Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Screen-Shot-2023-08-15-at-2.04.11-AM.png

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

August 15, 20232 min read
 
 
 
 
 
 Post Views: 270

மாயமான்

எந்தச் செய்திகளையும் பிந்தித் தரும் ‘மறுமொழிக்கு’ ஒரு செய்தி கிடைத்தது. இது ஒரு Broken News. அதாவது ஏற்கெனவே படுவேகத்தில் வலம் வருமொன்று. அத்தோடு உடைந்து இரண்டு செய்திகளாகவும் வருகிறது.

தலைவரின் மனைவி மதிவதனியின் அக்கா அருணா என்பவர் சமூக வலைத் தளங்களில் ஒலி, ஒளி வடிவங்களில் இச் செய்திகளை தருகிறார். நம்பக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் தலைப்பில் கேள்விக்குறி இடப்படவில்லை.

ஒளி வடிவத்தில் “என் பெயர் அருணா. எனது தந்தை பெயர் ஏரம்பு என்று அவரது செய்தி தொடங்குகிறது. இது ஒரு தற்செயலான உரையாடல் இல்லை. ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் திட்டமிட்டு விடுக்கப்பட்ட செய்தி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மதிவதனியின் அக்காவான அருணா தான் நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தலைவர், மனைவி மதிவதனி, மகள் துவாரகா எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார். இதைத்தவிர பிறிதொரு ஒலித்துண்டும் தனியாக வந்திருக்கிறது. அதில் தொலைபேசியில் ஒருவர் அருணாவுடன் பேசும் உரையாடலும் இடையில் அருணாவுடன் இருக்கும் இந்நுமொருவரின் குறுக்கீட்டு உரையாடலும் இருக்கிறது. இதில் தான் மேலும் அதிர்ச்சி தரும் விடயங்கள் உள்ளன.

Screen-Shot-2023-08-15-at-2.09.50-AM.png செய்திகளை முந்தித தந்த அருணா

இவ்விரண்டு செய்திகளையும் கட்டுடைப்பு செய்தால் சில விடயங்கள் புரியும். தலைவர் நடமாடக்கூடிய நிலையில் இருக்கிறார் ஆனால் தலைமைத்துவத்தை இப்போது துவாரகா எடுத்திருக்கிறார். உடல் தளர்வான நிலையிலும் தலைவர் உறுதி குலைந்தது போல் தெரியவில்லை. அவர்கள் உயிருடனுள்ள செய்தியைப் பகிரங்கப்படுத்தவேண்டுமென்பது துவாரகாவின் திட்டம். வேடப் புலிகளுக்கு எச்சரிக்கை தரும் நோக்கத்தில் இச்செய்தி அமைவதாகவும் பார்க்கலாம்.

தலைவருடன் 100-150 ‘பெடியள்’ வந்ததாகவும் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அருணா கூறுகிறார். புலம் பெயர்ந்த புத்திஜீவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் எனக் ‘குறுக்கிட்டவர்’ கூறிவிட்டு மிச்சத்தைப் ‘பாதுகாப்பு கருதி’ விழுங்கி விடுகிறார். எண்பதுகளில் வேடப் புலிகள் இப்படி விழுங்கி விழுங்கி சலிப்படையச் செய்ததனால் நம்பக் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. இருப்பினும் அருணாவின் செய்தியில் பிரச்சாரம் இல்லை. உதவியேதும் கேட்டதாகவும் இல்லை. வெறும் செய்தி. “நான் நேரே சென்று பார்த்து வந்த இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

தலைவர் குடும்பம் எங்கு இருக்கிறது என்பதை அருணா கூற மறுத்துவிட்டார். தன்னை உள்ளே அழைத்துப்போகும்போது ‘சிம் கார்ர்டுகள்’ இல்லாத பழைய ரக ஃபோன் ஒன்று தரப்பட்டது என்கிறார். இதைக் கேட்டபோது பொட்டரும் அங்குதான் இருக்கிறார் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

என்னதான் விமர்சனங்களை வைத்தாலும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி வேடப் புலிகளுக்கு நாராசமாக இருந்தாலும் அவரது விசுவாசிகளுக்கு இனிப்பான செய்தி – அருணா என்பவர் உண்மையாகவே மதிவதனியின் அக்கா என்பது உறுதிப்படுத்தும்வரை.

