Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவை ஆக்கிரமித்தனர் சிறிலங்கா படையினர்: அலரி மாளிகையில் மகிந்த அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்யுறது வேதனையான விடயம் தான் பார்ப்பம் பொறுத்திருந்து எங்கட போராட்டம் வெற்றிபெறும் கட்டாயம்

இங்கை இருந்துகொண்டு அய்யோ ஆனையிறவு பிடிச்சிட்டான் அங்காலை பிடிச்சிட்டான் என்று சுகமாக சொல்லலாம் அங்கை இருப்பவனிற்குத்தான் அதன் வலி தெரியும்.

உண்மையில் நிலம் போனதற்கு இங்கு யாரும் கவலைப்படவில்லை அய்யோ இராணுவம் எல்லாத்தையும் பிடிச்சிட்டாங்கள் நாங்கள் அனியாயமாக காசைக்கொடுத்திட்டம் என்கின்ற சிலரும் அய்யோ இனி விசா அடிக்கமாட்டான் திருப்பி அனுப்பபோறான் என்கின்ற சிலரும் அங்கை சண்டை நடக்க அதிலை குளிர் காய்ந்த சிலரும்தான் கவலைப்படுகினம். உண்மையான உணர்வுள்ளவர்களிற்கு தெரியும் உண்மை நிலவரம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை இருந்துகொண்டு அய்யோ ஆனையிறவு பிடிச்சிட்டான் அங்காலை பிடிச்சிட்டான் என்று சுகமாக சொல்லலாம் அங்கை இருப்பவனிற்குத்தான் அதன் வலி தெரியும்.

உண்மையில் நிலம் போனதற்கு இங்கு யாரும் கவலைப்படவில்லை அய்யோ இராணுவம் எல்லாத்தையும் பிடிச்சிட்டாங்கள் நாங்கள் அனியாயமாக காசைக்கொடுத்திட்டம் என்கின்ற சிலரும் அய்யோ இனி விசா அடிக்கமாட்டான் திருப்பி அனுப்பபோறான் என்கின்ற சிலரும் அங்கை சண்டை நடக்க அதிலை குளிர் காய்ந்த சிலரும்தான் கவலைப்படுகினம். உண்மையான உணர்வுள்ளவர்களிற்கு தெரியும் உண்மை நிலவரம்.

நிச்சயம் எமது போராளிகளின் உயிரால் விடுவிக்கப்பட்ட நிலம் பறிபோனதில சந்தோசப்படுறவன் தமிழனாக இருக்க முடியாது. அதே நேரம்.. எமது போராளிகளுக்கு இழப்பின்றி அவர்களை இராணுவ வலயத்துக்குள்ள இருந்து வெளில எடுத்துக் கொண்டதற்கு தலைவரைப் பாராட்ட வேண்டும். இதே ஆனையிறவை 2000ம் ஆண்டில் தக்க வைக்க முயன்று சிங்களம்.. இழந்த வீரர்களின் எண்ணிக்கை.. ராஜபக்சவின் கூற்றின் படி 700க்கும் அதிகம். 2500 பேர் காயமடைந்துள்ளனர்.

விசாப் பிரச்சனை.. என்று பார்க்கேக்க.. எங்க ஆக்களுக்கு அதுக்கு முடிவில்லை. ஏனெனில் இந்தியப் படையினர் காலத்தில் தான் எம்மவர்கள் அதிகம் புலம்பெயர் நாடுகளுக்கு ஓடி வந்தனர். அதன் பின்.. 95 இற்குப் பிறகு ஓடி வந்தவர்கள் தான் அதிகம். இதில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து ஓடி வந்தவர்கள் தான் அதிகம்..! எனவே இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதால்.. விசாப் பிரச்சனை எங்கட ஆக்களுக்கு வரப்போறதில்லை. சமாதானம் வந்தால் தான் அகதியா இருக்கிறவை பாடு கஸ்டம்..! ஆனால் அமைதிதான் வரப்போறதில்லையே...! அதுவும் எம்மவருக்குத் தெரியும்..! இப்ப நம்மவர்கள் டபிள் குசியா இருப்பார்கள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை இருந்துகொண்டு அய்யோ ஆனையிறவு பிடிச்சிட்டான் அங்காலை பிடிச்சிட்டான் என்று சுகமாக சொல்லலாம் அங்கை இருப்பவனிற்குத்தான் அதன் வலி தெரியும்.

