Jump to content

காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்..

 

நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது

 

நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள்

 

நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது

 

நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

 

நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள்

 

நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)  வாழைப்பழம் ......!

எல்லோருக்கும் வழிவிட்டு பார்த்திருக்கிறேன்........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2)ஐஸ்கிறீம்.
 

நானும் மற்றையவர்களுக்கும் வைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம் 

(இது எப்படி இருக்கு 🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

chewing gum  -

மெல்லும் கோந்து

 

1 hour ago, Kapithan said:

வெங்காயம் 

(இது எப்படி இருக்கு 🤣)

 

1 hour ago, Kapithan said:

வெங்காயம் 

(இது எப்படி இருக்கு 🤣)

போட்டி இலக்கங்கள் இல்லாத்தால் போட்டியில் இருந்து நீக்கப்படிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி இலக்கம் 5.) பற்பசை. 🤣

கேள்வி இல. 6.) தோசை. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3) அன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபலமான மெக்கானிக் இருந்தவர்.......அவரின் பெயர்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

3) அன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபலமான மெக்கானிக் இருந்தவர்.......அவரின் பெயர்.......!  😂

மூன்றாவது கேள்விக்கு... சுத்தி வளைச்சு  பதில் சொன்னமையால்,
ஒரு முட்டை... வழங்கப் படுகின்றது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 bubble  gum     குமிழி பசை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்..

 

நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது

 

நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள்

 

நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது

 

நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

 

நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள்

 

நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

 

மாங்கனி!👀

Link to comment
Share on other sites

11 hours ago, Paanch said:

நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

நுங்கு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மூன்றாவது கேள்விக்கு... சுத்தி வளைச்சு  பதில் சொன்னமையால்,
ஒரு முட்டை... வழங்கப் படுகின்றது. 🤣

முட்டை நான் சாப்பிடுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு பலூன் தரக்கூடாதா.......!   🎈

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள்

என் நண்பர் ஒருவர் வாட்ச் அப் மூலம் எனக்கு இதனை அனுப்பியிருந்தார். காமம் என்றுதான் அவர் தலைப்பிட்டிருந்தார். ஆனால் வாசித்தபின்பு சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. இந்த இன்பத்தை உறவுகளும் அனுபவிக்கவே இதனைப் பதிந்தேன்.

 1 நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது

வாழை

2 நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள்

குளிர்கழி

3 நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது

பலூன்

4 நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது

லாலிபாப்

5 நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள்

ற் பசை

6 நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது

வெண்ணெய்

 

நுனாவிலானின் நுங்கும் அவர் பங்கில் பொருந்தி நிற்கிறது. 

சுவி முதலில் சறுக்கினாலும் இறுதியில் பலூனை ஊதிவிட்டார்.

 

இந்தப் பதிவில் காமம் கொண்டு பங்குபற்றிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.!! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

chewing gum  -

மெல்லும் கோந்து

சுவிங்கத்துக்கு… மெல்லும் கோந்து என்ற தமிழ்ப் பெயர் இருப்பது… இன்றுதான் தெரியும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

 

நுனாவிலானின் நுங்கும் அவர் பங்கில் பொருந்தி நிற்கிறது. 

சுவி முதலில் சறுக்கினாலும் இறுதியில் பலூனை ஊதிவிட்டார்.

 

இந்தப் பதிவில் காமம் கொண்டு பங்குபற்றிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.!! 

 

நான் முதலிலேயே 1 ம் 3 ம் கண்டுபிடித்து விட்டேன் .......அந்த மெக்கானிக்கின் பெயர் பலூன் ........சிலருக்குத் தெரிந்திருக்கலாம். அன்று அவர் கிளிநொச்சியிலும் பிரபலம்.......! 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சுவிங்கத்துக்கு… மெல்லும் கோந்து என்ற தமிழ்ப் பெயர் இருப்பது… இன்றுதான் தெரியும்.😂

உபயம்: கூகிள் ஆண்டவர்.🙂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
    • திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில் 
    • 11 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம் திமுக - 39 (முன்னிலை) அதிமுக - 0 பாஜக - 1 நாம் தமிழர் - 0 மற்றவை - 0 தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்
    • ஜனாதிபதி செயலகத்தில் மோதல்: ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்த  நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டமும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப் பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால் குணதிலக்க ராஜபக்ஷ தள்ளப்பட்ட நிலையில், அவர தவறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1385859 #################    ##################    ############ ஆதவன் போட்ட தலைப்பை பார்க்க... மகிந்த ராஜபக்சவுக்கு, செம அடி விழுந்தது போலை இருக்கு.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.