Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கல்லெறி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைவிட அவமானம் தேவையா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை இருப்பு.. இந்த முறை கல்லு.. Haha

போன கிழமை இருப்பு.. இந்த முறை கல்லு

அடுத்த முறை குண்டுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இந்திய அரசியல் தலமைகளுக்கு சம‌ர்ப்பணம் செய்ய வேண்டும்.

முரளிக்கு(தமிழ்) புகழ் வ‌ருவதை ஏற்காத சிங்களம்.

இது எல்லாம் எங்கே விழங்கப்போகுது இந்திய மர மண்டைகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அதோட எங்கட இனத்தை சேந்த முத்தையா முரளிதரன் ..இன்று உலக சாதனை படைத்து விட்டார்.. 503

  • கருத்துக்கள உறவுகள்

..

போன கிழமை இருப்பு.. இந்த முறை கல்லு

அடுத்த முறை குண்டுதான்

ஒம் இன்னும் ஒரு விளையாட்டு இருக்கு.. அதுக்கு என்ன செய்யிறாங்கள் என்று தெரியாது..

குண்டு வைச்சா நாங்கள் சந்தோச படுவோம் :lol::D .. ஆனால் அப்படி ஒன்று நடந்தா அதை புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லுவாங்கள்.. முரட்டு சிங்களவன் தான் தப்பிறதுக்கு என்ன பொய் வேனும் என்டாலும் சொல்லுவாங்கள் :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..

ஒம் இன்னும் ஒரு விளையாட்டு இருக்கு.. அதுக்கு என்ன செய்யிறாங்கள் என்று தெரியாது..

குண்டு வைச்சா நாங்கள் சந்தோச படுவோம் :lol::D .. ஆனால் அப்படி ஒன்று நடந்தா அதை புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லுவாங்கள்.. முரட்டு சிங்களவன் தான் தப்பிறதுக்கு என்ன பொய் வேனும் என்டாலும் சொல்லுவாங்கள் :lol:

கல்லெறிக்கே ...... செய்ததென்று கதை விடுகினம்.

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

அதோட எங்கட இனத்தை சேந்த முத்தையா முரளிதரன் ..இன்று உலக சாதனை படைத்து விட்டார்.. 503

குட்டி பையன் கேட்கிறேன் என கோவிக்காதீங்கள் உப்ப என்னென்டு முரளி உங்கட இனம் அவர் சாதனை செய்திட்டார் என எழுதிறீங்கள் நான் விளையாட்டு பகுதியில் அதை பற்றி எழுதியதும் ரொம்ப முக்கியமோ என கேட்டிங்கள் மறந்து போயிட்டா? ஏன் இன்டைக்கு ஆட்கள் சாகவில்லையா? மற்றவர்களை மட்டம் தட்டும் முன் உங்களை ஒருக்கா திரும்பி பாருங்கோ.

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

இமுர‌ளியின் புதிய உலக சாத‌னை, வாழ்த்துவோமா

இலங்கை அணியின் சுழற் பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 விக்கட்டுகளை கைப்பற்றினால் வசிம் அக்ரம் சாதனையை முறியடித்து விடுவார்.ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட்டுக‌ளை கைப் பற்றிய வீரர்களில் முரளிதரன் தற்போது 2ம் இடத்தில் உள்ளார்.

வாழ்த்துகள் முர‌ளி. :lol:

குட்டித் தம்பி கேட்கிறேன் என கோவிக்காதீங்கள் உப்ப என்னென்டு முரளி உங்கட இனம் அவர் சாதனை செய்திட்டார் என எழுதிறீங்கள் நான் விளையாட்டு பகுதியில் அதை பற்றி எழுதியதும் ரொம்ப முக்கியமோ என கேட்டிங்கள் மறந்து போயிட்டா? ஏன் இன்டைக்கு ஆட்கள் சாகவில்லையா? மற்றவர்களை மட்டம் தட்டும் முன் உங்களை ஒருக்கா திரும்பி பாருங்கோ.

