Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாளை  வியாழன் (28 ஒக்டோபர்) ஒரு போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

28)   சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM துபாய்
AUS  vs   SRI

 

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ☑️  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

 

 

சில‌து முட்டை வ‌ர‌க் கூடும் எல்லாருக்கும் பெரிய‌ப்பா..................😁😀

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

ரதிக்கு அவுஸ் சிறிலங்காவுடன் விளையாடப் போவது தெரியாது.

தெரிந்திருந்தால் நிச்சயம் சிறிலங்காவைத் தான் தெரிவு செய்திருப்பா.

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

ரதிக்கு அவுஸ் சிறிலங்காவுடன் விளையாடப் போவது தெரியாது.

தெரிந்திருந்தால் நிச்சயம் சிறிலங்காவைத் தான் தெரிவு செய்திருப்பா.

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

எனக்கும் ஸ்ரீலங்கா விளையாட்டை பார்த்தபின் அப்படித்தான் தெரியுது......!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

15 minutes ago, suvy said:

எனக்கும் ஸ்ரீலங்கா விளையாட்டை பார்த்தபின் அப்படித்தான் தெரியுது......!  🤔

1 hour ago, பையன்26 said:

சில‌து முட்டை வ‌ர‌க் கூடும் எல்லாருக்கும் பெரிய‌ப்பா..................😁😀

போற போக்கை பார்த்தா முட்டைக்கு பெற்றோல் மாரி தட்டுப்பாடு வரும் போல கிடக்கு🤣.

Every one is panic buying eggs yar🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் வந்துகொண்டிருக்கு .......!  😂

Creative Egg Storage Box Creative egg storage box

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இது மாறியெல்லோ வந்திருக்கோணும்😂

⬇⬇⬇⬇⬇ 😁

23 hours ago, குமாரசாமி said:

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கவலை வேண்டாம் வந்துகொண்டிருக்கு .......!  😂

Creative Egg Storage Box Creative egg storage box

நன்றி. 

நான் ஸ்கூலில் வாங்கின ஸ்டோக் இன்னும் இருக்கு ஆனாலும் ஒரு கைகாவலுக்கு இதையும் பதுக்கி வைப்பம்😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நன்றி. 

நான் ஸ்கூலில் வாங்கின ஸ்டோக் இன்னும் இருக்கு ஆனாலும் ஒரு கைகாவலுக்கு இதையும் பதுக்கி வைப்பம்😎.

சத்துணவுக்கு தந்த முட்டையெல்லாம் பதுக்கி விட்டு மாணவர்களுக்கு வெத்துணவு கொடுத்திருக்கிறீர்கள்.....!  😂

Egg thief n.1

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்றைக்கும் எல்லோருக்கும் முட்டைதான் போலிருக்கு!! 🙄

கொஞ்சம் பொறுங்கோ, படபடவென்று விக்கெட்டுகள் விழுகிது !! 😀

SL - 75 for 1 after 9 overs!

SL - 96 for 5 after 14 overs??

 

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில யாரையும் நம்ப ஏலாமல் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பிரபா சிதம்பரநாதன் என்னம்மா உங்க சொல் கேட்டு வார்னர் நல்லா விளையாடுறாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தக் காலத்தில யாரையும் நம்ப ஏலாமல் இருக்கு.

அத்திவாரத்துக்குள்ள அடிக்கல்லாய் இருக்கிற நாங்களே கலங்கேல்ல ......நீங்கள் ஏன் கலங்குறீங்கள்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்னர் இலங்கையோட அடிச்சு பழகிறார், நீண்ட நாட்களுக்கு பின்னர் 50 அடிப்பார் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

ந‌ம்பீயா கிரிக்கேட் அணி முழுதா தென் ஆபிரிக்காவின் க‌ட்டுப்பாட்டில் இருக்கும் அணி

ஏன் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 

தென் ஆபிரிக்காவில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ கில‌ப்புக‌ளுட‌ன் ந‌ம்பீயா அணிய‌ ப‌ல‌ விளையாட்டில் விளையாட‌ விட்டு தான் உல‌க‌ கோப்பைக்கு அனுப்பி வைச்சவை

ந‌ம்பீயா அணியில் விளையாடும் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ ஒரு சில‌ விளையாட்டில் விளையாடின‌வ‌ர்..............இந்தியாவை போல‌ தான் தென் ஆபிரிக்காவிலும் திற‌மையான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............தேசிய‌ அணியில் இட‌ம் கிடைக்காட்டி ந‌ம்பீயா போன்ற‌ நாட்டுக்கு விளையாடுவின‌ம்....................😁😀

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

 

