Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் நாள் முழுக்க இரண்டு காதிலையும் ரெலிபோனை  வைச்சுக்கொண்டு கதைப்பினம்.

ஆனால் நான்  தெரிஞ்சவனோடை கொஞ்ச நேரம் கான்போன்லை கதைச்சால்....
ஆரோடை கதைக்கிறியள்?
என்ன கதைக்கிறியள்?
என்னவாம்?

நான் ஏதாவது ஒண்டை சொன்னால்....


அதையே இவ்வளவு நேரமும் கதைச்சனியள்?

அதுக்கேன் கான் போனாலை எடுத்தனியள்?

###################################

விசர் வருது......சட்டிபானை பறக்கும் சொல்லிப்போட்டன்.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

DpEUWqEX4AAgnkI.jpg:large

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

எங்களுக்கு....இலை துளிர் காலம் ஆரம்பிக்கிறது!

 

குயில்களின் கூவல்...இந்த வருடத்தின் புதிய அத்தியாயமொன்றைத் திறக்க ஆரம்பிக்கின்றது!

வருடங்கள் எவ்வளவு போனாலும்.....அந்தக் கூவலின் வசந்த காலத்திற்கான வரவேற்பு....என்றுமே...அன்று போலத் தானே இருக்கின்றது?

இயற்கை அன்னை...பொல்லாதவள் தான்...!

 

எத்தனை தரம்......அவள்....அழித்து...மீண்டும் அழித்து....வரைந்த ஓவியம்..!

எவ்வளவு அழகானது?

இலையுதிர் காலம், இலை துளிர் காலம், மாரி காலம், கோடை காலம்....எல்லாமே அழகு தான்!

 

இயற்கை அன்னையைப் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்!

அவள் எப்போதுமே.....ஒளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டேயிருக்கிறாள் !

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இலையுதிர் காலம் வரவேற்க ஆரம்பித்து விட்டது.

 

இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும்.

மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎6‎/‎2018 at 12:33 PM, குமாரசாமி said:

தேங்காய் எண்ணெய் விஷமா ? | டாக்டர் அருண்குமார் |

 

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இங்கேயும் கண பேர் தேங்காய் எண்ணெய் பாவிக்கினம் 


 

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

கலப்படமில்லாத எண்ணெய் எண்டால் பனிகாலங்களிலை சாடையாய் உறையப்பாக்கும்  ஈழப்பிரியன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ?

ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.

 

அது தான் எனக்கும் தெரியவில்லை...நான் ஹொலிடே போயிருந்த ஒரு ஜரோப்பிய நாட்டில் கண்டேன்...லண்டனை விட குளிர் கூடிய பிரதேசம்...ஆனால் எண்ணெய் உறையாமல் இருந்தது 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎9‎/‎2018 at 12:51 PM, குமாரசாமி said:

 

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

 

நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்து விடயங்களை இங்கே பகிரவும்.

இவர்கள் சொல்வதன் காரணம்.... இந்தக் கதையை கேட்டு மகிந்தா, அழைப்பார்.. மாட்டுவார்... பூஜை, பரிகாரம் செய்வதாக காசு பார்ப்பது...

மகிந்தா முன்னர் வந்தது புலிகள் உபயம்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.


பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

#######################################################

டமிழ் சிறிஸ்-:  இதையேன் கிழடு இப்ப வந்து  ஒப்பாரி வைக்குது?


பாஞ்ஸ்-: இனி வரும் சமுதாயம் குளிக்கப்போகும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விழிப்புணர்வை பரிமளம்  ஏற்படுத்துகின்றார்.


டமிழ் சிறிஸ்-: கிழிஞ்சுது போ.....இப்ப அங்கை ஒருசனமும் குளத்திலை குளிக்கிறதுமில்லை....குளங்களும் இல்லை....எல்லாம் தூர்ந்து போச்சுது.

Edited by குமாரசாமி
கிழடு
  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தவிட்டரிலிருந்து ஒரு தகவல்.


பரிமளம்-: 1967ம் ஆண்டு  நான் குளக்கரையிலை குளித்துக்கொண்டிருக்கேக்கை குமாரசாமி என்ரை கையை புடிச்சு இழுத்தார்.