அக்கா நான் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வில்ல .. அவர் உலக சாதனை படைத்து விட்டார் என்று தான் எழுதி நான்.. நீங்கள் தான் விளையாட்டு பகுதியில் முரளிக்கு வாழ்த்துவோமா என்று எழுதினிங்கள்.. அதுக்கு தான் நான் எழுதி நான் இவர இப்ப கட்டாயம் வாழ்த்தி தான் ஆகனுமா என்று.. Cool sister.. :lol:

அதோட என்ர பெயர் குட்டிபையன்.. குட்டிதம்பி அது நான் இல்லை ..அது எங்கட யாழ் குட்டிதம்பி. Haha :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் சாதனையை மலினப்படுத்த.. கல்லெறிதலைச் செய்து.. அதை முக்கியப்படுத்தி சிங்களம் முரளி மீதான தன் வெறுப்பை இனங்காட்டி விட்டது..! இது சிங்களத்துக்கு கை வந்த கலையே. இவ்வளவு பாதுகாப்பு வலயங்களையும் தாண்டி.. புலி ஆதரவாளர்கள் போய் கல்லெறிய வாய்ப்பே இல்லை. அதுவும் முன்னரும் இதே இடத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்த பின்னணியில்.!

முரளி விளங்கிக் கொண்டால் நல்லம். :lol:

Edited by nedukkalapoovan

வா லா போனா கி னால கிடை க்கும்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்களப்பா.

இந்தியா அபார வெற்றி! தோனி தலைமையில் சாதனை

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4- 0 என்று முன்னிலைபெற்றது. தொடர்ச்சியாக 9-வது ஒரு நாள் போட்டியை வென்று மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் இந்திய அணி புதிய சதனை படைத்துள்ளது.;

இதற்கு முன்பு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி ஜெயசூரியா, தில்ஷான் கொடுத்த நல்ல துவக்கத்தை பயன் படுத்திக் கொள்ளவில்லை.

ஆட்டத்தின் நடுவில் ரசிகர்களின் ரகளையான் ஆட்டம் 27 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த அணியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

குறிப்பாக பிராக்யன் ஓஜா 34 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனமாக வீசி 1 விக்கெட்டைக் கைப்பற்ற விரேந்திர சேவாக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 21 ஓவர்களுக்கு இலங்கை வீரர்களால் பவுண்டரி எதையும் அடிக்கவில்லை.

சங்கக்காரா 56 ரன்களில் ஆட்டமிழந்தவுடனேயே இலங்கையின் தோல்வி நிலை உறுதியானது.

கடைசியில் 48 ஓவர்களில் இலங்கை 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இர்ஃபான் பத்தான் 3 விக்கெட்டுகளையும் குமார், சேவாக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியும் இலங்கை அணியும் கூடி மிக நன்றாக ஆடிவருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை, இந்தக்கல்லை புலிகள்தான் எறிந்தது என்று யாரும் சொல்லவில்லை.

உந்த சுப்பையா சுவாமி, கோமாளி சோ எல்லாம் இப்போ நித்திரை கொள்ளினம், கொஞ்சம் செல்லத்தான் வருவினம்.