உண்மையில் நிலம் போனதற்கு இங்கு யாரும் கவலைப்படவில்லை அய்யோ இராணுவம் எல்லாத்தையும் பிடிச்சிட்டாங்கள் நாங்கள் அனியாயமாக காசைக்கொடுத்திட்டம் என்கின்ற சிலரும் அய்யோ இனி விசா அடிக்கமாட்டான் திருப்பி அனுப்பபோறான் என்கின்ற சிலரும் அங்கை சண்டை நடக்க அதிலை குளிர் காய்ந்த சிலரும்தான் கவலைப்படுகினம். உண்மையான உணர்வுள்ளவர்களிற்கு தெரியும் உண்மை நிலவரம்

மிகச்சரியாகச்சொன்னீர்கள்; மரத்துப்போச்சு/சலிச்சுப்போச்சு/வெறுத்துப்போச்சு!! " என்கின்ற எதிர்மறைகளை முதலில் களையவேண்டும்! "கொடுக்கிற காசுக்கு அடியுங்கோடா என்றால் என்ன கூலிப்படையா?!!!அவர்கள் ஈழத்தமிழரின் விடுதலை ஒன்றையே மூச்செனக்கொண்ட புலிப்படை நம்மவர்களின் ஒவ்வொரு அடியும் எதிரியை பொறிகலங்க வைக்கும் படியே இருக்கும் என்பதை இன்னும் எப்படி இவர்களுக்குப்புரிய வைப்பது?!!!

ஆனையிறவோடு லசந்த மறக்கப்பட்டு விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஏ9 வீதியை இப்போதைக்கு இலங்கையரசு திறக்கப் போவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஆறு வருடமாக விடுதலைப்புலிகளின் மறுமுகத்தைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்;

உண்மையான முகத்தை விரைவில் பார்ப்போம்.

Edited by Valvai Mainthan

வரலாறு தானே மீண்டெழும் என்பது உண்மைதானா?

கிட்டத்தட்ட ஆறு வருடமாக விடுதலைப்புலிகளின் மறுமுகத்தைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்;

உண்மையான முகத்தை விரைவில் பார்ப்போம்.

அந்த ஆறாவது முகம் காட்டப்படும் போது எதிரிப்படைகள் சின்னாபின்னமாகி சிதறி ஓடும்!!!

அந்த நம்பிக்கை எனக்கு உண்டு!

Edited by vettri-vel

இந்திய அரசு வேறு இந்திய அரசு வேறு இப்படி பார்க்கும் போது இந்திய ராணுவத்திற்கெதிரான தாக்குதலை மேற்கொண்டால் முழு இந்தியாவிற்கெதிரான தாக்குதலாக தற்போதய அரசியல் வாதிகள் மாற்றிவிடுவார்கள்.இதனால் மீண்டும் தமிழ்னாட்டில் பினடைவுகளை றோ வும் பார்பனியர்களும் ஏற்படுத்துவார்கள்.இதனால் ஆட்சி மாற்றம் வரை ஒரு சில மாதங்கள் விடுதலை புலிகள் பாரிய சிக்கல்களை ஏன் மக்கள் கூட ஏற்க வேண்டிவரும்.இதன் முதற்கட்டமாக பா.ஜ.க ரஜீவ் கொலையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தித்தான் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க வேண்டி வரும்.அதற்கு முன்பாகவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் காங்கிரசும் றோ வும் இலங்கை அரசுடன் சேர்ந்து முனைப்பு காட்டுகின்றன.அப்படி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படாத விடுத்து தலைவர் வேறு விதமான முடிவுகளை எடுப்பார் என நம்புகின்றேன்