இச்செய்தி உண்மையானால் நெடுமாறன் ஐயாவிடம் மன்னிப்புக் கேட்கலாம். செயற்கை விவேக யுகத்தில் எதையும் இலகுவில் நம்பிவிடக் கூடாது. கருணா (நந்திக்கடலில் ) கூறியதும் இப்போது அருணா கூறுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

அதுவரை மண்டையைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கு எமது அனுதாபங்கள்.

பி.கு.: இந்த செய்தித் துண்டுகளின் கீழே “தலைமைச் செயலகம்”, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பது போன்ற வசனங்கள் எதுவுமில்ல

 

 

  • Replies 94
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வது அப்பட்டமான பொய் என எனக்குப் படுகிறது,

தலைவர் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொடுத்துவிட்டு தப்பிப்போய்விட்டார் என்பதான ஒரு விம்பத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி.

அடுத்தது தலைவரது குடும்ப உறவுகளை முளைச்சலவைசெய்து ஏதாவதொன்றைப்பேச வைக்கவேண்டுமெனும் அத்தியாவசியம் 

அடுத்து இந்திய ப ஜ க தமிழ் நாட்டில் காலடி எடுத்துவைக்க இலங்கைத்தமிழர் பிரச்சனையை பாவிக்கும் நோக்கம் 


தந்தை செல்வாவது மகன் சந்திரகாசன் போல் இவர்களும் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்

அதுக்காக  என்னையும் புலம்பெயர் போலிப்புலி என்றோ அல்லது புலிவால் என்றோ எண்ணிவிடாதீர்கள்.

தலைவர் உயிருடனிருந்தால் வெளிப்படட்டும் அதுக்குப் பின்பு பாத்துக்கொள்ளலாம்.
.
தலைவரோ அல்லது அவரது குடும்ப உறவுகளோ உயிருடன் இருந்தால் நேரடியாக வரலாம்தானே எதுக்கு பூச்சாண்டி காட்டினம்

1 hour ago, விசுகு said:

 

Screen-Shot-2023-08-15-at-2.04.11-AM.png

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

August 15, 20232 min read
 
 
 
 
 
 Post Views: 270

மாயமான்

எந்தச் செய்திகளையும் பிந்தித் தரும் ‘மறுமொழிக்கு’ ஒரு செய்தி கிடைத்தது. இது ஒரு Broken News. அதாவது ஏற்கெனவே படுவேகத்தில் வலம் வருமொன்று. அத்தோடு உடைந்து இரண்டு செய்திகளாகவும் வருகிறது.

தலைவரின் மனைவி மதிவதனியின் அக்கா அருணா என்பவர் சமூக வலைத் தளங்களில் ஒலி, ஒளி வடிவங்களில் இச் செய்திகளை தருகிறார். நம்பக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் தலைப்பில் கேள்விக்குறி இடப்படவில்லை.

ஒளி வடிவத்தில் “என் பெயர் அருணா. எனது தந்தை பெயர் ஏரம்பு என்று அவரது செய்தி தொடங்குகிறது. இது ஒரு தற்செயலான உரையாடல் இல்லை. ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் திட்டமிட்டு விடுக்கப்பட்ட செய்தி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மதிவதனியின் அக்காவான அருணா தான் நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தலைவர், மனைவி மதிவதனி, மகள் துவாரகா எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார். இதைத்தவிர பிறிதொரு ஒலித்துண்டும் தனியாக வந்திருக்கிறது. அதில் தொலைபேசியில் ஒருவர் அருணாவுடன் பேசும் உரையாடலும் இடையில் அருணாவுடன் இருக்கும் இந்நுமொருவரின் குறுக்கீட்டு உரையாடலும் இருக்கிறது. இதில் தான் மேலும் அதிர்ச்சி தரும் விடயங்கள் உள்ளன.

Screen-Shot-2023-08-15-at-2.09.50-AM.png செய்திகளை முந்தித தந்த அருணா

இவ்விரண்டு செய்திகளையும் கட்டுடைப்பு செய்தால் சில விடயங்கள் புரியும். தலைவர் நடமாடக்கூடிய நிலையில் இருக்கிறார் ஆனால் தலைமைத்துவத்தை இப்போது துவாரகா எடுத்திருக்கிறார். உடல் தளர்வான நிலையிலும் தலைவர் உறுதி குலைந்தது போல் தெரியவில்லை. அவர்கள் உயிருடனுள்ள செய்தியைப் பகிரங்கப்படுத்தவேண்டுமென்பது துவாரகாவின் திட்டம். வேடப் புலிகளுக்கு எச்சரிக்கை தரும் நோக்கத்தில் இச்செய்தி அமைவதாகவும் பார்க்கலாம்.

