Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வந்தது கடிதம்

Featured Replies

kadithamkanavumd5.jpg

வந்தது கடிதம்

முத்தான எழுத்துக்கள் கொண்டு

முத்தங்கள் பல இட்டு

சுருக்கமாக நீ எழுதிய மடல்

சுணக்கமாக கிடைத்தது இன்று

விரித்து வாசித்த வேளை

சிரித்தது என் உதடு

சின்ன சின்ன சொல்லெடுத்து

செதுக்கிய அழகிய காதலை

உன் கடிதத்தில் கண்டதும்

கண்கள் சந்தோசமாக கண்ணீரை

உதிர்த்து நன்றி சொன்னேன்

மனசுக்குள் நான் உனக்கு

எத்தனை தடவைகள் அன்பான

உன் மடலை வாசித்தேனோ

நானறியேன்...

என் மென்மையான நெஞ்சத்தில்

அவ்வரிகள் ஆழமாக பதிந்தன

"அன்பே என் நிலா

உன் காதல் விண்ணப்பத்தை

இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென்

உன்னையே என் இதயவீட்டில்

குடியேற்றிவிட்டேன் ஆதலால்

ஓடி வா என்னிடம் நீ..

முத்தங்கள் பல தந்து

முடிக்கின்றேன் இம்மடலை.

என்றும் உன்னவன்

................."

உன் பெயரை உச்சரிக்க

என் வாய் கூச்சப்பட

ஓடி வந்து உனைக்

கட்டியணைக்க எத்தனிக்க

"விடிந்து விட்டது இன்னுமா

முடியலை உன் தூக்கம்?" என்ற

அம்மாவின் குரல் கேட்டு

திடுக்கிட்டு எழுந்ததும் தான்

உணர்ந்தேன் கடிதம்

கனவில் வந்தது என்று...

மனசு கனத்தது...

என் கனவு நனவாகுமா

அன்பே நீயே சொல்லு......!

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் இருந்து கடிதம் வந்தது பிள்ளை?

கடிதம் வந்த தகவலை கவிதையிலைதான் சொல்லுவியளோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தங்கள் இல்லாமல் வெண்ணிலாவின் கவிதைகள் எப்போதாவது வருமா என்று நானும் கனகாலமாகப் பார்க்கின்றேன். கிடைக்குது இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kadithamkanavumd5.jpg

வந்தது கடிதம்

................."

கட்டியணைக்க **எத்தணிக்க***

"விடிந்து விட்டது இன்னுமா

முடியலை உன் தூக்கம்?" என்ற

அம்மாவின் குரல் கேட்டு

திடுக்கிட்டு எழுந்ததும் தான்

உணர்ந்தேன் கடிதம்

கனவில் வந்தது என்று...

மனசு கனத்தது...

என் கனவு நனவாகுமா

அன்பே நீயே சொல்லு......!

வெண்ணிலா என் வான் நிலா,

மனம் வாடலாமா?!! எந்நேரம் தோன்றும்

எப்போது தோன்றும் யாரும் அறியாதது

காதல் உணர்வில் உருவாவது!

கனவிலே கண்டது நடந்திடும் ஓர் நாள்

கன்னியே கொஞ்சம் பொறுத்திரு

காதலின் தகுதியே காத்திருத்தல்தான்

கிடைப்பான் உனக்கான உன் "திரு"

:)

*** எழுத்துப்பிழை எத்தணிக்க அல்ல எத்தனிக்க!! ** இரண்டு சுழி**

நல்ல கவிதை.

கடிதம் வர இல்லை எண்ற கவலை வேண்டாம். வேணும் எண்டா அனுப்ப நிறைய ஆக்கள் இருக்கினம். கேட்டு பாக்கவா ?

"அன்பே என் நிலா

உன் காதல் விண்ணப்பத்தை

இன்று நான் ஏற்றுக்கொண்டேன்...

...''

அடடா.. விண்ணப்பப்படிவத்தை தலைமாட்டில வைச்சுக்கொண்டு படுத்ததாலைதான் இப்பிடியயான கனவு வந்ததென்று நினைக்கிறேன்..

கவிதை நன்னாத்தான் இருக்கு..!

