Jump to content

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக  இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருதிவரும் நிலையில் அதனை கீழ்த்தரமாக  விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

 

https://athavannews.com/2023/1359046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக  இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருதிவரும் நிலையில் அதனை கீழ்த்தரமாக  விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

 

https://athavannews.com/2023/1359046

பாவம் மனுஷன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடடார். அவர்களுக்கு பெண்களை காணும்போது கிளர்ச்சி அதிகமாகிவிடுகிறதாம். அதனால்தான் அவர்களது பெண்களை எல்லாவற்றையும் மூடிக்கொண்டு போகும்படி கூறுகிறார்கள். ஏன் அவர்களது நபியார்கூட அப்படி எல்லாம் வலையில் வீழ்ந்து இருக்கிறார். எனவே மன்னித்து விடுங்கள் அம்மணிகளே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2023 at 10:25, தமிழ் சிறி said:

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியா இப்ப இருக்கிற நிலையிலை இந்த மௌலவி இதே கருத்தை அங்கை நிண்டு சொல்லியிருப்பார் எண்டால்..... இப்ப சம்பலாகியிருப்பார். 😎

நம்ம வைரமுத்து  ஆண்டாள் பற்றி சொல்லி பட்டபாடு தெரியும் தானே? 🤣

Link to comment
Share on other sites

இன்னொரு காணொளியில் ஒரு முஸ்லிம் (மெளலவியா என்பது தெரியாது), முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம், ஆனால் முற்றிலும் திறந்து இருக்கும் ஸ்கூட்டி போன்றவை ஓடக்கூடாதாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம்

அதுகூட சவுதி  ஆப்கானிஸ்தான் பக்கம் பெண்கள் காரோட்ட அனுமதியில்லை.  சவுதியில் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்கிறார்கள் போலும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம், சிலநாடுகளில் பெண்கள் திரையரங்கு சென்று சினிமா பார்க்ககூட அனுமதியில்லை, ஆனால் இந்தியா பாகிஸ்தானில் சினிமா கவர்ச்சி நடிகைகளாககூட இஸ்லாமிய பெண்கள் இருப்பார்கள்

கேட்டால் இஸ்லாமியர்களுக்கு ஒரே சட்டம் ஒரே இறைவன் அதன்படியே நாங்கள் நடக்கிறோம்  என்று கப்சா விடுவார்கள்.

 

மெளலவியின் பரதம் சம்பந்தமான  கருத்தை சில இஸ்லாமியர்களே தவறு என்று சொல்லி பின்னூட்டம் இடுகிறார்கள் காணொலி வெளியிடுகிறார்கள்.

அதில் ஒரு இஸ்லாமிய பெண் தெரிவித்த கருத்து >>

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இன்னொரு காணொளியில் ஒரு முஸ்லிம் (மெளலவியா என்பது தெரியாது), முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம், ஆனால் முற்றிலும் திறந்து இருக்கும் ஸ்கூட்டி போன்றவை ஓடக்கூடாதாம். 
 

அப்பத்தானே அதட்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும். மூடிக்கொண்டே போகட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மௌலவிகள் பெண்களை மூடிக்கொண்டு இருக்குமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் தாங்கள் கீழ் உள்ளாடை கூட அணிய மாட்டார்கள்.🤣
ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

ஆதாரத்தை சமர்ப்பித்தால் அதை திறனாய்வு செய்யலாமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌலவி இப்படியான  நடனங்களுக்கு என்ன சொல்லுவாரோ? 🤣

 

3 hours ago, island said:

ஆதாரத்தை சமர்ப்பித்தால் அதை திறனாய்வு செய்யலாமே! 

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
மௌலவி மொழி கூறும் டிங்டொங்
ஒலி கேட்டேன்  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இந்த மௌலவிகள் பெண்களை மூடிக்கொண்டு இருக்குமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் தாங்கள் கீழ் உள்ளாடை கூட அணிய மாட்டார்கள்.🤣
ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

நான் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த நாட்களில் இதை கண்டிருக்கிறேன். அரபிகள் உள்ளாடைகளணிக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் போகும்போது காண்டாமணி ஆடுவதுபோல அது ஆடும். அரபி பொம்பிளைகள் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு நின்று ரசிப்பார்கள். உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கு போய் பார்க்கலாம். காத்தான்குடியில் சாரம் ஒரு அடி உயர்த்தி கட்டியிருப்பார்கள். ஆனால் காண்டாமணியை நான் கண்டதில்லை. 

