Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

செய்திட்டு ஊருல வந்து செட்டிலாகிறமாதிரி🧐🧐🧐

அது எனக்கு சரிவராது.

  • Replies 253
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள்

தவறான தகவல் பெருமாள். Personal Tax allowance ஒவ்வொரு தனிமனைதருக்கும் உரியது கணவன் 40,000 மனைவி 30,000 எடுத்தால் இருவருக்கும் தனிதனியே குறைந்த வீதத்தில்தான் வரி. இருவரில் ஒருவருமே 40% வரி கட்ட வேண்டியதில்லை. 

14 hours ago, நந்தன் said:

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

ஆனால் பெற்றோலை விட சும்மா கிடந்த டீசலைதானே கண்ணில காட்டுறாங்கள் இல்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

 

4 hours ago, விசுகு said:

 

பிரான்சிலும்  இதையே தொலைக்காட்சி செய்திகளில்  சொல்கிறார்கள்

தூரப்பார்வையற்ற அரசியலின்  அறுவடை

 

3 hours ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

லண்டன் ரமில்சை விட… இந்தியர்  தங்களது வியாபாரம் படுத்து விட்டது என்று மும்முரமாய் நின்றவர்களாம். உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

லண்டன் ரமில்சை விட… இந்தியர்  தங்களது வியாபாரம் படுத்து விட்டது என்று மும்முரமாய் நின்றவர்களாம். உண்மையா?

ஓம் பெரும்பாலும் (எல்லாரும்மல்ல) தெற்காசிய, ஆபிரிக்க 1ம் சந்ததி குடியேறிகள் பிரெட்சிற்றுக்கு ஆதரவாய்தான் இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

 

சில விடயங்களை எம்மவர்கள் தலைகீழாக  புரிந்து கொள்வதில் வல்லவர்கள் சகோ

ஏதோ கருணையில்  எமக்கெல்லாம் அகதி  விசா  கிடைத்ததாக கிடைப்பதாக  பலரும் நினைக்கிறார்கள்  இன்றும்.

ஆனால் உண்மையில் இந்த  நாடுகளுக்கு வேலைக்கும் மக்கள்  பெருக்கத்துக்கும்  தான் அவர்களது  தேவைக்கேற்பவே ஆட்களை எடுக்கிறார்கள்.

இனி  பாருங்கள் பிரித்தானியா கொஞ்சம் கருணை  காட்டுது  என்பார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2021 at 00:34, தமிழ் சிறி said:

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

அமெரிக்காவில் திரும்பவும் ரொய்லற் பேப்பர் வாங்கி அடுக்கினாலும் என்று
Costcoவில் கட்டுப்பாடு வருகிறதாம். 🥲

https://www.nytimes.com/2021/09/26/us/costco-toilet-paper-water.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தவறான தகவல் பெருமாள். ஒவ்வொரு தனிமனைதருக்கும் உரியது கணவன் 40,000 மனைவி 30,000 எடுத்தால் இருவருக்கும் தனிதனியே குறைந்த வீதத்தில்தான் வரி. இருவரில் ஒருவருமே 40% வரி கட்ட வேண்டியதில்லை.

Personal Tax allowance இங்குள்ள பிரதமருக்கும் உண்டு மூன்று நாலு பிள்ளைகள் உடன் மூன்று நாள் வேலை மட்டும் செய்தால் கிடைக்கும் உதவி தொகைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை அதைத்தான் குறிப்பிட்டேன் பாஸ் .

1 hour ago, விசுகு said:

ஏதோ கருணையில்  எமக்கெல்லாம் அகதி  விசா  கிடைத்ததாக கிடைப்பதாக  பலரும் நினைக்கிறார்கள்  இன்றும்.

அப்படி நினைக்க வைப்பது இலவச கல்வியின் மங்குணித்தனம் .நீதி நேர்மை எல்லாம் என் இனம் என்று வருகையில் குப்பையில் என்று போடுகிறோமோ அன்று நாங்கள் நிமிர்வம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

Personal Tax allowance இங்குள்ள பிரதமருக்கும் உண்டு மூன்று நாலு பிள்ளைகள் உடன் மூன்று நாள் வேலை மட்டும் செய்தால் கிடைக்கும் உதவி தொகைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை அதைத்தான் குறிப்பிட்டேன் பாஸ் .