தலைவருடன் 100-150 ‘பெடியள்’ வந்ததாகவும் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அருணா கூறுகிறார். புலம் பெயர்ந்த புத்திஜீவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் எனக் ‘குறுக்கிட்டவர்’ கூறிவிட்டு மிச்சத்தைப் ‘பாதுகாப்பு கருதி’ விழுங்கி விடுகிறார். எண்பதுகளில் வேடப் புலிகள் இப்படி விழுங்கி விழுங்கி சலிப்படையச் செய்ததனால் நம்பக் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது. இருப்பினும் அருணாவின் செய்தியில் பிரச்சாரம் இல்லை. உதவியேதும் கேட்டதாகவும் இல்லை. வெறும் செய்தி. “நான் நேரே சென்று பார்த்து வந்த இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

தலைவர் குடும்பம் எங்கு இருக்கிறது என்பதை அருணா கூற மறுத்துவிட்டார். தன்னை உள்ளே அழைத்துப்போகும்போது ‘சிம் கார்ர்டுகள்’ இல்லாத பழைய ரக ஃபோன் ஒன்று தரப்பட்டது என்கிறார். இதைக் கேட்டபோது பொட்டரும் அங்குதான் இருக்கிறார் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

என்னதான் விமர்சனங்களை வைத்தாலும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி வேடப் புலிகளுக்கு நாராசமாக இருந்தாலும் அவரது விசுவாசிகளுக்கு இனிப்பான செய்தி – அருணா என்பவர் உண்மையாகவே மதிவதனியின் அக்கா என்பது உறுதிப்படுத்தும்வரை.

இச்செய்தி உண்மையானால் நெடுமாறன் ஐயாவிடம் மன்னிப்புக் கேட்கலாம். செயற்கை விவேக யுகத்தில் எதையும் இலகுவில் நம்பிவிடக் கூடாது. கருணா (நந்திக்கடலில் ) கூறியதும் இப்போது அருணா கூறுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

அதுவரை மண்டையைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கு எமது அனுதாபங்கள்.

பி.கு.: இந்த செய்தித் துண்டுகளின் கீழே “தலைமைச் செயலகம்”, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்பது போன்ற வசனங்கள் எதுவுமில்ல

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அய்யாவின் கொண்டை வெளியேதெரிந்து விட்டது. 

புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி மீண்டும் பணம் வசூலிக்கும் கும்பலின் செயல் இது.

சில மாதங்களுக்கு முன் இன்னொரு பெண்ணை கொண்டு துவாரகாவை சந்தித்ததாக கூறினார்கள்.

சனம் அதை நம்பவில்லை.

இப்ப மாதரசி மதிவதனி அக்காவின் சகோதரி மூலம் மக்களை ஏமாற்ற  முயல்கின்றார்கள்.

போனாராம் சாப்பிட்டாராம் ஆனால் ஒரு படம் தானும் எடுக்கவில்லையாம். 

நாளைக்கு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உயிரோடு இருப்பதாக படம் எடுத்தும் போடுவார்கள இந்த போலிகள்.

தலைவர் மீதான மதிப்பையும் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் கூட்டத்தின் செயல் இது.

இந்தக் கூட்டத்தில் விசுகு அய்யாவும் சேர்ந்து விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் மனைவி மகளுடன் நலமாக இருக்கிறார்!

 ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இப்படியொன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

அடுத்த சந்தர்ப்பங்களில் தலைவரையும்  அவர் குடும்பத்தையும் வைத்து இப்படி ஒரு தொழில் நுட்பத்தை வைத்து( செயற்கை நுண்ணறிவு) காணொளியும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வைரவன் said:

இந்தக் கூட்டத்தில் விசுகு அய்யாவும் சேர்ந்து விட்டார்.

விசுகு   Copy & Paste மட்டுமே.

டைரக்சன்  From இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு   Copy & Paste மட்டுமே.

டைரக்சன்  From இந்தியா.

சோசியல் மீடியா வில் வரும் எல்லாவற்றையமா ஒட்டுகின்றார்?

தனக்கு தோதான

தான் ஆதரவளிக்கும் ஒன்றைத்தானே கொண்டு வந்து இணைத்து இருக்கிறார்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பறிவு

இணைத்தவர் இவ்வளவு நாளும் தலைவர் மேல் எப்படியான மதிப்பை வைத்து இருக்கின்றார்?

