்டு சைபர் கிரைம் போலீஸ் ஒரு பக்கம் மிரட்டுறான் .. என்னடா சனநாயக நாடு இது..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

இம்புட்டுத் தானா?

இதுக்குப் போய்....இவ்வளவு ஆரவாரமா?

எனக்கென்னவோ.....வண்டியும்....தொந்தியும் மட்டும் தான் தெரியுது.!

தமிழ்நாட்டு ரசிகர்களை நினைத்தால்....பாவமாயும் உள்ளது..!😃

எல்லா சுடிதாருக்கு பின்னாலும் ....
இப்படி ஒரு கதை இருக்கிறது. 

இவர் ஒரு சிறந்த நடிகர் .. உடலைப்பும் மெல்லியதுதான் 
இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இப்படி கொஞ்சம் உடம்பாக இருந்தார். 
இவர் நிர்வாணமாக நடித்த படங்களில் இந்த உடல் இல்லை. இது இந்த வருட ஆரம்ப காலம் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எல்லா சுடிதாருக்கு பின்னாலும் ....
இப்படி ஒரு கதை இருக்கிறது. 

இவர் ஒரு சிறந்த நடிகர் .. உடலைப்பும் மெல்லியதுதான் 
இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இப்படி கொஞ்சம் உடம்பாக இருந்தார். 
இவர் நிர்வாணமாக நடித்த படங்களில் இந்த உடல் இல்லை. இது இந்த வருட ஆரம்ப காலம் என்று எண்ணுகிறேன். 

ம்ம்ம்ம்.....வண்டியும் ஒரு நாள்  ஓடத்தில்...ஏறும்...!😀

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

 

இந்த வீடியோ பின்னோட்டத்திலை .....வாழ்ந்தால் டான்ஸ் மாஸ்டராய் வாழோணும் எண்டு ஒரு பாவி எழுதிவிட்டிருக்கு.....
அப்பிடி என்ன சொகம் அதிலை இருக்கு? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2019 at 5:15 AM, தமிழ் சிறி said:

ஹா...ஹா.....  எங்களை விட, மருதரிட்டை... எக்கச் சக்கமான ஆதாரம் இருக்கும் போலை  கிடக்கு.  :grin:

 

என்ன செய்யிறது நாம பார்க்கிறதோட சரி

அந்தாள்.....?????😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்த வீடியோ பின்னோட்டத்திலை .....வாழ்ந்தால் டான்ஸ் மாஸ்டராய் வாழோணும் எண்டு ஒரு பாவி எழுதிவிட்டிருக்கு.....
அப்பிடி என்ன சொகம் அதிலை இருக்கு? :grin:

நடராஜர் ஆடிக்கொண்டே இந்த பிரபஞ்சத்தை படைத்ததாகவும் 
அவருடைய ஆடலின் அதிர்வுகளே இன்று அணுக்களில் இருந்து பூமி சூரியனை சுற்றுவது 
சூரிய குடும்பமே ஒன்றோடு ஒன்று ஒரு ஈர்ப்பு சக்தியில் சுற்றுவது என்று எல்லா இடமும் 
அதிர்வலையாகவும் ஈர்ப்பாகவும் இருப்பதாக சைவமதம் சொல்கிறது.

சிவனின் அதிர்வுகளின் அசைவை அறிந்து அதற்கு ஏற்றால்போல் அடுபவனின் 
வாழ்வில் துன்பம் இல்லை  இன்பம் ... இன்பம் ... இன்பம் ஒன்றுதான் வாழ்க்கை என்றும் சொல்கிறது.

எதுதியவர் ஒரு சைவனாக இருக்கலாம்...
அதுவும் இவ்வாறு சிவனாகி சக்தியையும் மார்பில் அணைத்து ஆடுபவன் வாழ்வில் 
துன்பம் எங்கே வரப்போகிறது? என்று அவர் எண்ணியிருக்கலாம். 

இடையாட .... வளையாட ..... சலங்கைகள் ஆட 
இடையோடு கொடிபோல நடமாடினாள் 
உலகாளும் உமையாளின் ராக பாபங்கள் 
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
    • நானும் வாசிக்கவில்லை. ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை. 💯 உண்மை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.