Link to comment
Share on other sites

தமிழர்களின் கலை தொடர்பில் அவதூறாக பேசிய மௌலவிக்கு செம பதிலடி கொடுத்த முஸ்லிம் பெண்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

தமிழர்களின் கலை தொடர்பில் அவதூறாக பேசிய மௌலவி மன்னிப்பு கோரிய காணொளி!

 

அவர் மன்னிப்பு என்ற பெயரில் திரும்பவும் பரத நாட்டியத்தை கேவலபடுத்தி உள்ளார் இதுக்கெல்லாம் இந்தியா என்ற நாட்டில் உள்ளவர்கள் கவலைபடனும் நாங்க குத்தி முறிந்து ஒன்றும் ஆகாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெளலவி.. வேணுன்னா.. இஸ்லாமிய சகோதரிகளை இஸ்லாமிய அடிப்படைவாத வெறியோடு..  மூடி வைச்சு கும்மட்டும்.. சைவ தமிழ் பெண்களின் பரதத்தை கண்டபடி விமர்சிக்க அவருக்கு உரிமை இல்லை.

மேலும் அவர் சின்னமேளத்துக்கும்.. தேவதாசிகள் நடனத்திற்கும்.. பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. அரைகுறையா தெரிஞ்சு வைச்சு அளப்பதை.. அவர்களின் பள்ளிவாசல்களோடு நிறுத்திக் கொள்வதே நல்லம்.

பரதம் என்பது.. பரம்பொருளான.. சிவனின் நடனத்தை அடியொற்றி ஆடப்பட்டு வரும் நாட்டியக் கலை. அது பெண்களுக்கு மட்டுமானதல்ல.. ஆண்களும் ஆடலாம். இதனை இந்த முழு முட்டாள்.. மெளலவி.. (இவனை யார் தான் மெளலவி ஆக்கினானோ..??!..).. தெரிந்து கொள்வது நல்லம். பொது அறிவுக்கு.

Edited by nedukkalapoovan
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

In the Hindu religion, this form of the dancing Lord Shiva is known as the Nataraj and symbolises Shakti, or life force. As a plaque alongside the statue explains, the belief is that Lord Shiva danced the Universe into existence, motivates it, and will eventually extinguish it. Carl Sagan drew the metaphor between the cosmic dance of the Nataraj and the modern study of the 'cosmic dance' of subatomic particles.

spacer.png

LORD SHIVA STATUE UNVEILED

On 18 June, CERN unveiled an unusual new landmark, a 2m tall statue of the Indian deity Lord Shiva.

https://cds.cern.ch/record/745737?ln=en

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌலவி என்றவுடன் நான் இவரை சவுதிஅரேபிய உடையுடன் காட்சி அளிப்பார் என்று நினைத்திருந்தேன்.அவர் ஒழுங்கான உடையில் சாதாரணமானவராக இருக்கிறார். மூடி வைக்கின்ற  சவுதிஅரேபிய  உடைஎல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தானா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

மெளலவி.. வேணுன்னா.. இஸ்லாமிய சகோதரிகளை இஸ்லாமிய அடிப்படைவாத வெறியோடு..  மூடி வைச்சு கும்மட்டும்.. சைவ தமிழ் பெண்களின் பரதத்தை கண்டபடி விமர்சிக்க அவருக்கு உரிமை இல்லை.

மேலும் அவர் சின்னமேளத்துக்கும்.. தேவதாசிகள் நடனத்திற்கும்.. பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. அரைகுறையா தெரிஞ்சு வைச்சு அளப்பதை.. அவர்களின் பள்ளிவாசல்களோடு நிறுத்திக் கொள்வதே நல்லம்.

