Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - பாகிஸ்தான் படை பலம் என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் வருமா என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன. இந்த நிலையில் இரு நாடுகளின் பலம் என்ன என்பதை சற்று பார்ப்போம் ...

விமானப்படை:

இந்தியா

விமானங்கள் - 1007

ஹெலிகாப்டர்கள் - 240

போக்குவரத்து விமானங்கள் - 220

வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 6

பாகிஸ்தான்

விமானங்கள் - 710

ஹெலிகாப்டர்கள் - 31

போக்குவரத்து விமானங்கள் - 30

வானிலிருந்தபடி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் - 0

ராணுவம்:

இந்தியா

ராணுவ வீரர்கள் - 10.3 லட்சம்.

ஆயத்த நிலையில் உள்ள ரிசர்வ் வீரர்கள் - 4,95,000

ஆயத்த நிலையிலான பாரா மிலிட்டரி வீரர்கள் - 10,89,7000

பாகிஸ்தான்

ராணுவ வீரர்கள் - 5,50,000

ரிசர்வ் வீரர்கள் - 5,00,000

பாரா மிலிட்டரி வீரர்கள் - 3,04,000

அணு ஆயுத பலம்:

இந்தியா

அணு ஆயுதங்கள் - 70 ௱

பாலிஸ்டிக் ஏவுகணைகள் - அக்னி ௨ (2000 கிலோமீட்டர்)

க்ரூஸ் ஏவுகணைகள் - பிரம்மோஸ் (290 கிலோமீட்டர்)

பாகிஸ்தான்

அணு ஆயுதங்கள் - 30௪0

பாலிஸ்டிக் ஏவுகணைகள் - காவ்ரி (2200 கிலோமீட்டர்)

க்ரூஸ் ஏவுகணைகள் - பாபர் (700 கிலோமீட்டர்)

தரை ரீதியான பலம்:

இந்தியா

தரை வழியான தாக்குதல் ஆயுதங்கள் - 10,340

டாங்குகள் - 3,898

பல்நோக்கு ராக்கெட் லாஞ்சர்கள் - 150

விமான எதிர்ப்பு ஆயுதங்கள் - 2424

பாகிஸ்தான்

தரை வழியான தாக்குதல் ஆயுதங்கள் - 3,919

டாங்குகள் - 2,461

பல்நோக்கு ராக்கெட் லாஞ்சர்கள் - 52

விமான எதிர்ப்பு ஆயுதங்கள் - 1,900

கடற்படை:

இந்தியா

விமானம் தாங்கி கப்பல்கள் - 1

டெஸ்ட்ராயர்கள் - 8

நீர்மூழ்கிக் கப்பல்கள் - 18

பிரிகேட்கள் - 16

விமானங்கள் - 7

பாகிஸ்தான்

விமானம் தாங்கி கப்பல்கள் - 0

டெஸ்ட்ராயர்கள் - 0

நீர்மூழ்கிக் கப்பல்கள் - 11

பிரிகேட்கள் - 7

விமானங்கள் - 0

நன்றி தற்ஸ் தமிழ்

இருந்தும் என்ன? இந்திய இராணுவத்திடம் எஸ் எல் ஆர் தானே இருக்கு பாக்கியிடம் ஏகே 47 கூட.......

இருந்தும் என்ன? இந்திய இராணுவத்திடம் எஸ் எல் ஆர் தானே இருக்கு பாக்கியிடம் ஏகே 47 கூட.......

இந்திய இராணுவ சில படையணிகள் 303 யை இப்பவும் வைத்து இருப்பதாய் கேள்வி...!!

அதிலை முக்கியமாக சீனா, மற்றும் அனேக முஸ்லீம் நாடுகள், இலங்கையின் ஆதரவும் பாக்கிஸ்தானுக்குதான் இருக்கிறது...

அதாலை நானும் பாக்கிஸ்தானுக்குதான் ஆதரவு... உண்மை நண்பன் யார் எண்டு இந்தியாவுக்கு எல்லாரும் பாடம் படிப்பிக்கட்டுமன்...

Edited by தயா

இந்திய இராணுவ சில படையணிகள் 303 யை இப்பவும் வைத்து இருப்பதாய் கேள்வி...!!

அதிலை முக்கியமாக சீனா, மற்றும் அனேக முஸ்லீம் நாடுகள், இலங்கையின் ஆதரவும் பாக்கிஸ்தானுக்குதான் இருக்கிறது...