இது முரளியின் சாதனைக்காக எறியப்பட்டகல் அல்ல. வெறிபிடித்த சிங்களவனுக்கு ஏற்கனவே இந்தியன் என்றாலே ஆகாது. அத்துடன் தற்போதைய போட்டிகளின் தொடர் வெற்றி. ஸ்ரீலங்கா அணியை தூக்கியடித்துக் கிழித்து விட்டார்கள் என்ற கோபம். அத்துடன் தற்போது தமிழகத்தில் நடக்கும் விடயங்களுக்காக இன்னும் வெறியதிகம். முரளி தமிழரா இல்லையா என்பது பேரினவாதிகளின் கருத்தல்ல அவர் தமது நாட்டிற்காக செய்யும் சாதனைகளால் அவரை போற்றிப் புகழ்கின்றனர். தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள். இன்று அத்தனை இனவெறி பேரினவாதிகளும் போற்றிப் புகழும் ஒரு தமிழர் உண்டேனில் அது கூ.டக்கியோ, து.கருணாவோ அல்ல முரளியே. கல் எறியையும் இதனையும் போட்டுக் குழப்ப வேண்டாம். இது இனவெறியறின் இந்தியாவிற்கான நன்றி செலுத்தல். இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அடித்தாலும் ,கல் எறிந்தாலும் இந்திய அணியில் விளையாடும் அனைத்து விளையாட்டு வீரர்களும் ரொம்ப நல்லவர்கள் :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அடித்தாலும் ,கல் எறிந்தாலும் இந்திய அணியில் விளையாடும் அனைத்து விளையாட்டு வீரர்களும் ரொம்ப நல்லவர்கள் :rolleyes::icon_idea:

முனிவர் , இதனை வடிவேலு பாணியில் வாசிக்க வேண்டுமா ? :lol:

கொழும்பிலுள்ள சிங்களவன்ரை மூளையைப்பார்த்தீங்களே ..... இப்படியெல்லாம் கல்லெறியிறது புலிதானாம் சிங்களவர்கள் இப்படியான ஒழுக்கங்கெட்ட வேலையெல்லாம் செய்யமாட்டினமாம்...சிங்கத்தி

Edited by thamizhanpan

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்களப்பா.

ஏன் சாவையும் சாவாக எடுத்து கொள்ளும் . உமது வீட்டில் சாவீடு வரும் வரை சாவை சாவா எடுத்து கொள்ளும்

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை தட்ஸ்தமிழ் போன்ற தமிழக ஊடகங்கள் அவ்வளவு முக்கியம் கொடுக்காமல் இருட்டடிப்புச் செய்துள்ளனவே.. ஏன்??! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை தட்ஸ்தமிழ் போன்ற தமிழக ஊடகங்கள் அவ்வளவு முக்கியம் கொடுக்காமல் இருட்டடிப்புச் செய்துள்ளனவே.. ஏன்??! :rolleyes::lol:

அது தானே ...... நெடுக்ஸ் , தட்ஸ் தமிழ் ஆசிரியருக்கு , தூரத்தே இங்கிலாந்தில் நடக்கும் சுய சந்தோஷத்தில் இனிமை காணும் இங்கிலாந்து பெண்கள் ; வியாழக்கிழமை, பிப்ரவரி 5, 2009, 17:12 [iST] இந்த விஷயம் தெரிந்த அளவுக்கு ,

பக்கத்தில் நடந்த விஷயம் மட்டும் தெரியாமல் போனது ...... ஏன் ? ஏன் ? :blink::unsure::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே ...... நெடுக்ஸ் , தட்ஸ் தமிழ் ஆசிரியருக்கு , தூரத்தே இங்கிலாந்தில் நடக்கும் சுய சந்தோஷத்தில் இனிமை காணும் இங்கிலாந்து பெண்கள் ; வியாழக்கிழமை, பிப்ரவரி 5, 2009, 17:12 [iST] இந்த விஷயம் தெரிந்த அளவுக்கு ,

பக்கத்தில் நடந்த விஷயம் மட்டும் தெரியாமல் போனது ...... ஏன் ? ஏன் ? :lol::icon_idea::rolleyes:

அவர்கள் போடவேண்டிய இடத்தில்தான் போட்டிருக்கிறார்கள்

அதற்குள் தேடிப்போய் திருவியது நீங்கள்தான்..........

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போடவேண்டிய இடத்தில்தான் போட்டிருக்கிறார்கள்

அதற்குள் தேடிப்போய் திருவியது நீங்கள்தான்..........

நான் ...... அதற்குள் திருவ வேண்டும் என்று போகவில்லை ,

இந்த விளையாட்டு செய்தியை தேடிப்போகும் போது , இது தற்செயலாய் கண்ணிலை பட்டுட்டுது . :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.