Jump to content

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு


Recommended Posts

Just now, Kapithan said:

ஒருவருமே ஒருவரைத்தானு ஒருபோதும் ஒறுக்கப்போவதில்லை என்பது என் துணிபு. 😀

நான்இதுவரை சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. (யாழ் தவிர) நிம்மதியாக இருக்கிறேன். 😂

யாழிலும் இந்த வீடியோ பதியப்பட்டிருக்கிறது. சில மணித்தியாலத்துக்கு முன்னர்தான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

இரண்டு தடவை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வென்றது சாதனைதானே.😃

எத்தனை பேர் வெட்டி வீழ்த்த முயன்றும் சும் வென்றுதானே உள்ளார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

அதுதான் அவர்களையெல்லாம் கூட்டமைப்பில் இருந்து கலைத்துவிட்டீர்களே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

அதுதான் அவர்களையெல்லாம் கூட்டமைப்பில் இருந்து கலைத்துவிட்டீர்களே!!

சரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா 

கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன  🤔

(மாட்டினீர்களா 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

சரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா 

கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன  🤔

(மாட்டினீர்களா 😜)

ஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

கூட்டமைப்பு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையே சாதகமாக்கி தமிழ் தேசியத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்கான முயற்சியில் ஐயா சுமந்திரன் அவர்கள் களத்தில் இறங்கியிருக்கின்றார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

 

இதை நாங்கள் முறியடிக்க வேண்டுமென்றால்

 

1.தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை அவர்களின் வசமிருக்க வேண்டும்.

 

2.கூட்டமைப்பு ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் கூட்டுத்தலைமையின் கைகளில் இருக்கவேண்டும்

 

3.சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு

4.விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் கூட்டமைப்பில்

உள்வாங்கப்பட வேண்டும் .

5.அவ்வாறு விக்கினேஸ்வரன் உள்வாங்கப்பட்டால் அவரே கூட்டமைப்பின் தலைமைக்கு தற்சமயம் சிறப்பானவர்

 

6.கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள்

தங்கள் அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடன் மட்டுமல்லாமல் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையில் புதிதாக தேசியத்தின்பால் பற்றுள்ள இளையோர்களை உள்வாங்கி அவர்களுக்குப் பயிற்சிப்பட்டறைகளை அமைத்து ஆவன செய்து தேசிய அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாத்தியார் said:

கூட்டமைப்பு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையே சாதகமாக்கி தமிழ் தேசியத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்கான முயற்சியில் ஐயா சுமந்திரன் அவர்கள் களத்தில் இறங்கியிருக்கின்றார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

 

இதை நாங்கள் முறியடிக்க வேண்டுமென்றால்

 

1.தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை அவர்களின் வசமிருக்க வேண்டும்.

 

2.கூட்டமைப்பு ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் கூட்டுத்தலைமையின் கைகளில் இருக்கவேண்டும்

 

3.சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு

4.விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் கூட்டமைப்பில்

உள்வாங்கப்பட வேண்டும் .

5.அவ்வாறு விக்கினேஸ்வரன் உள்வாங்கப்பட்டால் அவரே கூட்டமைப்பின் தலைமைக்கு தற்சமயம் சிறப்பானவர்

 

6.கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள்

தங்கள் அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடன் மட்டுமல்லாமல் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையில் புதிதாக தேசியத்தின்பால் பற்றுள்ள இளையோர்களை உள்வாங்கி அவர்களுக்குப் பயிற்சிப்பட்டறைகளை அமைத்து ஆவன செய்து தேசிய அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்.

நீங்கள் கூறுவதன்படி தற்போது கூட்டமைப்பில் உள்ளவர்களில் மாவை தலைமைக்குத் தகுதியானவர். உள்வாங்கப்பட்டால் விக்கியர் தகுதியானவர் என்கிறீர்கள். (👏 பதிலளித்ததற்கு)

ஆனால் இவர்களின் தகுதி (Prooven (may be)?) பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே 🙂

42 minutes ago, Eppothum Thamizhan said:

ஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே !!

