Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் புலிகளின் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

Featured Replies

வான் புலிகளின் கரும்புலிகளான வீர வேங்கைகளுக்கு வீர வணக்கம்

  • Replies 63
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகாவியமான வான் கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள்

தலைவர் அணைத்து கொண்டு இருக்கும் விதமும், மகா வீரர்களின் வெள்ளைச் சிரிப்பும்...

இவற்றை பார்க்கும் போது ஒரு புழுvவிலும் கீழாய் என்னை உணர்கின்றேன்

உயிர் போகும் வேளையிலும் உங்கள் வாயது உரைக்கும் தமிழீழ மந்திரத்தை. உயிரோடிருக்கும் நாள்வரை உரைப்போம் வான் கரும்புலி மாவீரரே உமது நாமத்தை. தியாத்தின் வேர்களே! கலங்கி நிற்கும் எமக்காய் உம் உயிர் கொடுத்த மாவீரரே உமக்காய் நாம். என்றும் உம் பாதச் சுவட்டின் வழி நடப்போம். மாவீரரே உங்களுக்கு என் வீர வணக்கங்கள்.

ஜானா

வீரவணக்கங்கள் :(

காவியமான வீர புலிப் பறவைகளுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

காவியமான கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கம்,

சிங்கள இராணுவத்திற்கும்,பெரினவாதத்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் விளக்கேற்றி தொழுகின்றோம் உம் கனவுகளை எமதாக்கி தொடர்கின்றோம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை புலிகளின் வானூர்திகள் கொழுமை அடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னரே அப்பகுதியெங்கும் மின்சாரத்தை நிறுத்தி விட்டிருந்தார்களாம். அதேபோல யாழ்க்குடாவிலும் நடந்திருக்கிறது. சில உத்தியோக பூர்வமற்ற செய்திகளின்படி ராணுவத்தினர் ஏற்கனவே உசார்ப் படுத்தப்பட்டு வான்புலிகளை எதிர்பார்த்துக் காத்திருந்ததாக ஜேர்மணியிலிருந்து நண்பர் ஒருவர் தொலை பேசியில் சொன்னார்.

புலிகளின் இலக்குகள் என்று கருதப்படும் கொழும்பு விமனப்படைத் தலமைக் காரியாலயமும், கட்டுநாயக்கா விமானப்படை முகாமும் தாக்குதலில் சிக்கவில்லை என்றும், கம்பனி வீதியில் அமைந்திருக்கும் விமானப்படை தலமைக் காரியாலயத்தின் அருகிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதே தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல கட்டுநாயக்காவில் புலிகளின் விமானத்தின் நொருங்கிய பகுதிகளைப் பார்க்கும்போது அது இலக்கை அடையும் முன்னரோ அல்லது இலக்கைத் தாக்கிய பின்னரோ அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் விமானத்தின் உடைந்த பகுதிகள் ஒரு வெட்டை தரையில் கிடப்பதைப் படங்கள் காட்டுகின்றன. புலிகளின் இலக்கைக் குழப்புவதற்காக ஏற்கனவே கொழும்பு முழுவதும் இருளில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயில்களில் இருக்கும் கருங்கல் தெய்வங்கள் (இந்து - பார்ப்பன மூர்த்தங்கள்) அகற்றப் பட்டுக் கரும்புலிகளால் அந்த இடங்கள் நிரப்பப் படட்டும். அவர்களை நாமும் எம் சந்ததியினரும் வழிபடல் வேண்டும். இவர்கள் எம் தெய்வங்கள். புதிய சமயம் உருவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் இருக்கும் கருங்கல் தெய்வங்கள் (இந்து - பார்ப்பன மூர்த்தங்கள்) அகற்றப் பட்டுக் கரும்புலிகளால் அந்த இடங்கள் நிரப்பப் படட்டும். அவர்களை நாமும் எம் சந்ததியினரும் வழிபடல் வேண்டும். இவர்கள் எம் தெய்வங்கள். புதிய சமயம் உருவாகட்டும்.

நீங்கள் .......... சந்துல பூந்து , சிந்து பாடுறியள் .

அப்போ ...... மசூதியையும் , தேவாலயத்தையும் நீங்கள் இடிப்பீர்களா .........?

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

நீங்கள் .......... சந்துல பூந்து , சிந்து பாடுறியள் .

அப்போ ...... மசூதியையும் , தேவாலயத்தையும் நீங்கள் இடிப்பீர்களா .........?

பள்ளிவாசல் காரரை முன்னமே அடிச்சுத்துரத்தியாச்சு, தேவாலையக்கரரை துரத்தேலாது ஏனெண்டா அங்கதான் பிச்சை எடுக்கிறம்.... அதோட நீதி மனிதவுரிமையெண்டு அழுது வடியலாம்.

மிச்சம் புத்தர்தான், என்னும் கொஞ்சநாள்ள எல்லாருக்கும் மொட்டையும் அடிச்சு காவியும் சுத்தி விடுவாங்கள் அப்ப வந்து காட்டுங்கோ உங்கட தீபத்தை... இத்தனைக்கலம் காட்டி என்னத்தைக்கண்டிங்கள்?

தமிழ் மக்களின் விடிவுக்காய் இன்னுயி ஈந்த எம்முறவுகள் தான் எங்கள் காவல் தெய்வங்கள்... என்னும் சொல்லப்போனால் ஈழ-அன்னை தான் எங்களின் தேசியச்சொத்து மாவிரர்கள் அவளின் பிள்ளைகள்.... மிச்ச மதங்களெல்லாம் ஓசில வயிறுவளக்கவே.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல் காரரை முன்னமே அடிச்சுத்துரத்தியாச்சு, தேவாலையக்கரரை துரத்தேலாது ஏனெண்டா அங்கதான் பிச்சை எடுக்கிறம்.... அதோட நீதி மனிதவுரிமையெண்டு அழுது வடியலாம்.