அதாலை நானும் பாக்கிஸ்தானுக்குதான் ஆதரவு... உண்மை நண்பன் யார் எண்டு இந்தியாவுக்கு எல்லாரும் பாடம் படிப்பிக்கட்டுமன்...

நான் எங்கட இந்தியாவுக்கு தான் ஆதரவு என்ன இருந்தாலும் எங்கட தொப்பில் கொடிஉறவுகள் வாழும் நாடு தானே?

உங்கட பாக்கி நல்லா அடி வாங்கிவினம் ............ :wub:

நான் எங்கட இந்தியாவுக்கு தான் ஆதரவு என்ன இருந்தாலும் எங்கட தொப்பில் கொடிஉறவுகள் வாழும் நாடு தானே?

உங்கட பாக்கி நல்லா அடி வாங்கிவினம் ............ :)

டொப்பிள் கொடி உறவுகளுக்கு அடி விழுந்தால் பாக்கலாம்.. ஆனால் ஈழத்துக்கு இந்திய படையை ஏவிய நாடு அடி வாங்கிறதை நானும் பாக்க வேணும்...

பாக்கியள் சிங்களவனுக்கு குடுக்கிற ஆயுதத்தாலை காங்கிரஸ் காற அரசுக்கு பாக்கிஸ்தான் பாடம் படிப்பீக்கும்.. அதை நானும் பாக்கிறன்... ஒரே ஒரு அணுவாயுத இஸ்லாமிய நாட்டோடை இந்து நாடு சேட்டை விடுவதாவது....!!

உங்கட பாரதமாதாதான் சிதைய போறா....... :wub:

ஒண்டை மறந்திடதேங்கோ... உலகிலையே பலமான படையை வைத்து இருக்கும் இலங்கையில் ஆதரவு பாக்கிஸ்தானுக்குதான்....!!! மும்பை தாகுதலிலை சம்பந்த பட்ட பாக்கியளை சொறிலங்கா இன்னும் கண்டிக்க இல்லை எண்டதிலை இருந்து விளங்கவில்லையா போர் வந்தா அவை எந்த பக்கம் எண்டு....

Edited by தயா

பாகிஸ்தானில் போர் விமானங்கள் ஒத்திகை

இஸ்லாமாபாத்: இந்தியா எந்நேரத்திலும் விமான தாக்குதல் நடத்தலாம் என்பதால், பாகிஸ்தானில் போர் விமானங்கள் வானில் பறந்தபடி ஒத்திகை நடத்தி வருகிறது. இதனால், இந்திய-பாகிஸ்தான் இடையே போர் மூளும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது. , இந்தியாவிடம் தீவிரவாதிகளை ஒப்படைக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போரை யாரும் விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில்,, பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் சர்தாரி தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா குறைத்து மதிப்பிட கூடாது என்றும் அவர் கூறினார். இதனிடையே, பாகிஸ்தானில், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் போர் விமானங்கள் அடிக்கடி பறந்தபடியே ஒத்திகை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா, எந்நேரத்திலும் விமான தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கருதுவதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

-குமுதம்-

நல்லா அடிச்சு சாவுங்கடா.....ஆனால் தமிழ்னாட்டு மக்களில் ஒரு மூச்சுக்காற்று கூட படக்கூடாது ஆமா சொல்லிட்டேன் :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இந்தியாவில தேர்தல் காலம் அதுதான், இது வெறும் படம் உண்மையான சண்டையல்லாம் செய்ய மாட்டினம் வெணுமெண்டா பட்டாசு கொளுத்திவினம் பண்டிகைகளுக்கு,

ஏற்கனவே அவையட துருப்பிடிச்ச ஆயுதங்களை இலங்கையில பரிசோதிச்சு பாத்திட்டினம்(80% xx ஆயுதங்கள் எண்டு சொல்கிறார்கள்)கவச,பீரங்கி,வா

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை சண்டை வராது. இந்தியாவுக்கு அந்தளவு தைரியமில்லை.

இத்தினூண்டு சிறிலங்காவே இந்தியாவுக்கு வால்காட்டுது. சண்டை வந்தா அணுவாயுதம் வச்சிருக்கிற பாகிஸ்தான் விடுமா? ஓட ஓடக் குடுக்காட்டிப் பாருங்கோவன்.