தானும் குடும்பமும் ஓடி ஒளித்து ஏனைய போராளிகளை கை விட்ட ஒருவராகவா?

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வைரவன் said:

சோசியல் மீடியா வில் வரும் எல்லாவற்றையமா ஒட்டுகின்றார்?

தனக்கு தோதான

தான் ஆதரவளிக்கும் ஒன்றைத்தானே கொண்டு வந்து இணைத்து இருக்கிறார்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பறிவு

இணைத்தவர் இவ்வளவு நாளும் தலைவர் மேல் எப்படியான மதிப்பை வைத்து இருக்கின்றார்?

தானும் குடும்பமும் ஓடி ஒளித்து ஏனைய போராளிகளை கை விட்ட ஒருவராகவா?

 

வைரவன் இந்த செய்தியை விசுகு இணைக்காவிட்டால் வேறு யாராவது ஒருவர் இணைப்பார்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

இதுவரை காலமும் அடுத்தவரை துரோகி என்று விரலைக் காட்டியது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ப‌ல‌ர் கைய‌ கால‌ இழ‌ந்து வாழ்வில் மீள‌ முடியாம‌ல் த‌வி த‌விக்குதுக‌ள்...............அதுக‌ளுக்கு சுய‌ தொழில் செய்து கொடுத்து கை கொடுத்து தூக்கி விட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ளுக்கு துப்பில்லை

இதில‌ த‌லைவ‌ர்ட்ட‌ குடும்ப‌ம் இருக்கின‌ம் பொட்டு அம்மானின் உற‌வின‌ர் அவைக்கு ஒத்த‌ல‌ம் பிடிக்கின‌ம் என்று க‌ற்ப‌னையில் கிறுக்கினா அது உண்மை ஆகி விடுமா...............

 

எம‌க்காக‌ போராடி உயிர் தியாக‌ம் செய்த‌ த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை இன்னும் எவ‌ள‌வு கால‌ம் கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ போகின‌ம்😡

 

சில்ல‌றை காசு வேணும் என்றால் ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் த‌ருவின‌ம் த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை சாட்டி உண்டிய‌லுக்கு வேலை வைக்க‌ வேண்டாம்😁..................

எம‌க்காக‌ போராடின‌துக‌ளின் இப்போதைய‌ வாழ்க்கை ந‌ர‌க‌த்திலும் விட‌ கொடிய‌து போராளிக‌ள் அந்த‌ ந‌ர‌க‌ வாழ்க்கைய‌ தின‌மும் அனுபவிக்கின‌ம்...............அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ம் துன்ப‌ம் தெரிந்தாலும் தெரியாது போல் இருக்கும் ஜென்ம‌ங்க‌ள்..................இதில‌ இல்லாத‌ ஒன்றை இருக்கு என்று யாரை முட்டாள் ஆக்க‌ பார்க்கின‌ம்..........இனி இந்த‌ அரிசி எல்லாம் வேகாது த‌மிழ‌ர்க‌ள் விழித்து நீண்ட‌ வ‌ருட‌ம் ஆச்சு வேர‌ தொழில் செய்து பிழைக்க‌லாம் இதிலும் பார்க்க‌..............

ப‌ழ‌ நெடுமாற‌னின் பூச்சாண்டி விளையாட்டு ஓய்ந்து விட்ட‌து

இப்போது புது க‌தை ஆனால் அதில் தோன்ற‌ உண்மையான‌ ஆட்க‌ள் உயிருட‌ன் இல்லை😧..............

த‌லைவ‌ருக்கும் த‌லைவ‌ர் குடும்ப‌த்தின‌ருக்கும்வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏.................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

சோசியல் மீடியா வில் வரும் எல்லாவற்றையமா ஒட்டுகின்றார்?

தனக்கு தோதான

தான் ஆதரவளிக்கும் ஒன்றைத்தானே கொண்டு வந்து இணைத்து இருக்கிறார்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பறிவு

இணைத்தவர் இவ்வளவு நாளும் தலைவர் மேல் எப்படியான மதிப்பை வைத்து இருக்கின்றார்?

தானும் குடும்பமும் ஓடி ஒளித்து ஏனைய போராளிகளை கை விட்ட ஒருவராகவா?