அப்படி நினைக்க வைப்பது இலவச கல்வியின் மங்குணித்தனம் .நீதி நேர்மை எல்லாம் என் இனம் என்று வருகையில் குப்பையில் என்று போடுகிறோமோ அன்று நாங்கள் நிமிர்வம் .

large.9D2F3B0F-69C4-433B-9DEB-EA610AE2BEF1.jpeg.397c168d16b438f22ebd487d11f5c4d9.jpeg

இல்லை நீங்கள் வரி என்று சொன்னீர்கள். வரி என்றால் இந்த படத்தில் உள்ளதுதான்.

ரைவர் மாரின் பிரச்சனை - இது நாள் வரை off payroll என பதிந்து குறைந்த வரி செலுத்தினார்கள். 

இது உண்மையில் வரி ஏய்ப்பு. இதை எங்கள் ஆக்கள் பலரும் கூட செய்தவை. எல்லா துறையிலும். Freelance contractor என்று பொய்யாக பதிவது. ஆனால் ஒரே முதளாலிக்குத்தான் வேலை.

இப்போ இதை அரசு கடுமையாக்கி, சம்பளத்துக்கு வேலை செய்வது போல் வேலை செய்தால் - சுய சம்பாத்தியம் என வரி குறைக்க முடியாது என்று இறுக்கி பிடிக்கிறது. 

https://www.taylorhopkinson.com/ir35/
 

https://trans.info/en/uk-government-begins-planned-crackdown-on-false-freelance-lorry-drivers-231112

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

IR35 3வது இடத்தில் தான் இருக்கிறது.3 மாதங்களுக்குள் இந்த நிலமைக்கு பிரெக்ஸ்ற் மக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது. பிரெக்ஸ்சிற் ஆதரவளித்த ஊடகங்களும்  ஆளும் தரப்பும் இந்த உண்மையை உடனே வசால்ல முடியாததால் மெல்ல மெல்லத்தான் சொல்லுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.May be an image of text that says 'Hauliers' reasons for driver shortage Percentage selecting each reason in survey multiple answers allowed Drivers retiring UK leaving EU IR35* Drivers going to another industry Pay rates Covid-19 Other 0% 20% 40% *Recent changes have been made to off-payroll working rules, known as IR35 Source: Road Haulage Association survey, 615 responses 60%'

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

IR35 3வது இடத்தில் தான் இருக்கிறது.3 மாதங்களுக்குள் இந்த நிலமைக்கு பிரெக்ஸ்ற் மக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது. பிரெக்ஸ்சிற் ஆதரவளித்த ஊடகங்களும்  ஆளும் தரப்பும் இந்த உண்மையை உடனே வசால்ல முடியாததால் மெல்ல மெல்லத்தான் சொல்லுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.May be an image of text that says 'Hauliers' reasons for driver shortage Percentage selecting each reason in survey multiple answers allowed Drivers retiring UK leaving EU IR35* Drivers going to another industry Pay rates Covid-19 Other 0% 20% 40% *Recent changes have been made to off-payroll working rules, known as IR35 Source: Road Haulage Association survey, 615 responses 60%'

பி.பி.சியும் வெளிநாட்டு ஊடகங்கள் போலவே பிறெக்சிற்றைச் சாட்டி ஆறுதல் படுகிறது போல!😂 

எங்கள் ஆட்களுக்கு retrospective ஆக தங்கள் வாக்குகளை/முடிவுகளை நியாயப் படுத்த வேண்டிய தேவையில் சதித் திட்டக் கதை வரை போவார்கள்! 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

 

நிச்சயமாக இது பிரெக்சிற்றிற் என்ற உலகின் மிக பெரிய பொருளாதார கூட்டு தற்கொலையின் விளைவுதான்🤣

இதன் அடிப்படை freedom of movement. ரைவர் மார் தனியே வருவதில்லை. அவர்கள் குடும்பம் பிள்ளைகளோடு வருவார்கள். இங்கே குடும்பமாக  வாழும் ஒரு சூழல் இருக்கும். மேலும் சிலர் போனால், அதை மேலும் புதிதாக வருபவர்கள் பிரதியீடு செய்வார்கள்.

இப்படி ஒரு நிலையில் tax சிஸ்டம் மாறினால், இங்கே பிள்ளைகள் படிப்பு, நீண்டகால வாழ்வு என்பவற்றை கருதி பலர் கூடிய வரியை கொடுத்தும் நின்று இருக்க கூடும். ஆனால் பிரெக்சிற். “ நான் ஏன் இங்கே இருக்க வேண்டும், பிரான்சுக்கு போகலாம்” என்ற நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதில் வரி ஒரு காரணம் ஆனால் பெரும் காரணம் பிரெக்சிற்.

இப்படி ரைவர் மார் மட்டும் அல்ல, மாத சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்யும் (இவர்களுக்கு வரி ஒரு பிரச்சனை இல்லை) கேர் ஹோம், ஹோட்டல், கிளீனிங், விவசாயம் இப்படி பல துறைகளில் டப்பா டான்ஸ் ஆடுகிறது. ரெஸ்டூரண்ட்கள், கோப்பி கடைகள் எல்லாம்.

20 வருட பிரித்தானிய பொருளாதார வளர்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள். 2008 ரிசர்சனில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தது அவர்களின் உழைப்பு. திடீரென்று அதை நிறுத்தி விட்டு, சோபாவை விட்டு நகராத சோம்பேறிகளை வைத்து நாட்டை நடத்த வெளிக்கிட்டால் - இப்படித்தான் ரோட்டில மணத்தியால கணக்கில நிக்க வேண்டி வரும்🤣.

ஆனால் ரொமேனியன் எல்லாம் கள்ளன் என்ற இனவாதத்தால், எமக்கு சம்பளம் கூடும், இலங்கையில் இருந்து ஆட்கள் வரலாம் போன்ற புரட்டுகளை நம்பி பிரெக்சிற்றுக்கு வாக்களித்த பல லண்டன் டமில்சுக்கு - இதை ஏற்றுகொள்ள கஸ்டமாய்தான் இருக்கும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி - கிறிஸ்மஸ் டைம் இருக்கு மெயின் பிக்சர்👍🏿

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, Justin said:

பி.பி.சியும் வெளிநாட்டு ஊடகங்கள் போலவே பிறெக்சிற்றைச் சாட்டி ஆறுதல் படுகிறது போல!😂 

எங்கள் ஆட்களுக்கு retrospective ஆக தங்கள் வாக்குகளை/முடிவுகளை நியாயப் படுத்த வேண்டிய தேவையில் சதித் திட்டக் கதை வரை போவார்கள்! 

 

தங்களுக்கு பிடித்த செய்திகள் வந்தால் பிபிசி அரிச்சந்திரன்.😎
பிடிக்காத செய்திகள் வந்தால் பிபிசி சூர்ப்பனகை. 😜

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புலவர் said:

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

சின்னப்பிள்ளைத்தனமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா சொன்ன IR35 என்ன என்பதை அதனால் பாதிக்கப்ப்டு மகாகடு்ப்பில் இருப்பதால், அதைமட்டும் விளக்கப்படுத்தி விட்டு, மிச்சத்தை உங்களிடம் விடுகிறேன்.

வியாபாரம் செய்யும் ஒருவர், self employed ஆக அல்லது, கம்பனி சட்டப் படி, பிரைவேற் லிமிட்டட் கமபனி ஆரம்பித்து யாவாரம் செய்யலாம்.

பின்னதில் உள்ள நல்ல விடயம், கம்பனி கடனுக்கு, கம்பனி திவாலானால், உங்கள் கழுத்தை பிடிக்க ஏலாது.

இரண்டு முறைகளிலும், வருட முடிவில், கணக்காளரிடம் போய், லாபநஸ்ட கணக்கு எழுதி அதற்கான வரியை, கட்ட வேணும்.

யாபாரம் செய்ய விரும்பாதோர், வேலைக்கு போனால், சம்பளம் வரும், வரியை கழித்து கொண்டு மிச்சத்தை தருவார்கள் (PAYE) இவ்வகையில், 25 நாள் விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்று பல சட்டபூர்வமான விசயம் கிடைக்கும்.