பரதம் என்பது.. பரம்பொருளான.. சிவனின் நடனத்தை அடியொற்றி ஆடப்பட்டு வரும் நாட்டியக் கலை. அது பெண்களுக்கு மட்டுமானதல்ல.. ஆண்களும் ஆடலாம். இதனை இந்த முழு முட்டாள்.. மெளலவி.. (இவனை யார் தான் மெளலவி ஆக்கினானோ..??!..).. தெரிந்து கொள்வது நல்லம். பொது அறிவுக்கு.

அதுக்கு படிப்பு எல்லாம் ஒன்றும் தேவை இல்லை. ஒரு நீண்ட வெள்ளங்கியை தரித்தால் நீங்கள் மவுலவி. இலாவிடடாள் நீங்கள் இந்த மதராஸாக்களில் போய் பயங்கரவாதத்தை கற்றுக்கொண்டால் நீங்கள் ஒரு மவுலவி. அல்லது இந்த பள்ளிவாசல்களில் காலை மாலையில் சத்தம் போடுவார்களே, அந்த மாதிரி நாலு வார்த்தை (அல்லாஹ்வுக்கு அரபு பாசையை விட வேறு பாஷை தெரியாதாம்)  கற்று கொண்டால் நீங்கள் ஒரு மவுலவி. அப்படி என்றால் அவன் ஒரு முடடாளாகத்தானே  இருப்பான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

uu.png?resize=565,375&ssl=1

பிரிவினையைத் தூண்டுபவர்களைக் கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்!

”சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூகத்  தலைவர்கள் முன்வரவேண்டும்” என  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதக் கலையானது ஆண்களை மகிழ்விப்பதற்காக ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாக இது பார்க்கப்படுவதாகவும் அண்மையில் அப்துல் ஹமீட் ஸராயி என்ற மௌலவி தெரிவித்திருந்தார்.

இதனை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது கருத்து  ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்விடயம் குறித்து  இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன.

இது விடயமாக பொலிஸார் சுயாதீன விசாரணை செய்து குறித்த உலமாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்ற இனங்களின் மதகுருக்கள் எமது மார்க்கம் தொடர்பில் ஏதாவது பிழையான கருத்துக்களை முன்வைத்தால் கொதித்தெழும் இலங்கையின் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனம் காத்திருப்பது கவலையளிக்கிறது.

பிற சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தந்த மார்க்கத்தை பின்பன்றும் நாம் எமது சமூக உலமாக்கள் பிழை விட்டாலும் அதை சுட்டிக்காட்டவேண்டியது எமது கடமையாக உள்ளது. இதை செய்யாது மௌனம் காப்பது ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான விம்பத்தை உருவாக்கும்.

இப்படியான மௌனமான போக்குகள் எதிர்காலத்தில் எமக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இதனை தவிர்க்கும் வகையில் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் குரலெழுப்ப வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!

adminNovember 21, 2023
32-3-4.jpg?fit=1170%2C878&ssl=1

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் உருத்திர சேனை மற்றும் சிவசேனையை சேர்ந்தோரும் பங்கேற்று இருந்தனர்.

தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை இழிவுபடுத்துபவர்கள், தமிழரின் வழிபாட்டு முறை, வாழ்வியல், கலை, கலாச்சாரத்தினை கொச்சைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர்.

32-1-5.jpg?resize=600%2C80032-2-4.jpg?resize=600%2C800
 

 