 

வைரவன் நானும் அடிக்கடி இணைப்பதில்லை.. ஆனால் எப்பாலும் இருந்திட்டு ஏதாவது ஒரு செய்தி இதை இணைத்தால் யாழில் சூடா விவாதம் கிளம்பும் என்று தோன்றினால் இணைப்பதுண்டு.. அதற்காக அந்த செய்தியுடன் நான் ஒத்துப்போய் இணைத்துளேன் என்பதல்ல.. இதுவும் ஒரு விவாதத்தை கிளப்பகூடிய செய்திதான.. அப்படி நினைத்தும் இனைத்திருக்கலாம் தானே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வைரவன் நானும் அடிக்கடி இணைப்பதில்லை.. ஆனால் எப்பாலும் இருந்திட்டு ஏதாவது ஒரு செய்தி இதை இணைத்தால் யாழில் சூடா விவாதம் கிளம்பும் என்று தோன்றினால் இணைப்பதுண்டு.. அதற்காக அந்த செய்தியுடன் நான் ஒத்துப்போய் இணைத்துளேன் என்பதல்ல.. இதுவும் ஒரு விவாதத்தை கிளப்பகூடிய செய்திதான.. அப்படி நினைத்தும் இனைத்திருக்கலாம் தானே..

அதே.

இணைக்கப்பட்ட இடம்

விநோத செய்திகள் மற்றும் உறுதிப் படுத்த படாத செய்திகள்

நன்றி 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

விசுகு அய்யாவின் கொண்டை வெளியேதெரிந்து விட்டது. 

புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி மீண்டும் பணம் வசூலிக்கும் கும்பலின் செயல் இது.

சில மாதங்களுக்கு முன் இன்னொரு பெண்ணை கொண்டு துவாரகாவை சந்தித்ததாக கூறினார்கள்.

சனம் அதை நம்பவில்லை.

இப்ப மாதரசி மதிவதனி அக்காவின் சகோதரி மூலம் மக்களை ஏமாற்ற  முயல்கின்றார்கள்.

போனாராம் சாப்பிட்டாராம் ஆனால் ஒரு படம் தானும் எடுக்கவில்லையாம். 

நாளைக்கு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உயிரோடு இருப்பதாக படம் எடுத்தும் போடுவார்கள இந்த போலிகள்.

தலைவர் மீதான மதிப்பையும் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் கூட்டத்தின் செயல் இது.

இந்தக் கூட்டத்தில் விசுகு அய்யாவும் சேர்ந்து விட்டார்.

என்ர கொண்டையைக்காண நீங்கள் இத்தனை வருடங்கள் தவம் கிடந்து மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

வைரவன் இந்த செய்தியை விசுகு இணைக்காவிட்டால் வேறு யாராவது ஒருவர் இணைப்பார்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

இதுவரை காலமும் அடுத்தவரை துரோகி என்று விரலைக் காட்டியது போதும்.

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அவ‌ர் அவ‌ர் ம‌ன‌தில் இருப்ப‌து தான் வெளியில் வ‌ரும்................அத‌ன் அடிப்ப‌டையில் அவ‌ர் த‌ன‌து க‌ருத்தை முன் வைத்தார்................அதில் ஏதும் குற்ற‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை...............

 

நான் யாழில் செய்தி இணைப்ப‌தாய் இருந்தால் நூற்றுக்கு நூறு உறுதியான‌ செய்திய‌ தான் இணைப்பேன்

 

த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தை வேடிக்கை பார்க்க‌ மாட்டார்க‌ள்..................

எம் போராட்ட‌த்துக்கு பெரிதும் ப‌ல‌ம் சேர்த்த‌ ல‌ண்ட‌ன் நாட்டில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள்..............இப்போது இல‌ங்கைக்கு சிம்பிலா போய் வ‌ருகின‌ம் துரோகிய‌ல் க‌ண்ணில் ப‌டாம‌ல் அது அவ‌ர்க‌ளில் ராஜ‌த‌ந்திர‌ம்..............புல‌ம்பெய‌ர் நாட்டில் உண்டிய‌ல‌லுட‌ன் வீடு வீடாய் சென்ற‌ ஒரு சில‌ருக்கு ஊருக்கு போக‌ முடியாதாம் என்று முட்டை க‌ண்ணீர் வ‌டிக்கின‌ம் யாழில்

எப்ப‌டி தான் வ‌ன்னி த‌லைமை இவேட்ட‌ சிறு பொறுப்பை கொடுத்திச்சின‌மோ தெரியாது..............த‌ன்னை பாது காத்து கொள்ள‌ தெரியாத‌வ‌ன் எப்ப‌டி இன‌த்தை பாதுகாத்து கொள்ளுவான்....................

