Jump to content

நல்ல தமிழ் கற்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

 

  ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

இனி வரும் காலங்களில் புதிது புதிதாக வரும் பொருட்கள் மற்றும் உணவுவகைகளுக்கு புதிய தமிழ்ச்சொல்  உருவாக்க/கண்டு பிடிக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்லாத்தான் இருக்கு........அதிலும் துவையை விலத்தி ஊண் அடிசில் என்றாலும் சுருக்கமாய் இருக்கும்........!  👍

பி.கு : சிவரதன் கவனிக்க.....உருசிச்சட்டி ஊண் அடிசில் சூப்பராய் இருக்குதல்ல ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

இதுவும் நல்லாத்தான் இருக்கு........அதிலும் துவையை விலத்தி ஊண் அடிசில் என்றாலும் சுருக்கமாய் இருக்கும்........!  👍

பி.கு : சிவரதன் கவனிக்க.....உருசிச்சட்டி ஊண் அடிசில் சூப்பராய் இருக்குதல்ல ......!  😁

தமிழை பாதி, பாதியாக எழுதாமல் இருந்தாலே புண்ணியமாக போகும்..😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன  ? 

 

  ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்

"நல்ல தமிழ் கற்போம்."
காலத்திற்கு தேவையான தலைப்பு நிலாமதி அக்கா.
தொடர்ந்து பதியுங்கள்.  பாராட்டுக்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

அண்ணை…!

அது ஊணமில்லை!

ஊனம்..!

ஆணம் என்பதை மொக்கன் கடையிலும், முஸ்லிம் கடைகளிலும் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த போசன பாக சாத்திரம்: முதலியார் திரு சிற்றம்பலவர். வட இலங்கை தமிழ் நூற்பதிப்பகம் 1935. PDF தரவிறக்கம் செய்து சமையல் செய்முறையை பார்க்கலாம்

https://noolaham.org/wiki/index.php/சுத்த_போசன_பாக_சாத்திரம்

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.