இந்த லாறி ரைவர்கள், ஜரி காரர்கள், பில்டிங் கன்ராக்ட் டர்கள் என பலர் கம்பனி ஆரம்பித்து அதிலே தமது வருமானத்தை வரப்பண்ணி, வருட முடிவில் கணக்கு பார்த்து, வரியை கட்டிக்கொண்டு, ஏதோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். 😜

IR35 என்றால், கம்பனிக்கு ஒரே ஒருவர், டைரக்டர் என்றால், அவர் மட்டும் தான் அந்த கம்பனிக்கு வருமானம் தேடுபவராக இருந்தால், வரியை மாதாமாதம் செலுத்த வேண்டும், என்ற புதிய விதி. அதாவது, ஒரு சம்பளத்துக்கு வேலை செய்பவர் போல, மாதாமாதம் கழித்து அனுப்ப வேண்டும் என்ற விதி.

இது பத்து வருடத்துக்கு முன்னர் வந்தாலும், பாராளுமன்றதில் சட்டம் ஆக வருவதில் உள்ள சிக்கல் காரணமாக, வருமான வரித்துறை, நம் போன்ற IT காரர் கையை முறுக்கியது.

ஆனால், அதில் உள்ள ஓட்டைகளை வைத்து, அநேகமானோர், வெளியேயே இருநதனர்.

யார் கண் பட்டதோ, இந்த வருடம் ஏப்ரல் ஆறாம் திகதி முதல், வருமான வரித்துறை, கண்ராட்டர்களை வேலைக்கு எடுப்போர், நிரந்தர வேலையாட்களைப் போல, வரியை, காப்புறுதியை கழித்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.🥴

பிரச்சணை என்ன வென்றால், நீ என்னை, நிரந்தர வேலைக்காரர் போல, நடத்தினால், எனது, விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்ன மாதிரி என்று கேட்டால், அதெல்லாம் நமக்கு தெரியாது, போய் அரசாங்கத்திடம் கேள் என்று பதில் வருகிறது.

முன்னர் தமது கம்பனி ஊடாக இவைகளை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

போங்கடா, நீஙகளும், உங்க IR35ம் என்று அவனவன், நிரந்தர வேலைகளை தேடி ஓடுகிறார்கள். பல இந்தியர்கள், வட அமெரிக்கா, ஜரோப்பா என்று போகிறார்கள்.

அதே போல, இந்த டிரக் ஓட்டினவர்களும். ஜம்பதாயிரம் சம்பளத்துக்கும் ஆள் இல்லை. காரணம், வரி போக, மிஞ்சுவதிலும் பார்க்க, பேசாமல் வீட்ட இருந்து, பெனிபிற்றில் இருக்கலாம்.

இது வரை நடந்த வழக்குகள் அணைத்திலும் வருமான வரித்துறை தோல்வியடைந்துள்ளது.

மேலும், அரசுஆழம் பார்க்கிறது என்றே தோன்றுகிறது.

கண்ராட்டர்கள் சங்கமும், பாராளுமன்றதில் லாபியிங்செய்கிறது. அரசு இளகாவிடில், நீதிமன்றம் தான் தீர்வு சொல்லும்.

உண்மையில், கம்பனி, வரி கொடாமல், ஏமாத்த முடியாது. அதில், இறுக்கத்தை காட்டாமல், கொன்ராக்ட் வேலை தருவோரை, வரி சேகரிக்கும் வேலையை செய்ய வைத்துள்ளது அரசு. இதுவே சட்டபூர்வமானதல்ல. வரி கழித்தால், நிரந்தர வேலையில் இருப்போர் போல பெனிபிற் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.

மேலும், வேலைக்கு எடுக்கும் கம்பனி, அறிமுகப்படுத்தும் ஏஜன்சி இடையை, Payroll கம்பனி என்ற புது சில்லெடுப்பு.... அவர்கள் வாரத்துக்கு, £100 - £250 கட்டணமாக கொள்ளை அடிக்கிறார்கள்.

இடேயை, கொரோணா காலத்தில், இத்தகைய கம்பனிகளுக்கு, அரசு Bounce Back கடன் கொடுத்தது.

IR35 கீழ், வரி கழித்து அவரவர் தனிப்பட்ட கணக்குகளுக்கே பணம் போகுது. கம்பனிக்கு பணம் போகாததால், வரிக்குப் பின்னான பணத்தில் இருந்தே, கம்பனி கடனுக்கு பணத்தை செலுத்துகிற நிலை.

அதுக்கு விலக்கு வேணும் என்றால், அதெல்லாம், பிறகு பேசுவம், இப்ப கட்டு வரியை என்கிறது வரித்துறை.

ஆக வரி, கடன், கொரோணா காலத்து கடன் எல்லாம் சேர்த்து, பேசாமல் அரச மான்யத்தில் வாழ்வதும், கடனுக்கு, பெனிபிற்றில் இருக்கிறன், கிழமைக்கு ஒரு பவுண் தரலாம் எண்டு பலர் இருக்கிறார்கள்.

அதன் முதல் விளைவே, பெற்றோல் தட்டுப்பாடு. பல ஆண்டுகள் இருந்த ஒரு வழக்கத்தை மாத்த முயன்றால் விளைவுகள் இப்படி தான் நடக்கும்.

இதுக்கும் பிரக்சிற்டுகும் தொடர்பில்லை என்றே சொல்வேன்.

நான் கூட, பிர்ட்டனில் வேலை செய்வதில் பிரயோசனம் இல்லை என்று,சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து கண்ராக்ட் குறித்து பேசுக்கொண்டிருக்கிறேன். 😪
 

****

பல வெள்ளைகள், தாம் வேலைக்கு போய், நாளுக்கு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று உழைத்து அவ்வாறு தமது கம்பனினிக்கு வரும் பணத்தில், நாலு ஜந்து பேரை வேலைக்கு வைத்து, வேறுவியாபாரம் செய்கிறோம்.

இப்ப, அவ்வளவு பேரையும், நிப்பாட்டி, தாமும், நிரந்தர வேலைக்கு போக மனமில்லாமல், வீட்டில் இருப்பதாக குமுறுகிறார்கள்.

வருமான வரித்துறை, ஒவ்வொரு கம்பனியின் தனிப்பட்ட நிலை குறித்து கவனிக்காது, பொதுவான நிலைப்பாடு எடுப்பது எப்படி என்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புலவர் said:

மிகச்சரியான கருத்து.பிரெக்ஸிற்கு அதரவாய் வாக்குப் போட்ட ரமில்சையும் இந்தியர்களையும் வாகனம் ஓட்டச்சொல்லுங்க பார்ப்பம். சின்னக் கார்களையே பயந்து பயந்து ஓடுவார்கள். 10 மைல் எல்லாம் இவர்களுக்கு 1000 மைல்களுக்கு சமன். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் ரியூசனுக்கும் எற்றி இறக்கத்தான் இவர்கள் லாயக்கு. கனரகவாகனம் நினைத்தே பார்க்க முடியாது.

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Nathamuni said:

மீரா சொன்ன IR35 என்ன என்பதை அதனால் பாதிக்கப்ப்டு மகாகடு்ப்பில் இருப்பதால், அதைமட்டும் விளக்கப்படுத்தி விட்டு, மிச்சத்தை உங்களிடம் விடுகிறேன்.

வியாபாரம் செய்யும் ஒருவர், self employed ஆக அல்லது, கம்பனி சட்டப் படி, பிரைவேற் லிமிட்டட் கமபனி ஆரம்பித்து யாவாரம் செய்யலாம்.

பின்னதில் உள்ள நல்ல விடயம், கம்பனி கடனுக்கு, கம்பனி திவாலானால், உங்கள் கழுத்தை பிடிக்க ஏலாது.

இரண்டு முறைகளிலும், வருட முடிவில், கணக்காளரிடம் போய், லாபநஸ்ட கணக்கு எழுதி அதற்கான வரியை, கட்ட வேணும்.

யாபாரம் செய்ய விரும்பாதோர், வேலைக்கு போனால், சம்பளம் வரும், வரியை கழித்து கொண்டு மிச்சத்தை தருவார்கள் (PAYE) இவ்வகையில், 25 நாள் விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்று பல சட்டபூர்வமான விசயம் கிடைக்கும்.

IR35 என்றால், கம்பனிக்கு ஒரே ஒருவர், டைரக்டர் என்றால், அவர் மட்டும் தான் அந்த கம்பனிக்கு வருமானம் தேடுபவராக இருந்தால், வரியை மாதாமாதம் செலுத்த வேண்டும், என்ற புதிய விதி. அதாவது, ஒரு சம்பளத்துக்கு வேலை செய்பவர் போல, மாதாமாதம் கழித்து அனுப்ப வேண்டும் என்ற விதி.

இது பத்து வருடத்துக்கு முன்னர் வந்தாலும், பாராளுமன்றதில் சட்டம் ஆக வருவதில் உள்ள சிக்கல் காரணமாக, வருமான வரித்துறை, நம் போன்ற IT காரர் கையை முறுக்கியது.

ஆனால், அதில் உள்ள ஓட்டைகளை வைத்து, அநேகமானோர், வெளியேயே இருநதனர்.

இந்த வருடம் ஏப்ரல் ஆறாம் திகதி முதல், வருமான வரித்துறை, கண்ராட்டர்களை வேலைக்கு எடுப்போர், நிரந்தர வேலையாட்களைப் போல, வரியை, காப்புறுதியை கழித்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.

பிரச்சணை என்ன வென்றால், நீ என்னை, நிரந்தர வேலைக்காரர் போல, நடத்தினால், எனது, விடுமுறை, சுகவீன லீவு, பென்சன், தேசிய காப்புறுதிக்கான முதலாளி பங்களிப்பு என்ன மாதிரி என்று கேட்டால், அதெல்லாம் நமக்கு தெரியாது, போய் அரசாங்கத்திடம் கேள் என்று பதில் வருகிறது.

முன்னர் தமது கம்பனி ஊடாக இவைகளை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

போங்கடா, நீஙகளும், உங்க IR35ம் என்று அவனவன், நிரந்தர வேலைகளை தேடி ஓடுகிறார்கள். பல இந்தியர்கள், வட அமெரிக்கா, ஜரோப்பா என்று போகிறார்கள்.

அதே போல, இந்த டிரக் ஓட்டினவர்களும். ஜம்பதாயிரம் சம்பளத்துக்கும் ஆள் இல்லை. காரணம், வரி போக, மிஞ்சுவதிலும் பார்க்க, பேசாமல் வீட்ட இருந்து, பெனிபிற்றில் இருக்கலாம்.

இது வரை நடந்த வழக்குகள் அணைத்திலும் வருமான வரித்துறை தோல்வியடைந்துள்ளது.

மேலும், அரசுஆழம் பார்க்கிறது என்றே தோன்றுகிறது.

கண்ராட்டர்கள் சங்கமும், பாராளுமன்றதில் லாபியிங்செய்கிறது. அரசு இளகாவிடில், நீதிமன்றம் தான் தீர்வு சொல்லும்.

உண்மையில், கம்பனி, வரி கொடாமல், ஏமாத்த முடியாது. அதில், இறுக்கத்தை காட்டாமல், கொன்ராக்ட் வேலை தருவோரை, வரி சேகரிக்கும் வேலையை செய்ய வைத்துள்ளது அரசு. இதுவே சட்டபூர்வமானதல்ல. வரி கழித்தால், நிரந்தர வேலையில் இருப்போர் போல பெனிபிற் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.

மேலும், வேலைக்கு எடுக்கும் கம்பனி, அறிமுகப்படுத்தும் ஏஜன்சி இடையை, Payroll கம்பனி என்ற புது சில்லெடுப்பு.... அவர்கள் வாரத்துக்கு, £100 - £250 கட்டணமாக கொள்ளை அடிக்கிறார்கள்.

இடேயை, கொரோணா காலத்தில், இத்தகைய கம்பனிகளுக்கு, அரசு Bounce Back கடன் கொடுத்தது.

IR35 கீழ், வரி கழித்து அவரவர் தனிப்பட்ட கணக்குகளுக்கே பணம் போகுது. கம்பனிக்கு பணம் போகாததால், வரிக்குப் பின்னான பணத்தில் இருந்தே, கம்பனி கடனுக்கு பணத்தை செலுத்துகிற நிலை.

