Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும் .......

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கனவோடு களமாடி வீழ்ந்த கரும்புலிகளின் வழியில்.. தலைவன் பாதையில்.. தொடர்ந்து செல்வோம். வெல்லும் வரை இலட்சியப் பயணம் தொடர்வோம்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

கரும் புலிமாவீரரே உங்கள் நினைவுடன் விரைவில் நாம் தலைநிமிர்வோம். உங்கள் பாதச் சுவட்டின் வழி எம் பயணங்கள் தமிழீழம் விடியும் வரை. வரும் தடைகளை உங்கள் நினைவுடன் படிக்கற்களாக்குவோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமே அன்றி வேரோன்றுமில்லை.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கல்லறை மீதில் எம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்..........

எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகமும் தீராது!

மாவீரர்களே உங்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.

இனிமேல் மற்றைய மாற்று ஊடகங்களின் சலசலப்புக் கருத்துக்களுக்கு இடமிருக்காது.

உரிமைக்குரலோடு உயிர்த்தெழும் தமிழினத்திற்கு... உண்மைக் குரலாய் விளங்கட்டும் உங்கள் குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாவீரருக்கு வணக்கம் செலுத்தும் இவ்வேளையில்

அவர்களது கனவை அடைய நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்னும் செய்தியைச்சொல்வோம் முதலில்

இதுவே இன்றைய நிலையில் அவர்களை நிம்மதியாய் தூங்கவைக்கும்

Edited by விசுகு

மகிழ்ச்சியான செய்தி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளுக்கு மீண்டும் ஆர்வத்துடன் யாவரும் பங்களிப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“புலிகளின் குரல்” வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை, புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என, இந்த வானொலியின் பணியாளர் ஒருவர் பதிவு இணையத்திற்குத் தெரிவித்தார்.

1990 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட “புலிகளின் குரல்” வானொலிச் சேவை, உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும், துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

“புலிகளின் குரல்” வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. இருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி, பல்லாயிரக் கணக்கான மக்களின் மூச்சு நிறுத்தப்பட்ட, கடந்த மே மாதம் 16ஆம் நாள், தனது ஒலிபரப்;பை நிறுத்திக்கொண்டது.

தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, புலிகளின் குரல்” வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

'மீண்டும் புலிகளின் குரல்'

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

புலிகளின் குரல் மீண்டும் வருவது வரவேற்கத்தக்கது. மீண்டெழுவோம் என்பதை வெறும் வார்த்தையாக்காமல் செயலால் காட்டுவது வரவேற்க்கத்தக்கது.

இன்றுள குழப்பமான நிலையமாற்ற இது நிச்சயம் உதவும்.

எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் இன்றுள்ள பல பாதகர்களால்

துரோகிப்பட்டம் குத்துப்படாமல் இருந்தலும் வேண்டும்.

இன்று பல பிசாசுகள் தங்கள் சுயரூபத்தை காட்டி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பல பிசாசுகள் தங்கள் சுயரூபத்தை காட்டி நிற்கின்றன.

எந்தப் பிசாசுகளைச் சொல்கிறீர்கள் சூராவளி?

இன்று பல பிசாசுகள் தங்கள் சுயரூபத்தை காட்டி நிற்கின்றன.

எந்தப் பிசாசுகளைச் சொல்கிறீர்கள் சூராவளி?

ஒன்று இரண்டென்றால் பெயர் சொல்லலாம் ஒரு தொகையாக இருந்தா என்னெண்டு சொல்ல?

அது சரி பிசாசுகளுக்கும் பெயர் இருக்குமோ?... அதுதான் குறியீடாக சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரண்டென்றால் பெயர் சொல்லலாம் ஒரு தொகையாக இருந்தா என்னெண்டு சொல்ல?

அது சரி பிசாசுகளுக்கும் பெயர் இருக்குமோ?... அதுதான் குறியீடாக சொன்னேன்.

:wub::icon_mrgreen:

வாழ்த்துக்களுடன் மகிழ்வுடன் வரவேற்கின்றோம். தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத தேவைகளில் ஒன்று. புலிகளின் குரல் எம்மை ஒன்றினணக்கட்டும்.

ஜானா

புலிகளின்குரல் மீண்டும் ஒலிக்கவிருபதில் சந்தோஷம்... இந்த வானொலியை பல சிரமங்களுக்கு மத்தியில் மீள ஒளிபரப்புவதற்காக முயற்ச்சிகள் எடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்...

தாய்த்தமிழைத் தெளிவாக உச்சரித்து செய்திகள் வாசிக்கும் 'கொற்றவை' அக்காவின் குரலை மறுபடியும் கேட்க ஆசை... :lol:

"புலிகளின் குரல்" வானொலி 5ஆம் நாள் முதல் மீண்டும் வானலையில்

திகதி: 02.07.2009 // தமிழீழம்

"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை, புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "புலிகளின் குரல்" வானொலிச் சேவை, உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும், துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.

"புலிகளின் குரல்" வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. இருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியில் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி, பல்லாயிரக் கணக்கான மக்களின் மூச்சு நிறுத்தப்பட்ட, கடந்த மே மாதம் 16ஆம் நாள், தனது ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது.

தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, "புலிகளின் குரல்" வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.

[sankathi]

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகளின் குரல் வானொலி" வெற்றிநடைபோட எனது வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சியான செய்தி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கிருந்து ஒலிபரப்பப்படபோகிறது? வன்னியிலிருந்தா? அல்லது பிரான்சிலிருந்தா??

நல்ல முயற்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைவிடாது பணி தொடர ஆண்டவனை வேண்டுகின்றேன்.

அவதானம் தேவை. அவரவர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த

முயற்சிகள் நடைபெறுவது யாவரும் அறிந்ததே. புலிகளின் குரல் மீண்டு வருவதால் மகிழ்ச்சி. நாமும் அனைத்திலிருந்தும் மீண்டு

வருதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவதானம் தேவை. அவரவர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த

முயற்சிகள் நடைபெறுவது யாவரும் அறிந்ததே. புலிகளின் குரல் மீண்டு வருவதால் மகிழ்ச்சி. நாமும் அனைத்திலிருந்தும் மீண்டு

வருதல் வேண்டும்.

யாரை அவர்களை என்று குறிப்பிடுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.