https://globaltamilnews.net/2023/197573/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது  பாதி இழுவை.  குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
    • ஆமாம் அதற்கு தான் நீலனை போட்டு தள்ளிவிட்டு  விடுதலைக் கூட்டணியை  அதற்கு எதிராக வாக்களித்து  அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற விடாமல் செய்து விட்டு இன்று ஏன் அந்த  தீர்வை நடைமுறைப்பட்டுத்தவில்லை என்று தினாவெட்டாக கேட்பார்கள். 
    • தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன்.   மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார். ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் சாவகச்சேரியில் ஒரு கலகக்காரனாக எழுச்சி பெற்றார். தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் மிகவும் திட்டமிட்டு கட்டமைத்தார். யூ டியூப்பர்களின் காலத்தில் அது அவருக்கு மிகவும் இலகுவாக இருந்தது.  தனக்கு கிடைத்த பிரபல்யத்தை இப்பொழுது அவர் அரசியலில் எதிர்பார்ப்போடு முதலீடு செய்கிறார். அவருடைய தேர்தல் சின்னம் ஊசி. சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூன் அவர்.  அவருடைய ஊசியே அவரைக் குத்தி வெடிக்கச் செய்துவிடும் என்பதைத்தான் அந்த விருந்தகத்தில் மான் கட்சியின் பெண் வேட்பாளரை அவர் கையாண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றதா? அவருக்கு கிடைத்த பிரபல்யத்துக்குக் காரணம் என்ன? சாமானியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சமூக வலைத்தளங்களா? அல்லது, மருத்துவத் துறைக்குள் காணப்படும் விமர்சனத்திற்குரிய அம்சங்களா? அல்லது அந்த விவகாரங்களை அந்த துறை சார்ந்த ஒருவரே வெளியே கொண்டு வந்ததுதான் காரணமா? இல்லை. இவற்றைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. தமிழ்மக்கள் தங்களுக்காக, தங்களுக்குரிய நீதிக்காகப் போராட யாராவது வரமாட்டார்களா? தங்களுக்காக தன்னைத் தியாகம் செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதற்குரிய முக்கிய காரணம். அதாவது அதைச் சுருக்கமாகச் சொன்னால், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது என்று பொருள். அர்ச்சுனாவின் பின்னால் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்புகள், கட்டமைப்புக்கள் போன்றவற்றை நோக்கி அதிகரித்த எதிர்பார்ப்போடு அவற்றின் பின் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தலைமைத்துவம் அல்லது எதிர்பார்த்த தொடர்ச்சியான காட்சி மாற்றங்கள் நடக்கவில்லை. தமிழ்மக்கள் பேரவை தோன்றிய பொழுது தமிழ்மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு அதை நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு எழுக தமிழ்களிலும் கலந்துகொண்ட அனைவருமே தாமாக வந்தவர்கள்தான். யாரும் வாகனம் விட்டு அழைத்து வரவில்லை. விக்னேஸ்வரன் மாகாண சபையில் சுமந்திரன் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது அவருக்கு கிடைத்த ஆதரவு தன்னியல்பானது. யாரும் திட்டமிட்டு ஒழுங்கமைக்காதது. ஆனால் விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த ஆதரவையும் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாதவராகத் தன்னை நிரூபித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இயங்கா நிலைக்கு அவரும் ஒரு காரணம். மாகாண சபையின் காலம் முடிந்த பொழுது சமூக செயற்பாட்டாளராகிய திரு செல்வின் என்னிடம் கேட்டார்… “விக்கி இப்பொழுது என்ன முடிவை எடுக்க வேண்டும்? ஒரு கட்சியை தொடங்கி கட்சி அரசியலை முன்னெடுப்பதா? அல்லது தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து அதற்கு தலைமை தாங்குவாரா?” என்று. நான் சொன்னேன்…”அவர் மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கத் தேவையான வாழ்க்கை ஒழுக்கத்தையோ அல்லது அரசியல் தரிசனத்தையோ கொண்டவர் அல்ல. அநேகமாக அவர் கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடும்” என்று. விக்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆனால் அவர் மாகாண சபைக்குள் சுமந்திரன் அணியினால் சுத்திவளைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த கவர்ச்சியும் ஜனவசியமும் இப்பொழுது இல்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்வுக்கு வந்து சில ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி இடம் பெற்றது. அங்கேயும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். தாமாகத் திரண்டார்கள். அது ஒரு பெரிய எழுச்சி. தூதரகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த எழுச்சி. படைத் தரப்பை முகாம்களுக்குள் முடக்க வைத்த ஒரு எழுச்சி. ஆனால் அது பின்னர் பலூன் ஆகியது. அந்த