Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கந்தப்பு said:

ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது.  இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும்.  

 

இலங்கை அணி அதே அணி தானே........... அது போதும் நாங்கள் களப்போட்டியில் முன்னேற..........😜.

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

இலங்கை அணி அதே அணி தானே........... அது போதும் நாங்கள் களப்போட்டியில் முன்னேற..........😜.

சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன .  இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. 

தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன .  இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. 

தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம் 

😗..........

இலங்கை அணித் தலைவர் கடந்த உலகப் போட்டியிலும் ஒன்பதாவதாகத் தானே வந்தோம் என்று சொன்னது இதைத் தானா......... அப்படியே பழகி விட்டார்கள் போல..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கந்தப்பு said:

சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன .  இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. 

தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம் 

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

யாராவது இந்தியாவை உசுப்பேத்தி விட்டால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

வீர‌ர்க‌ளின் பாதுப்பை கார‌ன‌ம் காட்டி சில‌து வில‌க‌க்கூடும்........................இந்தியா க‌ட‌சியா பாக்கிஸ்தான் சென்று விளையாடின‌து க‌ட‌சியாய் 2008க்கு முத‌ல் என்று நினைக்கிறேன்..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

யாராவது இந்தியாவை உசுப்பேத்தி விட்டால் நல்லது

2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

இது உசுப்பேத்துவது மாதிரி தெரியவில்லையே......... ஒரு முசுப்பாத்தி மாதிரி எல்லோ கிடக்குது.......🤣.

இந்தியா போகா விட்டால் பாக்கிஸ்தான் வென்றிடும் என்று சொன்னா, அதில் ஒரு நியாயமும்,உசுப்பும் இருக்குது.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இன் இறுதிப் போட்டி நாளை சனி (29 ஜூன்)  நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

73)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ், தென்னாபிரிக்கா அணி எதிர் இந்தியா அணி

SA   எதிர்   IND

 

ஒரே ஒருவர் மாத்திரம் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ள்ளார்.  ஆறு பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 16 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது!

 

தென்னாபிரிக்கா

அஹஸ்தியன்

 

இந்தியா

வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தமிழ் சிறி
கிருபன்
நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 IND
சுவி AUS
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா WI
தமிழ் சிறி IND
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் PAK
பிரபா USA AUS
வாதவூரான் SL
ஏராளன் AUS
கிருபன் IND
ரசோதரன் WI
அஹஸ்தியன் SA
கந்தப்பு AUS
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் ENG
நந்தன் AUS
நீர்வேலியான் IND
கல்யாணி NZ
கோஷான் சே ENG

 

நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? 

தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த @Ahasthiyan க்கா?

இந்தியா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கா?

குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2024 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!

spacer.png

 

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

தென்னாபிரிக்கா அணி எதிர் இந்தியா அணி

தென் ஆபிரிக்கா தான் வெல்லும் என்று மனம் சொல்லுது, ஆனால் அந்த அணி எப்படி வெல்லும் என்று அந்த மனதுக்கு சொல்லத் தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக இருக்குது............🤣.

இந்தியா வென்றால் சிலர் சிலரை ஏறி மிதித்துக் கொண்டு மேலே போகப் போகின்றார்கள்......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு என்ர‌ ஆத்தில் அடை ம‌ழை😁😛..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா தான் வெல்லும் என்று மனம் சொல்லுது, ஆனால் அந்த அணி எப்படி வெல்லும் என்று அந்த மனதுக்கு சொல்லத் தெரியவில்லை

எப்போதும்  சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 குமாரசாமி 109

இன்னும் முன்னேற இடமுண்டு என  கிரிக்கெட் வல்லுனர்கள்  கூறுகின்றனர் :cool:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு என்ர‌ ஆத்தில் அடை ம‌ழை😁😛..............................

39 minutes ago, வாத்தியார் said:

எப்போதும்  சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎

18 minutes ago, குமாரசாமி said:
6 குமாரசாமி 109

இன்னும் முன்னேற இடமுண்டு என  கிரிக்கெட் வல்லுனர்கள்  கூறுகின்றனர் :cool:

புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.

இப்ப தான் நெஞ்சு குளிருது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

ஓம் கிறீம் கிறீம்

சூல வைரவா

சுழட்டி குத்து.

கட்டி வைத்த வைரவரை திருவிழா முடிய முதலே அவிட்டு விட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம்

சூல வைரவா

சுழட்டி குத்து.

கட்டி வைத்த வைரவரை திருவிழா முடிய முதலே அவிட்டு விட்டிருக்கு.

பார்த்து வைரவா, நீலக் கலர் சட்டை போட்டிருக்கிறவர்களை மட்டுமே குத்த வேண்டும்......... இது தான் சாட்டென்று கிரவுண்ட்ல நிற்கிற எல்லாரையும் குத்தக் கூடாது, வைரவ சாமியே............... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

 

 

மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம்.

இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

பார்த்து வைரவா, நீலக் கலர் சட்டை போட்டிருக்கிறவர்களை மட்டுமே குத்த வேண்டும்......... இது தான் சாட்டென்று கிரவுண்ட்ல நிற்கிற எல்லாரையும் குத்தக் கூடாது, வைரவ சாமியே............... 

சரி சரி

வைரவரை பசியோட விடாமல் வடைமாலைக்கு ஆயத்தப்படுத்துங்க.

13 minutes ago, ஈழப்பிரியன் said:
21 minutes ago, குமாரசாமி said:

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

 

 

Expand  

மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம்.

இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க.

கடைசி நாள் மைதானத்தில் வீழ்ந்து கிடக்கும் சில்லரைகளைப் பொறுக்க ஆட்கள் தேவையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

ரோகித் ம‌லை போல் நிலைத்து நின்று விளையாடுவார்

கூட‌ ப‌க‌ல் க‌ன‌வு காண‌ வேண்டாம் ஹா ஹா..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

க‌ட்ட‌த்துரை அங்கிள் என்ன‌ காமெடி இது

 

இன்று இந்தியா கோப்பை தூக்கும் போது தெரியும்

அது ம‌ட்டும் நெஞ்சு குளிர‌ட்டும்😁😛.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர்

நீங்க‌ள் புள்ளிப் ப‌ட்டிய‌லில் கீழ‌ நிப்ப‌தை பார்க்க‌ க‌வ‌லையா இருக்கு அண்ணா...........................அடுத்த‌ போட்டியில் சாதிப்பிங்கள் அண்ணா........................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால் நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் .  உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁.................. விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்.....................................   அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL .  இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன்  ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து..........................   நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்  Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌  ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து ம‌ட‌லையும்  அமெரிக்கா ஆண்க‌ள் அணியும் பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................    
    • யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்??  ......இல்லை பெற முடியாது  என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார்   அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார்  சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்   தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா???  முடியாது இந்த சர்வதேசம். விடாது   பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள்    தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும்    இலங்கை அரசு  பேச்சுவார்த்தையை   தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது”    
    • மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth  என்ற சொல்லை பாவிப்பான்.. 😃
    • சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்? புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை. மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.