சீனாவோட பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்லாமிய நாடுகளின் உதவி, இலங்கையின் மறைமுக ஆதரவு, அமெரிக்காவின் டபிள் கேம் எல்லாமே பாகிஸ்தானுக்கு பிளஸ் பொயின்ற்களாத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கடைசி வரைக்கும் சண்டை பிடிக்க மாட்டார்கள். தங்களிடம் உள்ள ஆயுதங்களை படம் மட்டும் காட்டுவார்கள். ஒரு புது வருட நாளில் இந்திய விமானம் ஒன்று தலபானால் கடத்தப்பட்டு தங்களது போராளிகளை விடும் படி கோரி இருந்தார்கள். கடைசியில் தலபானுக்கு அடிபணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று தமது மக்களை மீட்டார்கள். இதுவே இஸ்ரேல் விமானமாக இருந்திருத்தால் கதையே வேறு. இது ஒரு சிறு உதாரணம்.

இந்திரா அம்மையாருக்கு பின் அந்த துணிவு இப்ப இருப்பவங்களுக்கு இல்லை.

இதுவே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் அதிக ஓட்டுக்களை பொறுவதற்கு காங்கிரஸ் சில வாண வேடிக்கைகளைக்காட்டும் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமே அணுஆயுத நாடுகளாயிருக்கும்போது பெரியளவில் ஆயுதப்போர் தொடங்காது வெறும் பூச்சாண்டி தான் காட்டுவார்கள்.

எல்லைப்பகுதிகளில் நிலைகொண்டுள்ள வீரர்களுக்கிடையே ஆங்காங்கே சிறு மோதல்கள் வெடித்தாலும் இரு சாராரும்

தங்கள் தினாவட்டைக் காட்ட நிறைய பனிப்போர் தான் நடக்கும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இவையுக்க என்ன பிரச்சனை?தமிழனை அழிக்கிறதுக்கு நீயா,நானா கூடிய பங்கு வகிப்பது என்பதிலா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

By Sebastian Abbot, The Associated Press

ISLAMABAD, Pakistan - Pakistan began moving thousands of troops to the Indian border Friday, intelligence officials said, sharply raising tensions triggered by the Mumbai terrorist attacks.

India has blamed Pakistani-based militants for last month's siege on its financial capital, which killed 164 people and has provoked an increasingly bitter war of words between the nuclear-armed neighbours that have fought three wars in 60 years.

The troops headed to the Indian border were being diverted away from tribal areas near Afghanistan, officials said, and the move was expected to frustrate the United States which has been pushing Pakistan to step up its fight against al-Qaida and Taliban militants near the Afghan border.

Two intelligence officials said the army's 14th Division was being redeployed to the towns of Kasur and Sialkot, close to the Indian border. They said some 20,000 troops were on the move. Earlier, a security official said that all troop leave had been cancelled.

India's foreign minister accused Pakistan of trying to divert attention away from its struggle to rein in homegrown terror groups like Lashkar-e-Taiba, which New Delhi has accused of masterminding the Mumbai attacks.

"They should concentrate on the real issue: how to fight against terrorists and how to fight against and bring to book the perpetrators of (the) Mumbai terrorist attack," said Pranab Mukherjee.

India's Defence Ministry said the government had not cancelled any time for the military.

"People are taking leave, no problem," said spokesman Sitanshu Kar. "We have an optimum number, which is always maintained."

Prime Minister Manmohan Singh, meanwhile, met with the chiefs of the army, navy and air force to discuss "the prevailing security situation," according to an official statement.

An Associated Press reporter in Dera Ismail Khan, a district that borders Pakistan's militant-infested South Waziristan tribal area, said he saw around 40 trucks loaded with soldiers heading away from the Afghan border.

A senior security official confirmed that soldiers were being moved out of the border area, but said it was "a limited number from areas where they were not engaged in any operation."

He decline further comment and asked his name not be used, citing the sensitivity of the situation.

Analysts said the redeployment was likely meant as a warning to India not to launch missile strikes against militant targets on its territory, a response that some have speculated is possible.

India has demanded Pakistan arrest the perpetrators behind the Mumbai attacks. It says they are members of Lashkar-e-Taiba, a militant group widely believed created by Pakistani intelligence in the 1980s and used to fight Indian-rule in disputed Kashmir region.

Islamabad's recently elected civilian government has said it will co-operate in any investigation, but has insisted it has seen no evidence backing up India's claims its citizens were involved.

Pakistan and India have fought three wars since the partition of British India in 1947, two over Kashmir, a Muslim majority region in the Himalayas claimed by both countries.

They came close to a fourth after suspected Pakistani militants attacked India's parliament in 2001. Both countries massed hundreds of thousands of troops to the disputed Kashmir region, but tensions cooled after intensive international diplomacy.

News of the buildup comes as even Indian officials say militant activity in Indian Kashmir has fallen to its lowest levels since an anti-India militant movement began there in 1989.

The number of militant attacks fell 40 per cent from 2007-2008, reaching 709 this year from roughly 1,100 last year, Kuldeep Khoda, a senior police official, said in a statement.

Police say there are 850 militants fighting in the region, including followers of Lashkar-e-Taiba.

http://ca.news.yahoo.com/s/capress/081226/world/pakistan

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பாக்கிஸ்த்தானோடு போருக்குப் போகும் துணிவு இந்தியாவுக்குக் கிடையாது. வெறும் ஆள் ஆயுத வளத்தைக் காட்டி யுத்தம் செய்வதற்குஇனி நடக்கவிருக்கும் யுத்தம் ஒன்றும் வெளிகளில் நடக்கும் மரபு வழி யுத்தம் கிடையாது. இருக்கும் இடத்திலிருந்தே எதிரி நாட்டின் ஒரு பகுதியையே அழித்து விட வல்ல ஆயுதங்களை இருவருமே கொண்டிருப்பதால், இருவருமே போரை விரும்பப் போவதில்லை. சும்மா சனத்தை உசுப்பேத்தி சரிந்து போயிருக்கும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு காங்கிரஸ் எனும் அழுகி துர்நாற்றம் வீசும் கட்சி எத்தனிக்கிறது. ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. வெறும் 10 இளைஞர்கள் மும்பாயில் 6 நாட்கள் நடத்திய தாக்குதலைத் தடுக்க முடியாத பிராந்திய(?!) வல்லரசு அவர்களை அனுப்பிய நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கிறதாம்?! அதை விடக் கேவலம், தனது மூத்த பொலீஸ் மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தளபதிகளை ஒரே தாக்குதலில் பறி கொடுத்த இந்தியா, அந்தத் தாக்குதலிற்கு முகம் கொடுத்த விதம் அவர்கள் தம்மை அப்படியொன்றிற்கு தயார்படுத்தியிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அல்லது நவீன தானியங்கித் துப்பாக்கிகளுடன் சண்டையிட்ட தீவிரவாதிகள் வெறும் .303 ஒற்றைக் குண்டுத் துப்பாக்கியால் வீழ்த்தலாம் என்று எண்ணி மடிப்புக்கலையாத சீருடைகளுடன் பலிக்களத்திற்கு அனுப்பப்பட்ட போலீஸ்காரரை என்னெவென்று சொல்ல ? இந்த லட்சணத்தில் பாக்கிஸ்த்தானுக்குச் சவால் விடுவதை சகிக்க முடியவில்லை.

இவ்வளவு வீரம் பேசும் இந்தியா, அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவிடம் இழந்த பாரிய நிலப்பரப்பை எப்போது மீட்கப் போகிறார்கள் என்பதையும் சொல்லட்டும். அப்போது தெரியும் இந்தியாவின் வீரம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடைச்சிகட்டை இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய இந்திய அரசிற்கு அறிக்கைகள் விடுவது மட்டுமே கைதேர்ந்த கலை. மற்றையபடி பிழைப்பெல்லாம் பிச்சையெடுத்துத்தான்...... ஆனாபடியால் தற்போதைய இந்திய அரசிற்கு போர் புரிய கூடிய தைரியமுமில்லை புத்தியுமி;லலை. ஆனால் வரும் தேர்தலில் ஏதாவது வாக்கு கூட விழும்எனில் சோனியாகாந்திக்கும் அவரைஒட்டிய பிணிகளுக்கும் இந்திய மக்களைபற்றியோ பொருளாதாரம் பற்றிய கவலையோ இராது அதாலால் போர் என்று போய் பாகிஸ்தானிடம் வேண்டியே தீருவினம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை போரை புறக்கணிப்தே புத்திசாலிதனம்..... தற்போதைய உலக பொருளாதார நிலைமை இந்தியாவை பிச்சைகார நாடு ஆக்கிவிடலாம்.

  • 4 years later...

இந்திய இராணுவ சில படையணிகள் 303 யை இப்பவும் வைத்து இருப்பதாய் கேள்வி...!!

அதிலை முக்கியமாக சீனா, மற்றும் அனேக முஸ்லீம் நாடுகள், இலங்கையின் ஆதரவும் பாக்கிஸ்தானுக்குதான் இருக்கிறது...

அதாலை நானும் பாக்கிஸ்தானுக்குதான் ஆதரவு... உண்மை நண்பன் யார் எண்டு இந்தியாவுக்கு எல்லாரும் பாடம் படிப்பிக்கட்டுமன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.