38 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

ந‌ம்பீயா கிரிக்கேட் அணி முழுதா தென் ஆபிரிக்காவின் க‌ட்டுப்பாட்டில் இருக்கும் அணி

ஏன் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 

தென் ஆபிரிக்காவில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ கில‌ப்புக‌ளுட‌ன் ந‌ம்பீயா அணிய‌ ப‌ல‌ விளையாட்டில் விளையாட‌ விட்டு தான் உல‌க‌ கோப்பைக்கு அனுப்பி வைச்சவை

ந‌ம்பீயா அணியில் விளையாடும் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ ஒரு சில‌ விளையாட்டில் விளையாடின‌வ‌ர்..............இந்தியாவை போல‌ தான் தென் ஆபிரிக்காவிலும் திற‌மையான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............தேசிய‌ அணியில் இட‌ம் கிடைக்காட்டி ந‌ம்பீயா போன்ற‌ நாட்டுக்கு விளையாடுவின‌ம்....................😁😀

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

 

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

Sub Saharan வரண்ட பூமி நமிபியா எங்க வற்றாத ஜீவநதி நமீதா எங்க….ரொம்ப கண்றாவியான செவிபுலன் ஐயா உங்களுக்கு🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சிறிலங்கா அணி 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்களை இழந்து 17 ஓவர்களில் 155 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

யாழ் கள போட்டியாளர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்ததால் தலா இரு புள்ளிகள் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய போட்டியில்  பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றம் இல்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 42
2 முதல்வன் 41
3 கல்யாணி 41
4 ரதி 40
5 ஏராளன் 39
6 வாதவூரான் 39
7 எப்போதும் தமிழன் 39
8 பிரபா சிதம்பரநாதன் 39
9 நீர்வேலியான் 38
10 கறுப்பி 38
11 வாத்தியார் 37
12 ஈழப்பிரியன் 37
13 சுவைப்பிரியன் 37
14 கிருபன் 37
15 நுணாவிலான் 37
16 அஹஸ்தியன் 37
17 மறுத்தான் 34
18 தமிழ் சிறி 33
19 சுவி 32
20 கோஷான் சே 31
21 குமாரசாமி 31
22 பையன்26 27
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (29 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM சார்ஜா
WI   vs   BAN

 

19 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகவும்,  ஒருவர் 🐯 பங்களாதேஷ் அணி வெல்வதாகவும், இருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பங்களாதேஷ்

நந்தன்

 

ஸ்கொட்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁 🦀

குறிப்பு: ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.🍳

 

 

👇

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG  vs   PAK

 

03 பேர் ஆப்கானிஸ்தான் அணி  வெல்வதாகவும்   19 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

சுவி
சுவைப்பிரியன்
குமாரசாமி

 

பாகிஸ்தான்

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙊🟢

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

நமீதாவை இறக்கிவிட்டா போச்சு.

என்ன யாழின் மற்றய திரி எல்லாம் காய்ந்து போய் கிடக்கும்.

பறவாயில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

கோஷான் சே
தமிழ் சிறி

கோசானினதும் தமிழ்சிறியினதும் பதில்கள்

அடிக்கடி ஒன்றாகவே இருக்கின்றன.

தான் ஒரு பக்கிரியை பார்த்து எழுதியதாக தமிழ்சிறி சொன்னார்.

யாராவது அந்த பக்கிரியை கண்டுபிடித்தீர்களா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசானினதும் தமிழ்சிறியினதும் பதில்கள்

அடிக்கடி ஒன்றாகவே இருக்கின்றன.

தான் ஒரு பக்கிரியை பார்த்து எழுதியதாக தமிழ்சிறி சொன்னார்.

யாராவது அந்த பக்கிரியை கண்டுபிடித்தீர்களா?

பக்கிரியை பார்த்து எழுதுரெண்டிட்டு சுத்த பக்கிய பார்த்து எழுதியிருக்கிறார்🤣

நாளைக்கு பங்களதேஸ் வெல்லாட்டில் கோசானுக்கு எதுவும் நடக்கலாம் 🤣.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

நாளை  வெள்ளி (29 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM சார்ஜா
WI   vs   BAN

 

19 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகவும்,  ஒருவர் 🐯 பங்களாதேஷ் அணி வெல்வதாகவும், இருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

பங்களாதேஷ்

நந்தன்

 

ஸ்கொட்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁 🦀

குறிப்பு: ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.🍳

 

 

👇

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG  vs   PAK

 

03 பேர் ஆப்கானிஸ்தான் அணி  வெல்வதாகவும்   19 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான்

சுவி
சுவைப்பிரியன்
குமாரசாமி

 

பாகிஸ்தான்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙊🟢

அப்கான் நாளைக்கு பாக்கிஸ்தானுக்கு அடிக்க‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்..................😁😀
 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.