பேரெழுச்சியின் பெயரால் உருவாக்கப்பட்ட அமைப்பு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகவில்லை. அந்த அமைப்பின் இணைத் தலைவர்கள் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது ஒரு பேரியக்கமாக வளர்ச்சி பெறவில்லை. அப்படித்தான் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற, கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்த ஒரு ஹைபிரிட் கட்டமைப்பை நோக்கி தமிழ்மக்கள் அதிகரித்த எதிர்பார்ப்போடு காணப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பு போட்டியிடவில்லை. பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்கள். இப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். திருக்கோணமலையில் சங்கையும் வீட்டையும் இணைத்தது பொதுச் சபையின் மதத் தலைவர்களில் ஒருவராகிய திருமலை ஆயர்தான். எனவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முயற்சித்து இருந்திருந்தால் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம், அதன்மூலம் வாக்குச் சிதறலைத் தடுத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. தமிழ்த்  தேசியப்  பொதுக்கட்டமைப்பு முன்கையெடுத்திருந்தால் அரங்கில் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரும்பாலான சுயேச்சைகள் அந்த கட்டமைப்புக்குள் வந்திருக்கும் என்பது உண்மை. கட்சிகளுக்குள் உடைந்து வெளியே வருபவர்கள் பொதுக் கட்டமைப்பை நோக்கி வந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொதுக் கட்டமைப்பு இப்பொழுது நடைமுறையில் இல்லை. பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மக்கள் அமைப்பு நாடாளுமன்றத்  தேர்தலைக் கையாள்வதில்லை என்று முடிவெடுத்தது. இதனால் சங்குக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.   இப்படியாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு அமைப்புகளின் மீதும் நபர்களின் மீதும் தங்கள் நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு பார்க்கின்றார்கள். யாராவது வந்து மீட்க மாட்டார்களா?  எந்தக் கட்டமைப்பாவது ஒரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாதா? என்று எதிர்பார்ப்போடு அந்த அமைப்பின் பின் அல்லது நபர்களின் பின் செல்கிறார்கள். முடிவில் உற்சாகமெல்லாம் வடிந்து போய்ச் சலித்து அரசியலில் ஆர்வமற்று ஒதுங்கி விடுகிறார்கள். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறு தமிழ் மக்கள் சலிப்போடு ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும் என்ற பயம் பரவலாக உண்டு. சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில், தேசமாகத் திரள்வோம் என்று நின்ற மக்கள், இப்பொழுது விருப்பு வாக்கு கேட்டுத் தமிழர்களை வாக்காளர்களாகக் கூறுபோடும் கட்சிகளையும் சுயேச்சைகளையும் சலிப்போடும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விரக்தி சிலசமயம் அனுர அலையின் பின் மக்களை உந்தித் தள்ளிவிடுமா என்ற பயம் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உண்டு. இதே நிலைமை திருக்கோணமலையிலோ அம்பாறையிலோ ஏற்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், திருகோணமலையில் எவ்வளவுதான் வாக்குகள் சிதறினாலும் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக இனமாகச் சிந்தித்து வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் அங்குண்டு. அது இனியும் தொடரும் என்று. தொடர்ந்தால் நல்லது.அம்பாறையிலும் அப்படி நடந்தால் நல்லது. வடக்கில்,மீன் கரைந்தாலும் சட்டிக்குள்தான் இருக்கும் என்று நம்புவோமாக. https://www.nillanthan.com/6943/  
    • "படம் பார் பாடம் படி" ரீம் தலீவர் இணைத்த படத்தில் ஆயுதங்கள் இருக்கின்றனவா? ஏதோ கடைத்தெருவில் சுமந்திரன் நடந்து செல்லும் படத்தில் ஒரு கடை வாயிற்காப்பாளர் இருக்கிறார். இவரை "ஆயுதப் படை" என்று நம்பும் அளவுக்கு தாயகத்தை கார்ட்டூனில் பார்த்து கருத்தெழுதும் புலப் பட்டாசு ரீமிற்காக மட்டும் இது இணைக்கப் பட்டிருக்கிறது😎. அவையள் வெடிக்கட்டும், நீங்கள் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?
    • 1969 க.பொ.த. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும்  பரீட்சை  எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்” என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார். அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே. எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள்.  ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்” என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்” என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.