இந்திய அரசு வேறு இந்திய அரசு வேறு இப்படி பார்க்கும் போது இந்திய ராணுவத்திற்கெதிரான தாக்குதலை மேற்கொண்டால் முழு இந்தியாவிற்கெதிரான தாக்குதலாக தற்போதய அரசியல் வாதிகள் மாற்றிவிடுவார்கள்.இதனால் மீண்டும் தமிழ்னாட்டில் பினடைவுகளை றோ வும் பார்பனியர்களும் ஏற்படுத்துவார்கள்.இதனால் ஆட்சி மாற்றம் வரை ஒரு சில மாதங்கள் விடுதலை புலிகள் பாரிய சிக்கல்களை ஏன் மக்கள் கூட ஏற்க வேண்டிவரும்.இதன் முதற்கட்டமாக பா.ஜ.க ரஜீவ் கொலையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தித்தான் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க வேண்டி வரும்.அதற்கு முன்பாகவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் காங்கிரசும் றோ வும் இலங்கை அரசுடன் சேர்ந்து முனைப்பு காட்டுகின்றன.அப்படி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படாத விடுத்து தலைவர் வேறு விதமான முடிவுகளை எடுப்பார் என நம்புகின்றேன்(BLUE BIRD)
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுக்கும் வேளையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க, இந்திய அரசு ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொதுமக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3ஆம் தேதி அதிகாலையில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருநது சில 'ரா' அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும், தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத் துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல்வர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமல்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரா அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப் படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத முடியாத செயலாகும்.

இந்திய அரசு இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்க்யெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.(nakkeran)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஆறு வருடமாக விடுதலைப்புலிகளின் மறுமுகத்தைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்;

உண்மையான முகத்தை விரைவில் பார்ப்போம்.

அதைத் தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று தங்களிடம் வீழ்ந்துள்ளதாக கண்ணாடி வீட்டு மனிதன் மகிந்த கொக்கரித்துள்ளான்(பி பி சியின் பிந்திய செய்திகளில் கூறினார்கள்

"இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்."

மாவீரர்தின உரையிலிருந்நு

கலங்கத் தேவையில்லை. சிறிலங்காவின் வெற்றிகள் நிலைக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

map1.gif

எவ்வளவு பெரிய இடம் , இப்படி குறுகிவிட்டதே ......... :rolleyes:

இதில் ஈழத்தமிழருடன் சேர்ந்து , உலகத்தமிழ் தலைவரும் வெட்கப்பட வேண்டும் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நிலமாக இழந்தாலும் புலிகள் மனோபலத்தை இழக்கவில்லை. மக்களும் புலிகளை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.அதானால்

யாரும் எமக்காக வெட்கப்பட மாட்டார்கள்.

நமது தவறுகளுக்காக , நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நிலமாக இழந்தாலும் புலிகள் மனோபலத்தை இழக்கவில்லை. மக்களும் புலிகளை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.அதானால்??ான் நம்பிக்கையற்ற வார்த்தைகள். 1995 இல் புலிகள் யாழ்ப்பாணத்தை கை விட்டுப் போனபொழுது முல்லைத்தீவும் புலிகளின் கையில் இல்லை.அதிலிருந்து புலிகள் விஸ்வருபம் எடுக்கவில்லையா? அது போல மீண்டும் சிலிர்த்தெழுவார்கள்.நம்பிக்??ையே வாழ்க்கை!!!!!!!

யாரும் எமக்காக வெட்கப்பட மாட்டார்கள்.

நமது தவறுகளுக்காக , நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

வார்த்தைகள் தேவையில்லை செயலே வேண்டும்

உண்மையில் நாம் தோல்வியின் விழிம்பில் நிற்போமாயின்......???

நாம் ஒவ்வொருவரும் எமை நோக்கி சில கேள்விக்கணைகளை வீசவேண்டும்

எமது கடமைகளை நாம் செய்தோமா என.....???

இல்லை என்பதுதான் பதிலாக கிடைக்கும்

அப்படியாயின் இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்

பல்லாயிரம் உயிர் கொடுத்து மீட்ட ஆணையிரவு மண் மீண்டும் அடிமையாகிவிட்டதே

மீண்டும் ஆணையிறவு மீட்கபடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டடியில பாருங்கோ நாகர் கோவில் பக்கத்தால இருந்து ஏ9 வீதியால சிங்களவன் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடுவாங்கள் அப்ப தெரியும்

ஐ... அப்ப யாழ்ப்பண சனம் நிம்மதியாய் வெளியாலை போகும்...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.