Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு - சுற்றிவளைப்பின்போது விசேட அதிரடிப்படையினரால் சிறுமி கற்பழிப்பு..!

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்றுக்காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட

  • கருத்துக்கள உறவுகள்

14 வயது :(

Edited by kuddipaiyan26

சிங்களவெறி நாய்களை வெட்டித்தள்ளவேண்டும் வேடிக்கை பார்க்கும் தமிழினத்துரோகிகளை கண்டதுண்டமாக வெட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனொட சேந்து வாழலாம் என்று நினைக்கிற உறவுகளே இந்த செய்திய படியுங்கள்.. நாளை உங்கள் பிள்ளைகள தன்னும் கதறக் கதற கற்பழிக்க படலாம்

Edited by kuddipaiyan26

காட்டு இனத்தின் பிரதினிதிகள்.. சில தமிழர் இன்னும் இவர்களுக்கு முட்டுகொடுத்துகொடுக்கிறார்

இதற்கான விலைகளை சிங்கள இனம் செலுத்தும்.

இதற்கான விலைகளை சிங்கள இனம் செலுத்தும்.

இதைத் தான் முப்பது வருடமாக சொல்கொண்டு வாறியள்.....

களுவாஞ்சி குடியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் அல்லவா...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத் தான் முப்பது வருடமாக சொல்கொண்டு வாறியள்.....

ஓம் உண்மைதான் அதுவும் உங்களைப்போலை ஒருசில கறையான் கூட்டங்கள் இருக்கேக்கை முப்பது வருசமில்லை

முப்பது யுகம் போனாலும் ம்...கும்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவெள்ளிகள் :( எங்கே போய்விட்டார்கள்?

கிழக்கின் விடிவெள்ளி இப்ப கொழும்பில வெள்ளி பாக்குதாம்!

இதைத் தான் முப்பது வருடமாக சொல்கொண்டு வாறியள்.....

இதை எமது போராட்டம் என்பதை முன்வைத்துச் சொல்லவில்லை. காலமாற்றத்தினை அடிப்படையில் சொல்கின்றேன். வரலாற்றின் சுழற்சி அப்படிப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கின் விடிவெள்ளிகள் :( எங்கே போய்விட்டார்கள்?

ஆர் ஈழத்து கருணாவை சொல்லுறியளோ??

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்று காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத் தான் முப்பது வருடமாக சொல்கொண்டு வாறியள்.....

எவ்வளவு காலம் சென்றாலும் கொடுக்கப்படவேன்டியது நிச்சயம் கொடுக்கப்படும்,கடந்த கால வரலாறுகளை சற்று புரட்டிப்பாருங்கள்,மூத்தா வந்தவுடனே தெருவில பெய்திட்டு போறமாதிரி கருத்து எழுதாதேங்கோ அவர்கள் எல்லோரும் எமது சகோதரிகள்,கொஞ்சமாவது உணர்வு இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த வீட்டிற்கு 5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தாயைக் கட்டிப்போட்டபின்னர் எனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற கற்பழித்துள்ளார். 14 வயதடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருப்பதாக இவரது தாயார் தெரிவித்தார்.

இந்த விபரணம் இப்ப ரொம்ப அவசியம். அவன் உடம்ப கெடுத்தான். நாம இப்படியே விபரணப்படுத்தி முழுமையாக கெடுத்திடுவம்...

பெயர் விபரங்களை வெளியிடாது செய்தியை பரிமாறலாம் தானே... அவளுடைய எதிர்காலத்தினை சிந்திக்கவேண்டுமல்லவா?

நமக்கென்று நாடு ஒன்று வரும்வரை இவ்வாறானவற்றிற்கு முடிவு கிடைக்காது...

தயா கிழக்குமாகாணத்துல் நில அமைப்புகள் வாழ்க்கைமுறைமை பண்டைய வரலாறுகள் அறியாமல் பேசவேண்டாம் களவாஞ்சிகுடி ஒரு 100 விழுக்காடு தமிழரை கொண்ட பிரதேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சி குடியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் அல்லவா...???

நீங்கள் காத்தான்குடியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன் தயா

மற்றது வந்து பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ள சனங்கள் ஒன்றும் செய்ய முடியாது :(:lol:

[அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிட்டது அவர்களது வாழ்க்கை]

  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சி குடியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் அல்லவா...???

தயா அண்ணா முஸ்லிம் பிரதேசம் களுவாஞ்சிக்குடியல்ல காத்தான்குடி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் உண்மைதான் அதுவும் உங்களைப்போலை ஒருசில கறையான் கூட்டங்கள் இருக்கேக்கை முப்பது வருசமில்லை

முப்பது யுகம் போனாலும் ம்...கும்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது , தமிழினத்தின் பண்பாடாகிவிட்டதுபோலும். இவற்றிலிருந்து மீளும் வழியடையத் துணைபுரிய முன்வருவதூடாக இடர்களைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பெண் பாவம் பொல்லாதது என்பதை இந்த சிங்கள இனவெறி நாய்கள் வெகுவிரைவில் உணரவேண்டும். இந்த நாய்களுக்கு கு** கழுவி விடுற கருநாய்களும் இலையாண்களும் இப்ப என்ன சொல்ல போறாங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கத்தனம் தாண்;டவமாடுகிறது.எல்லாத்திற்

கும் ஒரு முடிவு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.