ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!
By
தமிழ் சிறி
in உலக நடப்பு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
400 பேர்களதும் அவர்கள் குடும்ப ஆட்களின் வாக்கும் ரெடி. வேற என்ன? -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2024 | 04:40 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று இவ் ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க நாட்டிற்கு எலோன் மஸ்க் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமாவார். இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் ஞாயிற்றுக்கிழமை எலோன் மஸ்க்கைச் சந்தித்துள்ளார். இதன்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி எலோன் மஸ்க்கை இலங்கைக்கு அழைத்துள்ளார். எலோன் மஸ்க் வருகை தொடர்பில் திகதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இலங்கை அரசாங்கம் எலோன் மஸ்க் குழுவினருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை உறுதி செய்யும். இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184048 -
By நன்னிச் சோழன் · Posted
படிமங்களுக்கு மேல் உங்கள் வலைத்தளத்தின் பெயரினைப் பொறிக்காதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல. தமிழீழத்தின் சொத்துக்கள். மக்களுக்கு உரியவை. இந்தத் "தாரகம்" மற்றும் "தமிழீழ ஆவணக் காப்பகம்" என்ற இரு வணிக நோக்க வலைத்தளங்களானவை, "அனைத்துலகத் தொடர்பகம்" என்ற மக்கள் நன்மைக்காக தமிழீழ நடைமுறையரசால் உருவாக்கப்பட்டு, 2009 இற்குப் பின்னர், புலிப் பணம் கொள்ளையடித்து இன்னமும் அதற்கு முயன்று வருவோரால் இயக்கப்படும் கட்டமைப்பின் கீழ் இயக்கப்படுவதாகும். ஏற்கனவே மக்களின் சொத்தைக் கொள்ளையடித்தது போதாது என்று இப்போது இனத்தின் ஆவணங்களையும் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றனர்; புலிகளால் எதிர்காலத்திற்கென்று இவர்களிடத்தில்/ இவர்களோடு நிற்கும் தனியாட்களிடத்தில் வழங்கப்பட்ட படிமங்கள், ஆவணங்கள் யாவற்றையும் வெளியிடும் போது அதில் தமது வலைத்தளத்தின் முத்திரையினைப் (watermark) பொறிக்கின்றனர். இதனால் அப்படிமங்களை மீளப் பாவிக்கேலாமல் போவதோடு அதில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் மறைகின்றன. இவ்வாறான எழிய வயிற்றுப்பிழைப்புவாதிகளால் தான் எம்மினம் அழிவைச் சந்திக்கிறது. தன்னலம் கருதாது மண்ணைக் காக்க களத்தில் அவர்கள் போரிட்டு மாண்டிட இந்த புலிவியாபாரிகள் தன்னலத்தோடு தொழிற்பட்டு எஞ்சியுள்ள எம்மின வரலாறுகளை தம் புகழிற்காக சிதைக்கின்றனர். -
ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் சடலம் மீட்பு! ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தெரிவு செய்ய வேண்டும். அதன்படி எதிர்வரும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/302067
-
By ஏராளன் · பதியப்பட்டது
20 MAY, 2024 | 12:54 PM மலையக இந்திய வம்சாவளியினரின் 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் தலைமையில் இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. வெளியிடப்பட்ட தபால் தலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டது. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/184034
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
- 5 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts