Jump to content

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்


Recommended Posts

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல தடவை பிணை கோரியும் மட்டக்களப்பு கோர்ட்ஸ்ஸால்  பிணை வழங்க முடியாது கொழும்பு  கைகோட்தான் பிணை பற்றி தீர்மானிக்கலாம் என கூறப்பட்டது அடிச்சு விட வேண்டாம் பொய்களை

அனுதாப வாக்கு அல்ல அத்தனையும் விருப்ப வாக்கு விரும்பிய மக்கள் இட்ட வாக்கு ஏன் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை சிறையில் இருக்கும் ஒருவனை மக்களுக்கு உள்ளிருந்தும் என்ன செய்தானே அதை வெளியிலிருந்தவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என சிந்தியுங்கள் மாறாக பொய்யான செய்திகளை எழுதி புலம்பெயர்ந்த மக்களை குழப்பியதுதான் மிச்சம்  இணையத்தளங்களால் பிள்ளையானின் திட்டமிடலை கூட நெருங்கவில்லை சிலரால்  காரணம் அறிய வாய்ப்பில்லை சிலருக்கு 

இப்ப ஜே. வி பி நியுஸ் பூட்டியாச்சு செய்தி எழுதினர் அடங்கிட்டார்  

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாராளுமன்றத்தை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றுவார்களா அல்லது சிறையை பாராளுமன்றத்திற்கு மாற்றுவார்களா?

இன பிள்ளையானுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பா  அல்லது சிறைக் கைதிக்குரிய பாதுகாப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொழும்பு நண்பர் சொன்ன கருத்து:

கிழக்கில், மட்டு பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் சேர்ந்து இரு தமிழர்களை, மகிந்தா சார்பிலும், திருமலையில், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து இரு முஸ்லிம்களை, சஜித் சார்பிலும், தேர்வு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

விக்கியரும் கஜேந்திரகுமாரும் யாரை தூண்டினவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை இருக்கிற மாதிரியே கதைக்கிறீங்கள். ஐரோப்பிய நாடுகளிலை ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கின்றது கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும்.

 ஒருவர் லஞ்சம் வாங்கி நிரூபிக்கப்பட்டாலே அவரின் பொது வாழ்க்கை முடிவுக்கு வரும். அதிலும் சிறைக்கு சென்றால்.....

உங்களைப்போன்ற ஆட்கள் தான் குற்றத்திற்கு குற்றத்தை சமன் பண்ணி நாட்டையே சீரழிக்கின்றவர்கள்.:cool:
நாட்டையும் மக்களையும்  திருந்தவே விடமாட்டீர்கள்.😎

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

49 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

உங்கட கருத்தை பார்க்க பாவமாய்  இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

7 minutes ago, குமாரசாமி said:

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

உண்மையை விட நான் யதார்த்தவாதி

நிற்க.......
படுப்பதை தீர்மானிப்பது நான் நீங்களல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

10 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

  

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள்  

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

15 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

16 minutes ago, nedukkalapoovan said:

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

ஈழ அரசியலை உற்று கவனித்தால் இப்படி எழுத மாட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

அது சரி, ஏன் கும்மான் தனது மனைவியை பிள்ளையானுக்கு எதிராக களம் இறக்கினவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

2 minutes ago, MEERA said:

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

தற்போது இருந்தவர்களின் செயற்பாட்டை, அனுபவத்தை வைத்து கணித்துள்ளீர்கள் போலுள்ளது. இவர்கள் போட்ட சிக்கலை அவிழ்க்கவும், இவர்கள் செய்யும் குலூமாசுகளை தடுக்கவுமே காலம் போதாது. எதுக்கு அனுசரணை வழங்குவது, எதுக்கு நீதிமன்றம் போவது, எதுக்கு கை உயர்த்துவது,  எமது கடமை எது? என்கிற விவஸ்தை இல்லாமல் எல்லோர் பின்னாலும் இழுபட்டு இருக்கிறதையும் கோட்டை விட்டிட்டு, அதற்கொரு சான்றிதழோடு வருவினம். இந்த திறத்தில் மற்றவர்களைப்பற்றி ஆரூடம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.