அதுக்கு விலக்கு வேணும் என்றால், அதெல்லாம், பிறகு பேசுவம், இப்ப கட்டு வரியை என்கிறது வரித்துறை.

ஆக வரி, கடன், கொரோணா காலத்து கடன் எல்லாம் சேர்த்து, பேசாமல் அரச மான்யத்தில் வாழ்வதும், கடனுக்கு, பெனிபிற்றில் இருக்கிறன், கிழமைக்கு ஒரு பவுண் தரலாம் எண்டு பலர் இருக்கிறார்கள்.

அதன் முதல் விளைவே, பெற்றோல் தட்டுப்பாடு. பல ஆண்டுகள் இருந்த ஒரு வழக்கத்தை மாத்த முயன்றால் விளைவுகள் இப்படி தான் நடக்கும்.

இதுக்கும் பிரக்சிற்டுகும் தொடர்பில்லை என்றே சொல்வேன்.

நான் கூட, பிர்ட்டனில் வேலை செய்வதில் பிரயோசனம் இல்லை என்று,சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து கண்ராக்ட் குறித்து பேசுக்கொண்டிருக்கிறேன். 😪
 

****

பல வெள்ளைகள், தாம் வேலைக்கு போய், நாளுக்கு, இரண்டாயிரம், மூவாயிரம் என்று உழைத்து அவ்வாறு தமது கம்பனினிக்கு வரும் பணத்தில், நாலு ஜந்து பேரை வேலைக்கு வைத்து, வேறுவியாபாரம் செய்கிறோம்.

இப்ப, அவ்வளவு பேரையும், நிப்பாட்டி, தாமும், நிரந்தர வேலைக்கு போக மனமில்லாமல், வீட்டில் இருப்பதாக குமுறுகிறார்கள்.

வருமான வரித்துறை, ஒவ்வொரு கம்பனியின் தனிப்பட்ட நிலை குறித்து கவனிக்காது, பொதுவான நிலைப்பாடு எடுப்பது எப்படி என்கிறார்கள்.

இது ஜேர்மனியிலும் இதர ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் எதுவும் முடக்கப்படவில்லை.

எனது கேள்வி என்னவென்றால் பெரிய பிரித்தானியாவில் ஒரு  காலமும் இல்லாத பிரச்சனை ஏன் இப்போது வருகின்றது?
 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

எனது கேள்வி என்னவென்றால் பெரிய பிரித்தானியாவில் ஒரு  காலமும் இல்லாத பிரச்சனை ஏன் இப்போது வருகின்றது?
 

முன்னாறு வருடத்துக்கு மேலான கம்பனி சட்டத்தில் கை வைக்க ஏலாது.

அதால, புது வியாக்கியானம் சொல்லி, ஆழம்பார்க்கினம்....

மக்களுக்கு விடயம் புரியும் போது, பிரச்சணை பிரக்சிற் இல்லை என்று தெரிய வரும்.

பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தால் தோல்வி அடையும்என்பதால், சட்டத்துக்கு புறம்பான வரிவிதிப்பு.

கிழக்கு ஜரோப்பியர்கள், விட்டுவிட்டு போனதுக்கும். நீயும், உனது தற்காலிக விசாவும் என்று இருப்பதுக்கும்இதுவே காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/9/2021 at 18:11, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

 ஊரில் இருந்து கொண்டு லண்டன் அல்லது வெளிநாடென்றால் சொர்க்கபுரி என நினைப்பவர்களுக்கு...... புலத்தில் இருக்கும் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை வாந்தியாக எடுத்தால் அவ்வளவும் நாறும். புலத்தில் வாழும் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் இங்குள்ள அரசியல் சட்டங்களும் தனிமனித உரிமைகளும் தனிமனித சுதந்திரங்கள் மட்டுமே. மிச்சம் 😁

மற்றும் படி என்னைப் போன்றவர்களுக்கு இங்கு  கணக்கு பார்த்த சீவியம் மட்டுமே.:(

முகநூல் ஆடம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம். :cool:

11 minutes ago, Nathamuni said:

கிழக்கு ஜரோப்பியர்கள், விட்டுவிட்டு போனதுக்கும். நீயும், உனது தற்காலிக விசாவும் என்று இருப்பதுக்கும்இதுவே காரணம்.