அட......... நானும் நம்ம வெண்ணிலா வேலைக்கு விண்ணப்பப்படிவங்கள் அனுப்புறா என்று நினைத்தால், ஓ....ஓ...ஓ..... காதலுக்கு விண்ணப்பப்படிவங்களா?? சொல்லவேயில்லை. :lol:^_^ சரி........ சரி....... நடக்கட்டும்............ நடக்கட்டும். :):D

  • தொடங்கியவர்

யாரிடம் இருந்து கடிதம் வந்தது பிள்ளை?

:lol:பெயரை சொல்லவே கூச்சமாக இருக்கு மாமா :D:D

கடிதம் வந்த தகவலை கவிதையிலைதான் சொல்லுவியளோ...??

^_^ விண்ணப்பமே கவிதையில் தான் அனுப்பினேனே. அந்த விண்ணப்பக்கவிதையை யாழில் போடவில்லை :D

முத்தங்கள் இல்லாமல் வெண்ணிலாவின் கவிதைகள் எப்போதாவது வருமா என்று நானும் கனகாலமாகப் பார்க்கின்றேன். கிடைக்குது இல்லை

:)எவ்வளவு கவிதைகள் முத்தமின்றி எழுதி இருக்கீறேனே நீங்கள் தான் முத்தக்கவிதையை மட்டும் தான் வாசிக்கிறீங்க போலிருக்கே

  • தொடங்கியவர்

வெண்ணிலா என் வான் நிலா,

மனம் வாடலாமா?!! எந்நேரம் தோன்றும்

எப்போது தோன்றும் யாரும் அறியாதது

காதல் உணர்வில் உருவாவது!

கனவிலே கண்டது நடந்திடும் ஓர் நாள்

கன்னியே கொஞ்சம் பொறுத்திரு

காதலின் தகுதியே காத்திருத்தல்தான்

கிடைப்பான் உனக்கான உன் "திரு"

:)

*** எழுத்துப்பிழை எத்தணிக்க அல்ல எத்தனிக்க!! ** இரண்டு சுழி**

வெண்ணிலா மனம் வாடல்லை அக்கா. அதுசரியுங்கோ என்ன எந்நேரம் தோன்றும் எப்போ தோன்றும் என்று சொல்லுறீங்க?

:D:lol: திரு கிடைக்க வாழ்த்தியமைக்கு நன்றிகள் அக்கா :D

ம்ம் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். திருத்தபப்ட்டுள்ளது.

நல்ல கவிதை.

கடிதம் வர இல்லை எண்ற கவலை வேண்டாம். வேணும் எண்டா அனுப்ப நிறைய ஆக்கள் இருக்கினம். கேட்டு பாக்கவா ?

^_^:Dநான் ஒரே ஒராளுக்கு தான் விண்ணப்பித்தேனாக்கும். எல்லோரிடமும் இருந்து பதில் வேணாம் சாமியோவ் :)

"அன்பே என் நிலா

உன் காதல் விண்ணப்பத்தை

இன்று நான் ஏற்றுக்கொண்டேன்...

...''

அடடா.. விண்ணப்பப்படிவத்தை தலைமாட்டில வைச்சுக்கொண்டு படுத்ததாலைதான் இப்பிடியயான கனவு வந்ததென்று நினைக்கிறேன்..

கவிதை நன்னாத்தான் இருக்கு..!

:D:Dவிண்ணப்படிவத்தை தலைமாட்டிலை வைக்கலை. அனுப்பிட்டேனே. ஆனால் பதில் இல்லை அதுதான் கனவு வந்திச்சு :D:(

  • தொடங்கியவர்

அட......... நானும் நம்ம வெண்ணிலா வேலைக்கு விண்ணப்பப்படிவங்கள் அனுப்புறா என்று நினைத்தால், ஓ....ஓ...ஓ..... காதலுக்கு விண்ணப்பப்படிவங்களா?? சொல்லவேயில்லை. :lol:^_^ சரி........ சரி....... நடக்கட்டும்............ நடக்கட்டும். :):D

:D:D:D வேலைக்கு அனுப்பினேன் உடனேயே பதில் அவ்ந்திடிச்சு வசம்பண்ணா. ஆனால் உந்த காதல் தான்... கனவிலும் பதில் வருது என்றால் பாருங்கோவன்... நிஜத்தில் எப்பதான் வருதோ :D:):D

ஆகா கடிதம் வந்துவிட்டது என்டு நினைச்சன். சா கடசில கனவுல என்டு போட்டியள்.

