Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்

on Saturday, November 20, 2021

AVvXsEhAUHeeu5PTYmuhHNqBp3VaOi1EgSIs6pJyYCH9B-n-brn2ixVwu_OHMNk-RYc9nZkiii2-nH4nft6aR5KBjuSUDIqvMsN1euQgwLjAztrUCsgG2ZLnwCdxywFcOuMH-dDLq3NtxFRe6qSd7P95lFtOSzu4Usprhe1w6U1a7Z1cmTGXY1aCY_bs4cCshw=s16000

சிறையில் இருந்த காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பகிர்ந்துகொண்டார்.

சிறையில் இருந்த 6 மாதங்களைப் பற்றி ஒரு பெரிய புத்தகத்தை எழுதிவிட முடியும் எனவும் தன் வாழ்நாளில் அவ்வாறானதொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

தனக்கு நடந்த அநியாயத்தை இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமோ எந்தவொரு சிறுபான்மை அரசியல் பிரதிநிதிக்கும் பிற்காலத்தில் செய்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

சாதாரண சிறைக் கைதியை விடவும் ஒரு படி மேலாக நடத்தினார்கள். இன்று சட்டத்தின் ஊடாக விடுதலை பெற்று பிணையிலே விடுவிக்கப்பட்டிருக்கிறேன்

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போதே ரிஷாட் பதியுதீன் இவ்விடயங்களை பகிர்ந்துகொண்டார்.


அம்பாறை – நற்பிட்டிமுனை, நாவிதன்வௌி, அக்கரைப்பற்று பகுதிகளுக்கு பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) சென்றிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபினும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

 

 

http://www.battinews.com/2021/11/blog-post_746.html

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிக்கு நடந்ததும் யாருக்கும் நடக்க கூடாது.......

உள்ள இருந்து, பால்சோத்தை திண்டு கொண்டிருக்க வேண்டியவர்.... ஆறு மாசத்தில வெளில வந்து அலம்பறை....

  • கருத்துக்கள உறவுகள்

ஊழ்வினை பயனை இந்த பிறவியிலே அடைவார்கள் என்பதுக்கு ரிஷாட் பதியுதீன் நல்ல உதாரணம். நான் நினைக்கவில்லை அவர் மனம் திருந்தி வரவில்லை, ராஜபகஷக்களுடன் deal போட்டு அதனை செயல் படுத்த தான் திரிகின்றார் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை கைதிகளெல்லாம் பொதுமன்னிப்பில் சிம்பிளாக விடுவிக்கப்படும் நேரங்களில் நானா வெளியே வருவது புதினமல்ல..
 ஆயினும் வாப்பா அந்த பெண்பிள்ளையின் பாவம் ஒன்னிய சும்மா விடாது ........ பாத்துக்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு வருது.இரண்டு கையையும் தூக்குறன் என்ற டீல்ல வெளியே வந்தாச்சுது.இனி என்ன ராஜ வாழ்க்கை.இதுக்குள்ள கதை வேற.ஜெயிலில் இருந்த போது செல்போனே பாவிச்ச மனிசன் இப்படி கதைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எத்தனை தமிழ் இளைஞர்களை.. ஜெயிலுக்கு அனுப்பி இருப்பார். எத்தனை தமிழ் மக்களின் குடிகளை சீரழிச்சிருப்பார்.. அப்போதெல்லாம்.. அதற்காக இவர் கவலைப்பட்டிருப்பாரா.. இப்படி.

தன் வினை தன்னைச் சுடும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஏழை சிறுமி இவரின் நடுவீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்டதுபற்றி ஒருவரி கூற காணோம், ஆறு மாதம் இவர் சிறையில் இருந்தது மட்டும் அநியாயமாக தோன்றுகிறதாம்.

இவர் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து மூலையில் இருக்கும் இஸ்லாமியர்களும் தமக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி ஒப்பாரி வைப்பார்கள் மனிதாபிமானம் பற்றி பேசுவார்கள். ஆனால் தாம் இந்த உலகிற்கு செய்யும் அநியாயங்கள்பற்றி ஒருவரி பேசமாட்டார்கள்.

தாம் செய்த தவறுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவன்மேல் பழிபோடுவார்கள். அல்லது ஆதாரம் இல்லை அல்லாஹ் இவர்களை பாத்துக்கொள்ளுவான் என்று அவர்கள் கடவுளை வேறு தம் கொடூரங்களுக்கு துணைக்கிழுப்பார்கள்.

இறைவன் படைப்பில் பூமியில் நான் வெறுக்கும் உயிரினங்களில் இவர்களும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒரு ஏழை சிறுமி இவரின் நடுவீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்டதுபற்றி ஒருவரி கூற காணோம்,

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

அவர் சிறுமி பற்றி அரைவரி கூறினாலே அது அல்லாவின் குரானுக்குச் செய்யும் துரோகமாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

அவர் சிறுமி பற்றி அரைவரி கூறினாலே அது அல்லாவின் குரானுக்குச் செய்யும் துரோகமாகும்.

 

சிறுமி கொல்லப்பட்டாள் அல்லது விபத்தில் இறந்தாள் அல்லது தற்கொலை செய்து கொண்டாள். மேலே இந்த இறப்பு, கொலை, தற்கொலை பற்றி எதையுமே கூறாமல் உங்களுக்கு சுகம் தருபவை பற்றி எழுதிவிட்டு வேறு ஏதோ பிதற்றியுள்ளீர்களே ? குரான் சொல்லாத, சுகம் தரும் வேறு ஏதோ தந்த மயக்கமா? 😁

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.