குமாரசாமி அண்ணை... எல்லாரும்  "Me Too" போடும் போது....
பரிமளம் அன்ரியும்... உங்களிடமிருந்து ஏதோ.... எதிர் பார்க்கிறா போலை இருக்கு. :grin:
வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®à¯à®à®®à¯ பà¯à®à®¾à®® à®à®°à¯à®à¯à®à®¿à®¯à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 கல்யாணத்திற்கு முன்:- ஏன் பேசாம இருக்க?

husband and wife fighting clipart à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கல்யாணத்திற்குப் பின்:-  கொஞ்சம் பேசாம இருக்கியா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gopuram blouse designs à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இந்த சாட்டிலையாவது விழுந்து கும்புடுவம்...:cool:
அம்மா தாயே சரசுவதியே நல்ல அறிவை தா தாயே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2018 at 7:18 AM, தமிழ் சிறி said:

... வாற  சமருக்கு, பரிமளம் அன்ரியை...   இஞ்சாலை பக்கம் கூப்பிட்டு, 
ஜேர்மனியை....  ஒருக்கா சுத்தி, காட்டி விடுங்கோவன்.?

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

அப்போ,  'பரிமளம் ஆன்டி'   கு.சாவின் இல்லாள் இல்லையா..? emboubli.gif

இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..?

நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?  vil-timide2.gif  

 

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்

56709093-a-very-happy-laughing-emoji-emo

வல்வை  சகாறா....  வில்லங்கத்தை,  விலை கொடுத்து வாங்கி இருக்கிறா... :grin:
இனி... வரும்,  அக்கப்  போருக்கு...  "ரெடியாக"  இருக்கவும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பரிமளம்  அன்ரி, குமாரசாமி  அண்ணரின்... மீசை முளைக்கும்,   வாலிப வயதில்  ?‍♂️  இருந்த  பழைய காதலி. ?
அந்த வயதில்... எல்லோருக்கும்,  பெண் பாலின கவர்ச்சி  ஏற்படுவது, ஆண்கள் வாழ்வில்  இயல்பு  தானே... ?
அதனை... மறக்காமல், மறைக்காமல்...  வெளிப்படையாக.... குமாரசாமி அண்ணை சொல்லியுள்ள துணிவு  எல்லோருக்கும் வராது. ☝️

ராஜவன்னியன்... உங்கள் இளம் வயதிலும்  இப்படியான, சம்பவங்கள் நடந்திருக்கும். :grin:
நீங்கள்... இல்லை, என்று சொன்னால், மனைவிக்கு பயந்த ஆள் என்று, நாங்கள் முடிவு கட்டி விடுவோம்.  ?  ?

 

 

என்ன இருந்தாலும் கு.சா,  பரிமளம் ஆன்டியை காதலித்துவிட்டு, இப்படி கைவிட்டிருக்கக் கூடாது என தோன்றுகிறது. :( (பரிமளம் ஆன்டி, 'கற்பனை கதாபாத்திரமாக' இல்லாத பட்சத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளை வென்று கைப்பிடித்திருக்க வேண்டும்.)

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

எதிர்காலத்தில் கிராமத்திலேயே உழற்றாமல், பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் செற்றிலாகிவிட வேண்டுமென புத்தகப் பைத்தியமாக இருந்ததால், ஒருத்தரும் என்னை சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் திருமணமானவுடன், என் மனைவியை காதலிக்க தொடங்கிவிட்டேன்..!  vil2_roucouler.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

saris à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இதே கலர்ல வேற டிசைன் இருக்கா??

இதே டிசைன்ல வேற கலர் இருக்கா??

பல வருடங்களாக எல்லா ஜவுளிக்கடை காரனையும் பைத்தியமாக்கி வரும் பெண்களின் மந்திரசொல்..!!

யதார்த்தம் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2018 at 5:49 AM, ராசவன்னியன் said:

எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி.

வாழ்க்கையில் இளமையினது பூங்காற்றை தவற விட்டவர். :grin:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.