சீக்கிரம் அந்தக் கடிதம் உங்கள் கை சேர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடுதாசி போய் சேந்துதோ தெரியாது. இதுக்கெல்லாம் எங்கட ஜம்மு பேபியை அல்லோ யூஸ் பண்ணியிருக்கோணும். <_<

ஆளையும் இந்தப்பக்கம் காணேல்ல.. ஒளிச்சுத் திரியுறர் போல இருக்குது.. :icon_idea:

  • தொடங்கியவர்

ஆகா கடிதம் வந்துவிட்டது என்டு நினைச்சன். சா கடசில கனவுல என்டு போட்டியள்.

சீக்கிரம் அந்தக் கடிதம் உங்கள் கை சேர வாழ்த்துக்கள்.

:lol:ரசிகை அக்கா எப்படி அக்கா சுகம்? வாழ்க்கை எப்படி போகின்றது?

அச்சோ கனவில் தினமும் பேய் பேயாக வருது. இண்டைக்காவது வித்தியாசமாக ஒரு கனவு காணுவம் னு நினைச்சுக்கொண்டே உறங்கினேன் வந்தது கடிதம் கனவிலை :lol:

வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா :)

  • தொடங்கியவர்

கடுதாசி போய் சேந்துதோ தெரியாது. இதுக்கெல்லாம் எங்கட ஜம்மு பேபியை அல்லோ யூஸ் பண்ணியிருக்கோணும். :lol:

ஆளையும் இந்தப்பக்கம் காணேல்ல.. ஒளிச்சுத் திரியுறர் போல இருக்குது.. :)

:lol: போய் சேராமல் இருக்குமா போய் சேர்ந்து விட்டது ஆனால் பதில்...... :(:(

அச்சோ ஜம்முவை யூஸ் பண்ணி இருக்கலாமோவோ ? ஜம்மு வந்து ஒரு "யூஸ்லெஸ்"(இதுக்கெல்லாம் சரிப்பட்டு வராது) :lol: ஜம்மு ஒரு சின்னபெடியனுங்கோ. அதை விட முக்கியம் (இரு)வீட்டிலும் போட்டுக்கொடுத்துடும் அதுதான் ஜம்முவை தூதனுப்பலைங்கோ. ஜம்முத்தம்பியிடம் என் இதயத்தை கொடுத்து தூதனுப்பி விட்டால் காதலின் பெறுமதி தெரியாமல் இதயத்தை கையில் வைச்சு விளையாடிடும் பாவம் விளையாட்டு பிள்ளை ஜம்முவை விட்டிடுங்கோ. :lol:

ஜம்மு கண்ணாமூச்சி விளையாடுது தன் செல்லக் காதலியோடை அதுதான் யாழ்களத்தோடை. :lol: முத்ததோடை ஆளின் சத்ததியே காணல்லை என டங்குவார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடுதாசி போய் சேந்துதோ தெரியாது. இதுக்கெல்லாம் எங்கட ஜம்மு பேபியை அல்லோ யூஸ் பண்ணியிருக்கோணும்.

ஆளையும் இந்தப்பக்கம் காணேல்ல.. ஒளிச்சுத் திரியுறர் போல இருக்குது..

ஜம்மு பேபி சோதனைக்கு படித்து கொண்டுள்ளார்.

சோதனை நல்ல படியாக எழுதி முடிந்த பின் வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: போய் சேராமல் இருக்குமா போய் சேர்ந்து விட்டது ஆனால் பதில்...... :(:(

அச்சோ ஜம்முவை யூஸ் பண்ணி இருக்கலாமோவோ ? ஜம்மு வந்து ஒரு "யூஸ்லெஸ்"(இதுக்கெல்லாம் சரிப்பட்டு வராது) :lol: ஜம்மு ஒரு சின்னபெடியனுங்கோ. அதை விட முக்கியம் (இரு)வீட்டிலும் போட்டுக்கொடுத்துடும் அதுதான் ஜம்முவை தூதனுப்பலைங்கோ. ஜம்முத்தம்பியிடம் என் இதயத்தை கொடுத்து தூதனுப்பி விட்டால் காதலின் பெறுமதி தெரியாமல் இதயத்தை கையில் வைச்சு விளையாடிடும் பாவம் விளையாட்டு பிள்ளை ஜம்முவை விட்டிடுங்கோ. :lol:

ஜம்மு கண்ணாமூச்சி விளையாடுது தன் செல்லக் காதலியோடை அதுதான் யாழ்களத்தோடை. :lol: முத்ததோடை ஆளின் சத்ததியே காணல்லை என டங்குவார் :(

ஜம்மு பேபி யூஸ்லெஸ் எண்டு எல்லருக்கும் தெரியும்தானே.. அவையள்தானே இந்த வேலைக்கு லாயக்கு..? :)

அதோடை ஆள் எங்கையோ பிசி எண்டும் தெரியுது. அவரின்ர அடிக்குறிப்பு (அதான் foot note) எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு. :lol:

எது எப்படியென்றாலும் விரைவில் நல்ல பதில்பெற வாழ்த்துக்கள். :lol:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி சோதனைக்கு படித்து கொண்டுள்ளார்.

சோதனை நல்ல படியாக எழுதி முடிந்த பின் வருவார்.

ஜம்மு பேபி கிண்டர் காடன் ப்ரீட்சையில் சித்தி பெற வாழ்த்துக்கள்..! :lol:

கனவு தானா? ;)

  • கருத்துக்கள உறவுகள்

நிலா குழப்புறதுக்கும் ஒரு அளவு வேனும். :lol:

அட..அட வெண்ணிலவும் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் எண்ட விசயம் தங்களின் கடிதத்தை சா சா கவிதையை வாசிக்கும் போது தான் தெரிந்தது எண்டா பாருங்கோ வெண்ணிலா அக்கா :D ..கனவாகி போன கடிதம் விரைவில் நனவாகிட ஜம்மு பேபியின்ட வாழ்த்துக்கள்... :D

அது சரி யாரிட்ட இருந்து கடிதத்தை எதிர்பார்க்கிறியள் எண்டு சொன்னா நாம உதவி செய்வோம் தானே.. :o (சொல்லவே இல்ல பாருங்கோ)..ஒன்னு தெரியுமோ நாம கூட கன கடிதங்கள் வரைந்திருக்கிறோம்..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்).. :o

நான் சொல்ல வந்த கடிதம் என்னவெண்டா பள்ளியை "கட்" அடித்தா அடுத்த நாள் போகக்க வீட்ட இருந்து கடிதம் கொண்டு போகனும் அல்லோ ஏன் வரல்ல எண்டு :D ..(அந்த கடிதத்த நாம தான் எழுதுறனாங்க)..அட அதுவும் ஒரு கடிதம் தானே நிலா அக்கா..என்ன மாதிரி வேற யாரும் உங்க உந்த மாதிரி கடிதம் எழுதி இருக்கிறியளோ.. :D

மாதத்தில் ஒரு முறை

வானில் வெண்ணிலவின்

சிரிப்பை காண்பதில்லை..

பல முறை

ஏங்கினேன்

நான்..!!

இன்று அறிந்தேன்

நிலவும் காதலனின்

மடல் கண்டு..

வெட்கம் கொள்வதால்

தானாம்..!! :(

அட என்ன பார்க்கிறியள் நாமளும் எழுதி பார்தோமல..(சரி அக்கா அடுத்த கடிதம் வந்தவுடன சொல்லுங்கோ நான் வந்து பார்க்கிறேன் கடிதத்தை சா..சா கவிதையை).. :D

ஒரு கடிதம் எழுதினேன்..

என் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்தின் வடிவிலே

நான் என்னை அனுப்பினேன்..!! :D

அட நான் பாட்டு பாடினான் அல்லோ..(எப்படி இருக்கு).. :o

அப்ப நான் வரட்டா!!

கடுதாசி போய் சேந்துதோ தெரியாது. இதுக்கெல்லாம் எங்கட ஜம்மு பேபியை அல்லோ யூஸ் பண்ணியிருக்கோணும்.