மிச்சம் புத்தர்தான், என்னும் கொஞ்சநாள்ள எல்லாருக்கும் மொட்டையும் அடிச்சு காவியும் சுத்தி விடுவாங்கள் அப்ப வந்து காட்டுங்கோ உங்கட தீபத்தை... இத்தனைக்கலம் காட்டி என்னத்தைக்கண்டிங்கள்?

தமிழ் மக்களின் விடிவுக்காய் இன்னுயி ஈந்த எம்முறவுகள் தான் எங்கள் காவல் தெய்வங்கள்... என்னும் சொல்லப்போனால் ஈழ-அன்னை தான் எங்களின் தேசியச்சொத்து மாவிரர்கள் அவளின் பிள்ளைகள்.... மிச்ச மதங்களெல்லாம் ஓசில வயிறுவளக்கவே.

புரிந்து கொண்டா கருத்தாடுகின்றீர்கள் சூறாவளி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரித்துக்கொண்டே கயவனை வெற்றி கொள்கின்றீர்கள்.

வீரவணக்கம் சொன்னாலும் நெஞ்சு கனக்கிறது. அழுகிறது '

பறந்து சென்றனர் நம் பகைமுறிக்க! ஆனாலும்

இறந்து விட்டார்கள் என்று இதயம் கனக்கிறது!

விறைந்து எழு தமிழா! வீனர்களால்

குறைந்துவிடாது உங்கள் புகழ்

மலர்ந்த முகத்துடன் சென்று மாவீரர் ஆகிவிட்டீர்!

மலரும் தமிழீழம் ! மானமுள்ளோர் துணை நிற்பர்!

புலரும் பொழுதெல்லாம் புள்ளுருவிகளின் தோல் உரிப்போம்!

மலரும் தமிழீழம் ! மானமுள்ளோர் துணை நிற்பர்!

சிவராஜா

www.sivakittasollu.4-all.org

வான் கரும்புலி வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கம் நீலக்கரும்புலிகளே

  • கருத்துக்கள உறவுகள்

வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!!!!எத்தனை பெறுமதியான சொத்துக்கள் அவர்கள் தமிழரின் உளவுறுதியை வான்வரை உயர்த்தியவர்கள். நம்மிடம் நவீன விமானங்கள் இல்லாததே இவர்களின் இழப்புக்கு காரணம். புலம் பெயர்ந்த தமிழர்களே காலம் அறிந்து செயற்படுவீர்.இந்த அடி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புலிகளை அழிக்க நினைப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்ட நெத்தியடி!!!!!

தலைவர் மாவீரர்களை பிரிய முடியாமல் பிரியாவிடை கொடுத்திருக்கிறார் என்பது அவர்பிடியில் தெரிகிறது மாவீரர்கள் கலக்கமின்றிச் சிரிக்கிறார்கள் தலைவர் உள்ளே அழுகிறார்.இதயத்தில் ஆயிரம் எரிமலைகள!; தலைவரின் அகத்தின் உறுதி முகத்தில் முகத்தில் தெரிகிறது.

***

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியர்கள் முகத்கில் புன்னகை

தலைவன் முகத்திலோ தாய்மை.

கலங்களின் கட்டுமானப் பொறிமுறை தெரிந்தவர்கள் நம்மவர்கள்.

அவர்களுக்குத் தேவை நமது ஆதரவு " என்னும் மூல தனம்.

தமிழீழச் சுவர்களில் கரைந்து போகாத சித்திரமான வர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

kk.jpg

deepam11.gif

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையோடு சாவை தழுவி கொண்ட கரும்புலி வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

வான் கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

புரிந்து கொண்டா கருத்தாடுகின்றீர்கள் சூறாவளி .

நிச்சயமாக புரிந்து கொண்டுதான்.....

எனக்குத்தெரிந்தவரை ஈழ்த்து குடிமக்கள் அனைவரும் (98%) ஏதோ ஒரு மத்தத்தின்பால் சார்ந்துதான் இருந்தார்கள் அனைவரும் அதில் மிகவும் உறுதியாய் இருந்தார்கள்.... அவர்கள் நம்பும் அந்த இறைவனுக்காக அவர்கள் செய்யாததில்லை..... அதிலும் குறிபிட்ட மதத்தினர் செய்தது கொஞ்ச நஞ்சமில்லை..... இருந்தும் அனைத்துமாக என்ன விளைவுதான் இதுவரை கண்டீர்கள்?

இன்று இங்குள்ள கருத்து இதுபற்றியல்ல.... எமக்காய் உயிர்நீத்த இவவர்கள் எந்த ஒரு மதத்தையும் பிரதிநிதிதுவம் செய்யவில்லை அவர்கள் நினைவெல்லாம் எம்மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமெபதற்காக. அவர்களை பூசிப்பது எப்படி உங்கள் கண்முன்னே மத்தவாதமாகும்?...

ஒரு இனத்துக்காக மாண்ட மாவீரனது மரணசெய்தியில் எவ்வாறு நீங்கள் ஒரு மதம் பற்றி???????????????

எல்லா பொருளும் எம் இன விடுதைலைக்கே..... இது எமக்கு மட்டுமில்லை.. ஏன் இரஸ்யர்கள் கூட கோயில் மணியை உருக்கவில்லையா?... தயவுசெய்து இதுக்குமேல் விவாதிக்க தனிமடல் அனுப்பவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.