இதுக்கு மிஞ்சி உங்க‌ளுட‌ன் இதை ப‌ற்றி விவாதிக்க‌ விரும்ப‌ வில்லை அண்ணா இன்னொரு திரியில் ச‌ந்திப்போம்🙏😍🥰🥰.................

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வைரவன் நானும் அடிக்கடி இணைப்பதில்லை.. ஆனால் எப்பாலும் இருந்திட்டு ஏதாவது ஒரு செய்தி இதை இணைத்தால் யாழில் சூடா விவாதம் கிளம்பும் என்று தோன்றினால் இணைப்பதுண்டு.. அதற்காக அந்த செய்தியுடன் நான் ஒத்துப்போய் இணைத்துளேன் என்பதல்ல.. இதுவும் ஒரு விவாதத்தை கிளப்பகூடிய செய்திதான.. அப்படி நினைத்தும் இனைத்திருக்கலாம் தானே..

நீண்ட காலத்துக்கு பிறகு எனக்கு திண்ணையை திறந்து விட்டிருக்கினம்.

அதில் இரண்டி நாளாக நடந்த சம்பாசனையை வாசித்தேன்.

அதில் விசுகு அய்யா எழுதி இருப்பதையும் வாசிச்சு போட்டுத்தான் மேல் உள்ள பதிலை எழுதினேன்.

அண்ணைக்கு ஊர் பாசம் போல

அதுதான் பொய்க்காரி அருணாவுக்கு சாமரம் வீசுறார்

 

29 minutes ago, பையன்26 said:

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ப‌ல‌ர் கைய‌ கால‌ இழ‌ந்து வாழ்வில் மீள‌ முடியாம‌ல் த‌வி த‌விக்குதுக‌ள்...............அதுக‌ளுக்கு சுய‌ தொழில் செய்து கொடுத்து கை கொடுத்து தூக்கி விட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ளுக்கு துப்பில்லை

இதில‌ த‌லைவ‌ர்ட்ட‌ குடும்ப‌ம் இருக்கின‌ம் பொட்டு அம்மானின் உற‌வின‌ர் அவைக்கு ஒத்த‌ல‌ம் பிடிக்கின‌ம் என்று க‌ற்ப‌னையில் கிறுக்கினா அது உண்மை ஆகி விடுமா...............

 

எம‌க்காக‌ போராடி உயிர் தியாக‌ம் செய்த‌ த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை இன்னும் எவ‌ள‌வு கால‌ம் கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ போகின‌ம்😡

 

சில்ல‌றை காசு வேணும் என்றால் ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் த‌ருவின‌ம் த‌லைவ‌ரின் குடும்ப‌த்தை சாட்டி உண்டிய‌லுக்கு வேலை வைக்க‌ வேண்டாம்😁..................

எம‌க்காக‌ போராடின‌துக‌ளின் இப்போதைய‌ வாழ்க்கை ந‌ர‌க‌த்திலும் விட‌ கொடிய‌து போராளிக‌ள் அந்த‌ ந‌ர‌க‌ வாழ்க்கைய‌ தின‌மும் அனுபவிக்கின‌ம்...............அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ம் துன்ப‌ம் தெரிந்தாலும் தெரியாது போல் இருக்கும் ஜென்ம‌ங்க‌ள்..................இதில‌ இல்லாத‌ ஒன்றை இருக்கு என்று யாரை முட்டாள் ஆக்க‌ பார்க்கின‌ம்..........இனி இந்த‌ அரிசி எல்லாம் வேகாது த‌மிழ‌ர்க‌ள் விழித்து நீண்ட‌ வ‌ருட‌ம் ஆச்சு வேர‌ தொழில் செய்து பிழைக்க‌லாம் இதிலும் பார்க்க‌..............

ப‌ழ‌ நெடுமாற‌னின் பூச்சாண்டி விளையாட்டு ஓய்ந்து விட்ட‌து

இப்போது புது க‌தை ஆனால் அதில் தோன்ற‌ உண்மையான‌ ஆட்க‌ள் உயிருட‌ன் இல்லை😧..............

த‌லைவ‌ருக்கும் த‌லைவ‌ர் குடும்ப‌த்தின‌ருக்கும்வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏.................

உண்மையான ஈழ ஆதரவாளன் இப்படி தான் சிந்திப்பான்.

பையன் நீங்கள் பையன் அல்ல.

ஒரு விசுவாசம் மிக்க நேர்மையாளன்.

