Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் பேச கூடிய ஒருவராக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் - ஒட்டுக்குளு தலைவன் கருணா

Featured Replies

சிங்கள மொழியை கற்பதற்கே தற்போது அதிக நேரத்தை செலவிடுவதாக கருணா தெரிவித்துள்ளார்.

சிங்களம் பேச கூடிய ஒருவராக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மொழியை தவிர தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் என தெரிவித்துள்ள அவர் அனைத்து தமிழர்களுக்கும் சிங்கள மொழியையும், சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்க சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்க வழியேற்படுத்துவதன் மூலம், சிறந்த புரிந்துணர்வுடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என கருணா கூறியுள்ளார்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

சிங்களம் கற்பது நல்லதுதான்.. ஏன் எந்த மொழியையும் கற்பது நல்லதுதான்...

ஆனாலும் நக்க பழகுவதுதான் கஸ்டம்... நீங்கள் இப்ப நல்லா நக்கப்பழகிட்டியல், இனி சிங்களம் மாத்திரம்தான் மிச்சம் அதை நக்குங்கோ... சொரி.. பழகுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் கற்கப்பழகுவது இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைப்பதுக்கும் ரகசியத்தன்மையை பாதுகாப்பதற்கும் தானே பழகுங்கோ பழகுங்கோ நீங்கள் **** போது எப்படி கத்துவிங்கள் அம்மா என்றா அல்லது அம்மே என்றா எப்படி கத்தினாலும் முடிவு ஒன்றுதானே.

சிங்களம் கற்பது நல்லதுதான்.. ஏன் எந்த மொழியையும் கற்பது நல்லதுதான்...

ஆனாலும் நக்க பழகுவதுதான் கஸ்டம்... நீங்கள் இப்ப நல்லா நக்கப்பழகிட்டியல், இனி சிங்களம் மாத்திரம்தான் மிச்சம் அதை நக்குங்கோ... சொரி.. பழகுங்கோ.

quote name='isoorya' date='Jul 27 2008, 03:21 AM' post='432226']

தமிழ் மொழியை தவிர தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் என தெரிவித்துள்ள

தமிழ் மொழியை தவிர தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் என தெரிவித்துள்ள

தெரிஞ்சவன் ஒருநாளும் வெளியே சொல்லமாட்டான்.............................

இந்த உளறல் (புசத்தல்) சிலருக்கு வாறது தான் (எப்ப எண்டு கேட்காதைங்கோ)

Edited by பல்லவன்

இவன் என்ன எந்த நேரமும் பேட்டி கொடுக்கின்றான்.வேலையே இல்லை போல் கிடக்கின்றது.பாராளமன்ற உறுப்பினர்களை விட இவன் தான் அதிகமாக கொடுக்கின்றான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் மட்டுமில்லை இன்னொண்டும் பழக வேணும். என்னெண்டு கேக்கிறியளே ?! சிங்களவனுக்கு ... கழுவவும் வேணும் கண்டியளோ ? அதை இப்பவே தொடங்கியிருப்பியள் தானே? கழுவிக் கழுவி நக்குங்கோ...நல்லா வரூது வாயில ...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா விடயத்திற்காக இதை நான் சொல்லவில்லை. பொதுவாக எம் புலம்பெயர் தமிழர்கள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். எக்கணத்திலும் புத்திசாலித்தனமாக செயற்பட்டதாக அறியமுடியவில்லை.

கருணா லண்டனில் இருந்தபோது கடவுச்சீட்டு விடயத்தில் கோத்தாபாயா தான் காரம் என கோத்தபாயாவை அவமானப்படுத்தினான். பல உண்மைகளை வெளிப்படுத்தினான். ஆனால் அப்படியிருந்தும் இலங்கையரசு அவன் வந்தவுடன் அவனைப் பாவிக்க ஆரம்பித்துள்ளது. அவனுக்குள்ள பலவீனமான பதவியாசையைக் காட்டி, பிள்ளையான் முதலமைச்சார். உன்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கின்றேன் என்று ஏதோ ஒரு வழியில் அவனைப் பாவிக்கத் துணிந்துள்ளார்கள்.

இது உண்மையில் எதிரியின் இராஜதந்திரம்.