யாருக்கும் தகுதியில்லை என்கிறீர்களா ? அல்லது தகுதியானவர்கள் இருந்தும் ஒற்றுமை இல்லை என்கிறீர்களா 🤔

தகுதியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் யாரவர்கள், அவர்கள் தகுதி என்ன 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபன் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி.. ஒரு திடமான உறுதியான தெளிவான கொள்கையை முதலில் வகுத்துச் செயற்படட்டும்.. அப்புறம்.. கூட்டமைப்புக்கு ஏக தலைவர் ஆகலாம்.

கூட்டமைப்புக்கு தனித் தலைவர் அவசியமில்லை. கூட்டுத் தலைமையை உருவாக்கலாம். இளைஞர்களையும் உள்வாங்கி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

.தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை அவர்களின் வசமிருக்க வேண்டும்

கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கமுடியாமல் ஆளுக்காள் குடுமிபிடி சண்டையை பொதுவெளியில் நடத்தவிட்ட ஆளுமையற்ற மாவை தலைவராக தொடர்ந்தும் இருப்பதா?

மூத்த உறுப்பினர்கள் செயல்திறன் இல்லையென்றால் காத்தைப் பிடுங்கிவிடுவது தெரியாதா?

21 minutes ago, வாத்தியார் said:

.அவ்வாறு விக்கினேஸ்வரன் உள்வாங்கப்பட்டால் அவரே கூட்டமைப்பின் தலைமைக்கு தற்சமயம் சிறப்பானவர்

இவரும் எதுவித செயல் திறனும் இல்லாதவர். கடிதம் எழுதவும், பாராளுமன்றில் நீண்ட உரையாற்றவும் பயன்படுவார்.

 

23 minutes ago, வாத்தியார் said:

.சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

தீபன் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி.. ஒரு திடமான உறுதியான தெளிவான கொள்கையை முதலில் வகுத்துச் செயற்படட்டும்.. அப்புறம்.. கூட்டமைப்புக்கு ஏக தலைவர் ஆகலாம்.

கூட்டமைப்புக்கு தனித் தலைவர் அவசியமில்லை. கூட்டுத் தலைமையை உருவாக்கலாம். இளைஞர்களையும் உள்வாங்கி.

தற்போதைய நிலையில் ஒருவருமே தகுதியானவர்களில்லை என்கிறீர்களா 🤔

28 minutes ago, கிருபன் said:

கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கமுடியாமல் ஆளுக்காள் குடுமிபிடி சண்டையை பொதுவெளியில் நடத்தவிட்ட ஆளுமையற்ற மாவை தலைவராக தொடர்ந்தும் இருப்பதா?

மூத்த உறுப்பினர்கள் செயல்திறன் இல்லையென்றால் காத்தைப் பிடுங்கிவிடுவது தெரியாதா?

இவரும் எதுவித செயல் திறனும் இல்லாதவர். கடிதம் எழுதவும், பாராளுமன்றில் நீண்ட உரையாற்றவும் பயன்படுவார்.

 

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

இந்தத் தலைமைகள்தான் எங்களை ஆயுதம் ஏந்தவும் வைத்தவர்கள். இறுதியாக முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் நிறுத்தியவர்கள். அவர்களின் உண்மையான தோற்றம் களையப்படுவது இத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவதன்படி தற்போது கூட்டமைப்பில் உள்ளவர்களில் மாவை தலைமைக்குத் தகுதியானவர். உள்வாங்கப்பட்டால் விக்கியர் தகுதியானவர் என்கிறீர்கள். (👏 பதிலளித்ததற்கு)

ஆனால் இவர்களின் தகுதி (Prooven (may be)?) பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே

நீங்கள் கூறுவது போல் இப்போது கூட்டமைப்பில் யாரும் ஒரு காந்தியாகவோ

லீ குவானாகவோ இல்லை என்பது உண்மை
 அப்படி ஒருவரை   உருவாக்குவதற்கான சூழ்நிலைகளும் இல்லை.
சிங்களம் எம்மை சூழ்ந்து அழிப்பதற்கு காத்திருக்கின்றது
ஆனாலும் எம் இருப்பைத் தக்க வைப்பதற்கு முதலில் சுமந்திரன் போன்றோர் அகற்றப்படவேண்டும்
அவர்களின் காட்டிக்கொடுப்பு    அரசியலில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும்

48 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களுக்குள்ளேயே ஓரளவு தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும்   ஒரு தலைமை இப்போது வேண்டும்
அந்தத் தலைமை 50  வருடங்கள் தமிழரசுக்கட்ஸியிலிருந்த ஒருவரா அல்லது எப்போதுமே பின்கதவால் நுழையும்   சுமந்திரன்   போன்றவர்களா சரியான தேர்வாக இருக்க முடியும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறுவது போல் இப்போது கூட்டமைப்பில் யாரும் ஒரு காந்தியாகவோ

லீ குவானாகவோ இல்லை என்பது உண்மை
 அப்படி ஒருவரை   உருவாக்குவதற்கான சூழ்நிலைகளும் இல்லை.
சிங்களம் எம்மை சூழ்ந்து அழிப்பதற்கு காத்திருக்கின்றது
ஆனாலும் எம் இருப்பைத் தக்க வைப்பதற்கு முதலில் சுமந்திரன் போன்றோர் அகற்றப்படவேண்டும்
அவர்களின் காட்டிக்கொடுப்பு    அரசியலில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும்

வாத்தியார் கவனிக்க,

இங்கே நான் யாரையும் முன்மொழியவோ வழிமொழியவோ இல்லை.

தமிழர்களுக்குத் தலைமைதாங்க யாரும் லீ குவான் ஆகவோ காந்தியாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை. எமக்குத்தேவை துணிவும்,  நேர்மையும், நீண்ட பார்வையும் கொண்ட இளம் தலைமைத்துவமே. இவர்கள் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாத்தியார் said:

புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களுக்குள்ளேயே ஓரளவு தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும்   ஒரு தலைமை இப்போது வேண்டும்

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

இதுபோல தமிழர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர ஆளுமையுள்ள தலைமை தேவை. அது இப்போதுள்ள அரசியல் தலைமைகளால் முடியாது. ஆனால் வளர்ந்துவரும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியத்தை நலிவுப்பாதையில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

வாத்தியார் கவனிக்க,

இங்கே நான் யாரையும் முன்மொழியவோ வழிமொழியவோ இல்லை.

தமிழர்களுக்குத் தலைமைதாங்க யாரும் லீ குவான் ஆகவோ காந்தியாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை. எமக்குத்தேவை துணிவும்,  நேர்மையும், நீண்ட பார்வையும் கொண்ட இளம் தலைமைத்துவமே. இவர்கள் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் 👍

அதற்கு இன்றைய சிங்கள அரசு இடன்கொடுக்காது.
விட்டுக்கொடுப்பில்லாத ஒரே தலைவர் என்றால் கஜேந்திரகுமார் தான் எனது தெரிவு .
வளர்ந்துவருபவரும் அவர்தான்
ஆனால் ஒரு  சிக்கல் அவர் தெளிவான தமிழில் மக்களுடன் நேரில் சென்று உரையாட வேண்டும்
இன்னும் அதிகமாக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் முதலில் வடமாகாணத்தில் காலூன்றி
அதன் பின்னர் வடகிழக்கில் தன் தடங்களைப்பதிக்க வேண்டும்
அதுவரை இடைக்கால அவகாசம் எமக்குத் தேவை 

19 minutes ago, கிருபன் said:

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள்

இது சற்று அதிகம்..... பரவாயில்லை இது உங்கள் கணிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

அங்கை ஒரு ஆளுமையுமில்லை செயல் மண்ணாங்கட்டியுமில்லை. இனவாதத்தை கையிலெடுத்தார்கள். தமிழர்களை அழித்தார்கள். சிங்கள பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வளவுதான்:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கை ஒரு ஆளுமையுமில்லை செயல் மண்ணாங்கட்டியுமில்லை. இனவாதத்தை கையிலெடுத்தார்கள். தமிழர்களை அழித்தார்கள். சிங்கள பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வளவுதான்:cool:

 

 

நீண்ட கட்டுரைகளை வாசிக்க பஞ்சி என்று தெரியும்.

இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.   ”

மிச்சத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

நீண்ட கட்டுரைகளை வாசிக்க பஞ்சி என்று தெரியும்.

இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.   ”

மிச்சத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.😁

 

 

இஞ்சை பாருங்கோ உந்த கதை,கட்டுரை,ஆய்வுக்கட்டுரை எல்லாத்தையும் குப்பையிலை தூக்கி போடுங்கோ. ஒவ்வொருத்தரும் தங்கடை மூளைக்கு ஏற்றபடிதான் எழுதுவினம்.
நிஜம் என்று ஒன்று இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

அதற்கு இன்றைய சிங்கள அரசு இடன்கொடுக்காது.
விட்டுக்கொடுப்பில்லாத ஒரே தலைவர் என்றால் கஜேந்திரகுமார் தான் எனது தெரிவு .
வளர்ந்துவருபவரும் அவர்தான்
ஆனால் ஒரு  சிக்கல் அவர் தெளிவான தமிழில் மக்களுடன் நேரில் சென்று உரையாட வேண்டும்
இன்னும் அதிகமாக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் முதலில் வடமாகாணத்தில் காலூன்றி
அதன் பின்னர் வடகிழக்கில் தன் தடங்களைப்பதிக்க வேண்டும்
அதுவரை இடைக்கால அவகாசம் எமக்குத் தேவை 

அவரின் தகுதி பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

தெற்கில்  தமிழருக்கெதிரான பேச்சு, நடைமுறைக்கு எதிரான சலுகை. வடக்கில் தரகர் மூலம்   பணம் கொடுத்து  அவர்களின் இயலாமையை சாதகமாக்கி  தட்டிப்பறித்தது. அதை உங்கள் விளக்கம் இப்படி மொழி பெயர்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

தெற்கில்  தமிழருக்கெதிரான பேச்சு, நடைமுறைக்கு எதிரான சலுகை. வடக்கில் தரகர் மூலம்   பணம் கொடுத்து  அவர்களின் இயலாமையை சாதகமாக்கி  தட்டிப்பறித்தது. அதை உங்கள் விளக்கம் இப்படி மொழி பெயர்க்கிறது.

எல்லாம் ஈஸ்டர் தாக்குதலின் உபயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அவரின் தகுதி பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே 🤔

உங்களின் தகுதியைப்பற்றி கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன், உங்களை செருகி விடலாம் ஒன்றும் பிரச்சனையில்ல. சுமந்தும் ஒத்துவருவார். ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ அலையுது சர்க்கரையாய். உங்களின் கேள்வி கேட்டு துளைக்கும் தொல்லையும் தொலைஞ்சுது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

நான்  கேட்ட கேள்விகளுக்கு பதில் சுமத்திரன் விசுவாசிகளிடம் கிடையாது சுமத்திரனை  விட இப்போதைய மேலானவர் என்றால் விக்கியர்தான் சிரிக்க வேண்டாம் .அதிகாரபரவலாக்கம் இல்லாமல் ஒரு வரைமுறைக்கு மேல் அபிவிருத்தி செய்ய இயலாது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும் .

தேர்தலில் வெல்லணும்  என்பதற்காக வடமராட்சியை சிங்கப்பூர் ஆக்குவேன்  என்று வழக்கமான அரசியல்வாதிபோல் அல்லது உங்கள் சுமத்திரன் போல் அபிவிருத்தி என்று வாய்ஜாலம்  காட்டாதவர் .

அப்ப  ஒவ்வளவு நாளும் சிங்களப்பகுதிகளில் இதேதான் சொல்லுகினம் வெல்லுகினம் மறுபடியும் சொல்கின்றனர் இதுவரைக்கும் சிங்களப்பகுதி சிங்கப்பூர் ஆகியிருக்கணும் இல்லை ஜப்பானாகி இருக்கணும் அல்லவா செம்புக்குள் மூளையை கழட்டிவிட்டு தங்கள் தலைவர்மாருக்கு கரகமாடுதுகள் விசுவாச கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உங்களின் தகுதியைப்பற்றி கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன், உங்களை செருகி விடலாம் ஒன்றும் பிரச்சனையில்ல. சுமந்தும் ஒத்துவருவார். ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ அலையுது சர்க்கரையாய். உங்களின் கேள்வி கேட்டு துளைக்கும் தொல்லையும் தொலைஞ்சுது.     