ஏன் எனக்கு விருப்பு புள்ளி குத்த ஏலாமல் இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

 

366654470_573324511675684_54366264962892

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வைரவன் said:

நீண்ட காலத்துக்கு பிறகு எனக்கு திண்ணையை திறந்து விட்டிருக்கினம்.

அதில் இரண்டி நாளாக நடந்த சம்பாசனையை வாசித்தேன்.

அதில் விசுகு அய்யா எழுதி இருப்பதையும் வாசிச்சு போட்டுத்தான் மேல் உள்ள பதிலை எழுதினேன்.

அண்ணைக்கு ஊர் பாசம் போல

அதுதான் பொய்க்காரி அருணாவுக்கு சாமரம் வீசுறார்

 

உண்மையான ஈழ ஆதரவாளன் இப்படி தான் சிந்திப்பான்.

பையன் நீங்கள் பையன் அல்ல.

ஒரு விசுவாசம் மிக்க நேர்மையாளன்.

ஏன் எனக்கு விருப்பு புள்ளி குத்த ஏலாமல் இருக்கு?

 நீங்க‌ள் சிறு கால‌ம் யாழை பாவிக்க‌ வில்லை அது தான் விருப்ப‌ புள்ளி இட‌ முடியாம‌ இருக்கு

இர‌ண்டு நாள் தொட‌ர்ந்து எழுதினா நீங்க‌ள் விரும்பும் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளிய‌ அம‌த்த‌லாம்.........................

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியே உறுதித்தன்மை இல்லாத போது குத்தி முறிவதில் பலன் இல்லை  டொட்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

செய்தியே உறுதித்தன்மை இல்லாத போது குத்தி முறிவதில் பலன் இல்லை  டொட்

முனிவ‌ர் ஜீ ஆவான்ட‌ ஆடியோ வொஸ் கேட்டிங்க‌ளா

ரிக்ரொக்கில் இவான்ட‌ ஆடியோவுக்கு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையில் பேசி எழுதின‌ம்

150போராளிக‌ளுட‌ன் த‌லைவ‌ர் ந‌ல‌மாய் இருக்கிறார் ஹா ஹா என்ன‌ ஜோக்

சூசை அண்ணா ஜெய‌ம் அண்ணா இவ‌ர்க‌ளுக்கு அந்த‌ 150 போராளிக‌ளுட‌ன் சேர்ந்து த‌ப்பிக்க‌ முடியாம‌ போச்சு.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

 

366654470_573324511675684_54366264962892

வணக்கம் தம்பி நுணா

இதுவரை நீங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஏன்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

செய்தியே உறுதித்தன்மை இல்லாத போது குத்தி முறிவதில் பலன் இல்லை  டொட்

உண்மை..சரியான கருத்து   இன்றைய சூழ்நிலையில் தலைவர் அல்லது மகள்  வந்து  வடக்கு கிழக்கு தங்கியிருப்பதை நினைத்தும்  பார்க்க முடியாது ...பிறகு எப்படி போரட முடியும்   இனி ஒரு ஆயுதப் போரட்டம். நடப்பதை  சிங்களவன்  எதிர்க்க வேண்டியதில்லை  தமிழர்கள் எதிர்ப்பார்கள்...அதுவும் புலத்தில். பணமோசடி செய்தவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள். ..ஊரிலுள்ளவர்களும். பட்டது போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்  ...நாங்கள் தொடர்ந்தும் அடிபட்டு   இலங்கையில் தமிழ் இனமே  அழிந்துவிடக்கூடும்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

இதைக் கேட்டபோது பொட்டரும் அங்குதான் இருக்கிறார் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

சொன்னால் நம்பமாட்டியள்,

இதை வாசித்த போது எனக்கு, கிட்டு மாமா, செல்லகிளி அம்மான், பொட்டம்மான், புலேந்தியம்மானும் அங்கேதான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏனோ வந்து போனது.

பிகு

மாவீரருக்கு வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வைரவன் நானும் அடிக்கடி இணைப்பதில்லை.. ஆனால் எப்பாலும் இருந்திட்டு ஏதாவது ஒரு செய்தி இதை இணைத்தால் யாழில் சூடா விவாதம் கிளம்பும் என்று தோன்றினால் இணைப்பதுண்டு.. அதற்காக அந்த செய்தியுடன் நான் ஒத்துப்போய் இணைத்துளேன் என்பதல்ல.. இதுவும் ஒரு விவாதத்தை கிளப்பகூடிய செய்திதான.. அப்படி நினைத்தும் இனைத்திருக்கலாம் தானே..