ஆனால் சம்பந்தனைப் பற்றியோ, அல்லது கிசோர் பற்றியோ யாரோ ஒரு ஊடகன் தன் தனிப்பட்ட சிந்தனைகள் அல்லது பிற பின்ணனிக் காரணங்களுக்காக ஒரு அவதூறு ஒன்றை எழுதினால் உடனே எவ்வித தயக்கமும் இன்றி, அவர்கள் எம் தேசியத்தலைமையைப் பலப்படுத்த ஒன்றிணைந்தவர்கள் என்பதை எல்லாம் மறந்து தாங்களிட்டத்திற்கு அவதூறாகவும், கற்பனைகளையும் இணைத்து ஒரு அசிங்கப்படுத்தலைச் செய்வார்கள்.

இது போலத் தான் மகேஸ்வரன் விடயத்திலும் நடந்து கொண்டார்கள். அந்த ஆள் மரணிக்கின்ற வரை திட்டிக் கொண்டே இருந்தார்கள். செவிவழி, மற்றும் எதிரி ஊடகங்களின் செய்திகளை நம்பி அவரை அசிங்கம் செய்தார்கள். ஈபிடிபியினர் அந்த மனிதரைக் கேவலப்படுத்தப் பாவித்த மண்ணெண்ணை என்ற சொல்லைப் பாவித்துக் கூடத் திட்டினார்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் புலம்பெயர் கருத்தாளர் பலருக்குப் புத்திசுவாதீனம் உள்ளது. எதிரிகளை அதிகரித்துக் கொள்வதில் இவர்களின் பங்கும் அளப்பெரியது.

பொன்னையா நீங்கள் சொன்னதில் ஞாயம் இருத்தான் செய்யுது... என்ன செய்யுறது.. ஆரும் என்னவும் எழுதினா எடுபட்டுப்போறதுதான் எங்கட சனம். உதாரணத்துக்கு... புலிகள் விளுந்து விளுந்து சொல்லுறாக்கள் சிரிலங்காட செய்திகளை பரப்புரைகளை நம்பாதேங்கொ எண்டு ஆனாலும் கேக்குதோ சனம்.... இஞ்ச இருக்கிற சிலதுகள் என்னட்டவந்து சொல்லுதுகள் அங்க சிங்களப்பேப்பரை பாக்கட்டாம் ஆமி எல்லாத்தையும் புடிச்சுட்டானமெண்டு..

அது ஒண்டுதான் எருமையில்லை... உப்பிடி எத்தனை எத்தனை.. இஞ்ச யாழ் களத்திலையும் தான் எத்தனை எத்தனை.

மொத்தத்தில கருணாவை மறுபடியும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல வாறீங்களா? எதிரி ஒரு காலத்தில்

நண்பனாக முடியும், ஆனால் துரோகி என்றுமே துரோகிதான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவது வசனத்தை திரும்ப வடிவாகப் படியுங்கள் முருகா. கருணா விடயத்திற்காக இது சொல்லவில்லை என்று சொல்லியிருக்கின்றேன்.

நம்மோடு இருப்பவர்களைக் கூடச் சரியாகப் பாவிக்கத் தெரியாதா, அல்லது பிரிந்து போக வைக்கின்ற செயலைத் தான் செய்கின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டியிருந்தேன். அத்தோடு எதிரி கறிவேப்பிலையாக எல்லோரையும் பாவிக்கின்ற இராசதந்திரத்தை நாம் கோட்டை விடுகின்றோம் என்ற ஆதாங்கமும் தான் என் பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: கருணாவைப்பற்றித்தான் தலைப்புத் தொடங்கியிருக்கு. அந்தத் தலைப்பில் சம்பந்தமில்லாமல் சம்பந்தன் ஐய்யாவைத் திட்டினாங்கள் எண்டும், மகேச்வரனைத் திட்டினாங்கள் எண்டும் கதைப் போகுது. ஆனல் கருத்து தொடங்கப்பட்ட விதம் கருணாவை நாம் திட்டுவத் பிழை என்னுமாப்போல்த்தான் இருக்கிறது. பிறகு வசதிக்காக "கருணாவுக்காகச் சொல்லவில்லை" என்று கதை !!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சம்பந்தமில்லாமல் ஒன்றும் மகேஸ்வரனையும், சம்பந்தரையும் இழுக்கவில்லை. 8 மாதங்களுக்கு முன் கோத்தபாயாவைக் காட்டிக் கொடுத்த கருணாவை இன்று சிங்களப் பாராளுமன்றத்திற்குப் போக சிங்களம் எவ்வளவு தூரம்அவனை மயக்கம் செய்து வைத்திருக்கின்றது என்றால் அவர்கள் எப்படியெல்லாம் மற்றவர்களைப் பாவிக்கின்றார்கள் என்று தெரியும்.