ஆளையும் இந்தப்பக்கம் காணேல்ல.. ஒளிச்சுத் திரியுறர் போல இருக்குது..

அட..டங்குவார் அண்ணா..(நானே சின்ன பிள்ள) :o ..எனக்கு உந்த கடிதத்தை பத்தி எல்லாம் என்ன தெரியும் பாருங்கோ..வேண்டுமென்டா நிலா அக்கா தண்ட நண்பி யாருக்கும் கடிதம் கொடுகணும் எண்டா நான் பேஷா கொடுத்திருப்பன் பாருங்கோ.. :D

என்னாது நாம ஒளிச்சு திரியிறோமோ..(எப்படிங்கண்ணா சரியா சொல்லுறியள் :o )..ஏணேண்டா எனக்கு உந்த ஒளிச்சு பிடித்து விளையாடுற விளையாட்டு ரொம்ப நன்ன விருப்பம் :D ..இப்ப நீங்க போய் கண்ண பொத்துங்கோ நான் ஒளித்து போச்சு "கூ கூ" எண்டு கத்துறன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சோதனைக்கு படித்து கொண்டுள்ளார்.

சோதனை நல்ல படியாக எழுதி முடிந்த பின் வருவார்.

தமிழ் சிறிறிறி அண்ணா...வந்துட்டன் என்ன ஆசிர்வதியுங்கோ.. :o (அட நான் சோதனை நன்னா எழுதினான் அல்லோ)..ஆனா எழுதினது எல்லாம் சரியான விடையோ எண்டு நேக்கு தெரியாது அல்லோ.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி கிண்டர் காடன் ப்ரீட்சையில் சித்தி பெற வாழ்த்துக்கள்..!

ரொம்ப நன்றி அண்ணா :( ..(ஆனா ஒன்னு தெரியுமோ).."கிண்டர் கார்டின்" பரீட்சையில ஆங்கிலிசில கேள்வி கேட்டவை அல்லோ நான் சொல்லிட்டன் வலைஞன் மாமா சொன்னவர் தமிழில தான் எழுதனும் எண்டு என்றா பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

கனவு தானா? ;)

ஆமாம் அதே தான். ஏன் கேட்டீங்க? :)

நிலா குழப்புறதுக்கும் ஒரு அளவு வேனும். :lol:

:lol::) நான் எங்கை குழப்பினேன்?

ஜம்முபேபி உங்கள் வாழ்த்துக்கும் உதவி செய்வேன் என கூறியமைக்கும் நன்றிகள். ஆனால் உதவிகள் வேணவே வேணாம்

உங்கள் கவிதையும் பாடலும் நல்லா இருக்கு.

அடிக்கடி கடிதம் எழுதாதீங்க ஜம்மு. பாடசாலைக்கு கள்ளமடிக்காமல் ஒழுங்கா போகணும் சரியா :lol:

  • 4 weeks later...

வெண்ணிலா நீங்கள் கொடுத்து வைச்ச ஆள் தான்...

கனவில் வந்த கடிதமும் கவிதை வடிவில் இருந்திருக்கு....

அது சரி எத்தனை நாளைக்கு ஒரே கிளைமாக்ஸ் ஐ கவிதையிலும் சரி ... கதைகளிலும் சரி வைப்பார்களோ தெரியாது... நீங்க என்ன சொல்லுறீங்க நிலா...

  • தொடங்கியவர்

வெண்ணிலா நீங்கள் கொடுத்து வைச்ச ஆள் தான்...

கனவில் வந்த கடிதமும் கவிதை வடிவில் இருந்திருக்கு....

அது சரி எத்தனை நாளைக்கு ஒரே கிளைமாக்ஸ் ஐ கவிதையிலும் சரி ... கதைகளிலும் சரி வைப்பார்களோ தெரியாது... நீங்க என்ன சொல்லுறீங்க நிலா...

:icon_mrgreen: என்னத்தை எங்கை கொடுத்து வைச்சேன்? சொன்னால் போய் எடுத்திட்டு வருவேன் ல.

எப்பவும் எங்கடா காலை வாரிவிடலாம் என்று தேடி திரியுறியள் போல. நன்னாவே இல்லை சொல்லிட்டேன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.