வேலை தேடி செல்பவர்கள் நிரந்தர விசாவை எக்காலமும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதே போல் மத்தியகிழக்கு நடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் நிரந்தர விசாவை எதிர்பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

நான் கொரோனா காலத்துக்கு முதல் அடிக்கடி லண்டன் போறனான். ஐயோ கடவுளே பத்து மைல் கார் ஓட்டத்துக்கு அவையள் எடுக்கிற எடுப்பு இருக்கே சொல்லி வேலையில்லை. அதிலையும் பிள்ளையளை ரியூசனுக்கு ஏத்தி இறக்கிற லேடீஸ்மார் இருக்கினமே....என்ரை சிவனே  அந்த கூத்துகளை ஆரிட்டை நான் சொல்லி அழ....😁

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Nathamuni said:

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

நீங்கள் என்னை அம்புலன்ஸ் வானுக்கை ஏத்த கூப்பிட்டுற பிளான் தெரியுது.....ஆனால் நான் வரன்....வர மாட்டன்.....ஏனெண்டு ......அதை வெளியிலை சொல்ல மாட்டன்.😎

Tamil comedians vadivelu Reactions

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சொல்லுற வரித்திட்டம் ஜரோப்பா பூரா இருக்கு… சனத்திட்ட இருந்து புடுங்கிறதில இவனுங்க ஒண்டு சேந்துடுவாங்க.. ஆனால் மற்றநாடுகளில் எல்லாம் இல்லாத தட்டுப்பாடு பிரித்தானியாவில் வரியால் வந்ததென்றால் நம்பக்கூடியமாரியா இருக்கு.. கோசான் சொன்னதுபோல் அடுத்த பிரச்சினை வரேக்க தெரியும்.. வெயிட் அண்ட் சீ… அப்ப  பேசுவம்… nhs இல முதியோர் இல்லங்களில எல்லாம் எப்பவோ வரவேண்டிய பிரச்சினை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நேர்ஸ்களால் தாக்குபுடிக்குது.. அதுகும் எப்ப பிச்சுக்குதோ தெரியாது.. கொரோனாவில பாதி வயசுபோனதுவளை கொன்னுட்டாங்கள் அதால சிலநேரம் ஓகேயா இருக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கொரோனாவில பாதி வயசுபோனதுவளை கொன்னுட்டாங்கள்

நான் ஒரு டாக்டரின் நெருங்கிய நண்பன். ஆகையால் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Nathamuni said:

அப்படியே, தமிழ் ரேக் அவுட்டுகளில நிப்பாட்டி, அத்தாருக்கு, இடியப்பம், சொதி சம்பல், தனக்கு கொத்து ரொட்டி, ரியுசனுக்கு விட்ட பிள்ளைக்கு மட்டன் ரோல்ஸ்..... எல்லாம் வாங்கிற கூத்தை மறந்திட்டியள்.... 😁

அத்தாருக்கு  எல்லாம் செமிக்காது எல்லோ.......அதால அவருக்கு இடியாப்பம் சொதி....😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நான் ஒரு டாக்டரின் நெருங்கிய நண்பன். ஆகையால் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அண்ணை இதில் ஜரோப்பா நாடுகளில் பிரித்தானியா இதை வித்தியாசமாக கையாண்டது அண்ணை.. எல்லா ஜரோப்பா நாடும் லொக்டவுன் போட்டு கொரோனாவின் ஆரம்பகாலங்களில் இறுக்கமான நடவடிக்கை எடுக்க பிரித்தானியா மட்டும் என்ன செய்ததுஎன்பதை போனபருடத்தின் ஆரம்ப கால பிரித்தானியா கொரோன செய்திகளை ஞாபகப்படுத்தி பாருங்கோ.. இவனுங்க வேணுமெண்டு செஞ்சாங்களோ இல்லையோ தெரியா ஆனால் முதியோர் இல்லங்களில் இருந்தவர்களில் பாதிபேர் இல்லை அதுதான் உண்மை.. சிலமுதியோர் இல்லங்களில் பிணங்கள் நாறிப்போய்கிடந்த செய்தியும் வந்ததே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.