👆🏼👌. க க க போ.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அல்லது கிந்தியா அல்லது இரண்டும் சேர்ந்து தமிழர்களை அங்கலாய்க்க விடும் கரடி.


ஏனெனில், தமிழ் தரப்புகள் பிரிந்து நின்றாலும், 13 முழுமையாக வரவேண்டும், அனால் அது தீர்வல்ல என்பதில் உறுதியாக வந்து விட்டன. 

கிந்தியாவுக்கு தலை இடி.

சிங்களம் பாராளுமன்றம் வழியாக, புத்தபிக்குகளை திரட்டி, குழப்ப முயற்சிப்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் நெடுமாறன் ஐயா ஆகியோரை வைத்து இந்திய உளவுத்துறை திரி சுத்தியது ஆனால் அது எரியாமல் விட்டுட்டு அதுக்குமேல போகவேண்டுமாகில் இங்கதான் கைவைக்கவேணும் எனும் கட்டாயம், கோடம்பாக்கத்திலையும் மும்பையிலையும் ஒரு சில படங்களுக்கு நகாசு வேலை செய்தவர்களில் வேலை வெட்டி இல்லாமல் இருப்போரைப்பிடித்து ஏ ஐ திழிநுட்பத்தில ஒரு காணொளியைத் தயாரித்து வெளியிட்டிருக்கினம்,

இருவாரங்களுக்கு முன்னர்தான் அமித் ஸா இன அழிப்பு என்பதுமதிரி இலங்கையின் காதுபடுகிறமாதிரி இராமேஸ்வரத்தில கூட்டம்போட்டுப் பேசியவர் அதையும் அண்ணாமலையின் லண்டன் பயணத்தையும் ட்கெரு ஊர்வலத்தையும் நேர்கோட்டில் இணைத்தால் விடை கிடைத்துவிடும் உதிரியாக அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தபோது அங்குள்ள முண்ணணி யூ ரியூபர்களை ச் சந்தித்ததும் வெளிவராத செய்தி. 

இந்தியா இப்படிக் குத்தி முறியவேண்டியதில்லை நேரடியாகவே களத்தில இறங்கி வடக்குக் கிழக்கை தனது ஒரு மாநிலமாக அறிவிக்கலாம் அதைவிடுத்துக் கொக்குத்தலையில வெண்ணை வைக்கிற ஐடியாவெல்லாத்தையும் தெற்குமாடத்தில யார் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியாது.

ஆனால் ஒண்டுமட்டும் உறுதி தெரிவில நாந்தான் சண்டியன் எனக் காட்ட ஒரு உடல் மெலிந்த சோணங்கிப் பெடியனை தன்னுடன் கொண்டுதிரிவான் உள்ளூர் ரவுடி அவன் குட்டுவாங்கி அடி வாங்கி நிண்டாலும் இடைக்கிடை அவனை நல்லபடி கவனித்துக்கொள்வான் அப்பதான் அடுத்ததெருச் சண்டியன் அவன் ரவுடிதானப்பா என நம்புவான் அதுபோல இந்தியாவுக்கு ஒரு சொங்கிப் பெடியனாக சிறீலங்கா அதைப்பார்த்து அமெரிக்க சீனா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நம்பிட்டினமாம் 

  சரி வுடுறா  அவிங்க நம்புறாங்களோ இல்லையோ தொடங்கிட்டமெடா அதை மெயிண்டேன் பண்ண்வேணுமல்லொ.

எல்லாக்கணக்கும் போடலாம் ஆனால் ஆண்டவன் /சீனா)  போடும் கணக்கு வேறை எல்லோ.

இதில் புலம் பெயர் புலிவால்கள் மற்றும் உண்டியல் குலுக்கிகளைத்தாண்டி இந்தியாவின் பின்னால் நிற்பவர்களதும் இந்தியாவினதும் கைகள்தான் இருக்கு.

அப்ப நீங்களும் நம்பீட்டியள்தானே, நம்பவேணுமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி நுணா

இதுவரை நீங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஏன்??

வணக்கம் விசுகு அண்ணா. நீங்கள் பார்க்காததற்கு நான் பொறுப்பில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

வணக்கம் விசுகு அண்ணா. நீங்கள் பார்க்காததற்கு நான் பொறுப்பில்லை.

மன்னிக்கவும். நன்றி தம்பி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.