ஏன் உங்கள் விருப்பத்தைக் கெடுப்பான். இதோ எனது தகுதி...😀

 

பெயர்: பகலவனின் மறு பெயர் ஆனால் சூரியன் அல்ல

பால்: பெண் பால் அல்ல பலர் பாலுமல்ல

உயரம்: முழு ஆணின் உயரம் 😎

இனம்: சிங்கை ஆரியனின் வழித் தோன்றி

கல்வி: தமிழ்ச் சமூகத்தில்  அரிதான துறையில் உயர் கல்வி, இதர பல.

தொழில்: முன்னையது-கேள்வி கேட்டே கொல்லுவது. பின்னையது- பிறரின் பணத்தில் இலாபம் பார்ப்பது

இருப்பிடம்: True North, Strong & Free

விளையாட்டு:  Mini Olympic ல் முதிரை பதித்தவன். 

விரும்புவது: இரைச்சல் அல்லாத இசை

பிடித்தது: யாழ் களம்

பிடிக்காதது: யாழில் உள்ள சாத்தான்களை 😜*

இலக்கு: முத்திரை பதிப்பது  (கேள்வியில் அல்ல)

சமயம்: முள் முடி தரித்தவர் 

தகுதி: நேர்மையும் துணிவும்😆

இது போதுமா ?  or இன்னும் கொஞ்சம் வேணுமா 😂

உங்கள் ஒருவரிடமும் பதில் இல்லை என்பதற்காக கேள்வி கேட்பவன் மீதே கோபம் கொள்வீரா 😂

 

 

(😜*  நகைச் சுவைக்குக் குறிப்பிட்டுள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

நான்  கேட்ட கேள்விகளுக்கு பதில் சுமத்திரன் விசுவாசிகளிடம் கிடையாது சுமத்திரனை  விட இப்போதைய மேலானவர் என்றால் விக்கியர்தான் சிரிக்க வேண்டாம் .அதிகாரபரவலாக்கம் இல்லாமல் ஒரு வரைமுறைக்கு மேல் அபிவிருத்தி செய்ய இயலாது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும் .

தேர்தலில் வெல்லணும்  என்பதற்காக வடமராட்சியை சிங்கப்பூர் ஆக்குவேன்  என்று வழக்கமான அரசியல்வாதிபோல் அல்லது உங்கள் சுமத்திரன் போல் அபிவிருத்தி என்று வாய்ஜாலம்  காட்டாதவர் .

அப்ப  ஒவ்வளவு நாளும் சிங்களப்பகுதிகளில் இதேதான் சொல்லுகினம் வெல்லுகினம் மறுபடியும் சொல்கின்றனர் இதுவரைக்கும் சிங்களப்பகுதி சிங்கப்பூர் ஆகியிருக்கணும் இல்லை ஜப்பானாகி இருக்கணும் அல்லவா செம்புக்குள் மூளையை கழட்டிவிட்டு தங்கள் தலைவர்மாருக்கு கரகமாடுதுகள் விசுவாச கூட்டம் .

எண்ட பெருமாளே,  திரும்பவும் சுமந்திரனா 😤

ஏன் ஐயா, விக்கியரைக் குறிப்பிட்டீர்கள் சரிதான். அதற்குள் ஏன் Samsung ஐக் கொண்டுவருகிறீர்கள் 🙄 முடியல😤

உங்கள் பார்வையில் விக்கியரின் தகுதிகள் என்னவென்று குறிப்பிட்டீர்கள் என்றால் மேலும் தெளிவாக இருக்கும் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

முள் முடி தரித்தவர் 

முகவரியே வில்லங்கமாய் இருக்கு, இதில உங்களை தேடிப்பிடிப்பது......? முள்முடி தரித்தவர், எல்லாம் வெளிப்படையாக, எல்லோருக்குமாக வாழ்ந்தவராயிற்றே  நீங்கள் இப்படி தலையை பிய்க்க  வைக்கிறீர்கள். பரவாயில்லை உங்கள் கேள்வியை தொடுத்துக்கொண்டே இருங்கள், பதில் தராமல் யாழ் களம் உறங்காது. அதில் நீங்கள் திருப்தி படுவீர்கள் என்பது சந்தேகமே. நீங்கள் ஒருவரை தெரிந்தபின் முடிவோடுதான் நிதானமாய் கேள்வி வைக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.