ஆனால் எங்கள் கூட இரு;ககின்றவர்களையே ஒழுங்காக மதிக்கத்தெரியாதவர்கள் தான் நாங்கள். அது புலிகளுக்கும் அவப்பெயரை உருவாக்குவதோடு, பகையை அதிகரிக்கவும் செய்கின்றது.

ரகுநாதன் அவர்கள் கூட முன்பு மகேஸ்வரனையும், கிசோரையும் திட்டியவர் போலிருக்கின்றதே.

கருனாவின்ர கதைகளினால் நீங்கள் இரண்டுபேரும் ஏன் மோதுகுறீர்கள்?

வேணுமெண்டா நீங்களும் போய் சிங்களம் படிக்கலாம்தானே அதுக்கு ஏன் சண்டை?.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: மச்சாங் சூராவளி,

மட்ட கொந்தட்டோம சின்கள புலுவன். மாத்தெக்க ஒயாட்டத் சின்கள் கத்தாக்கொறன்ட பரிவெய். தேருனாத?

மே பிஸ்ஸெக் அவில்லா நிக்கமட்ட பயிலா கானவா. ஏக்கைப் போட்டக் மட நக்கா. வென முகுத் நா.

அட நீங்களே போய் கருணாவுக்கு சிங்களம் படிப்பிக்கலாம் போல?... :o:unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: ஓமோம், அதுதான் என்ர அடுத்த வேலை. இங்க சனத்துக்கு நான் எழுதுறதைப் படிச்சால் எரிச்சலா வருகுதாம். சும்மா இதுக்க குப்பையைக் கொட்டாம, பேசாமக் கருணாவுக்குச் சிங்களம் சொல்லிக் குடுப்பம். அப்பெடியெண்டாலும் அந்த நாய் அடிச்சு வைச்சிருக்கிற காசில கொஞ்சத்தைக் கறந்து போடலாம். எப்பிடி யோசனை? நிங்களும் வாறியளோ???
  • கருத்துக்கள உறவுகள்

உந்த துரோகிக்கு கொஞ்சமாவது ஆங்கிலம் தெரியும் என்றால் அது அடேல் அம்மையாராலதான்.நன்றி கெட்ட ****.

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில கருணாவை மறுபடியும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல வாறீங்களா? எதிரி ஒரு காலத்தில்

நண்பனாக முடியும், ஆனால் துரோகி என்றுமே துரோகிதான்

எனது கருத்தும் இதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட என்னப்பா இது இங்க எப்ப பார்த்தாலும் ஒரே சண்டை

எந்த தலைப்பை தொடங்கினாலும் கடைசியிலை சண்டையிலை தான் போய் முடியுது

முதல்ல எங்களுக்குள்ள ஒற்றுமை இல்லை பிறகு ஏன் மற்றவையை பற்றி கதைப்பான் :rolleyes::o

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திடங்கள் எனப் பட்டியல் இடப் பட்டவற்றைப் பார்த்தால் http://www.neweast.lk/heritage.html , கிழக்கையும் குறிப்பாக அம்பாறை திருமலையை எங்கனம் சிங்கள மயமாக்கலுக்கு தயாராக்குகிறார்கள் என்பது தெரியும்.

எவ்வாறு நீர்கொழும்புத் தமிழர்களைச் சிங்களவர் ஆக்கினார்களோ அவ்வாறே கிழக்கையும் கிழக்கில் வாழும் தமிழர்களையும் சிங்களவர் ஆக்குவதன் மூலம் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க நினைகிறார்கள்.

இன்னொரு ஜெயராச் பேனான்டோப் பிள்ளையாக வர கருணா விரும்புகிறார்.இந்த சிங்கள பேரினவாத மூலோபாயத்தை கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ் ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

எதிரியின் மூலோபாயங்களைக் குறிப்பாக அரசியல் மூலோபாயங்களை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன,மொழி தேவையே இல்லை வி.மு

  • கருத்துக்கள உறவுகள்

அப்புக்காத்துமார்(வக்கீல்) இலங்கை பாராளமன்றத்தில் கிழிச்சுபோட்டினம் இனி இவர் படிச்சு கிழிச்சு தமிழ் மக்களை காப்பாற்றபோறார். தேவநயகம் ஜயா,இராசதுரை ஜயா,கனகரத்தினம் ஜயா,ராஜன் ஜயா,மற்றும் முஸ்லிம் ஜயாக்கள் செய்ய முடியாதை,இந்த அம்மான் செய்ய போறராம் ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.