Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர்: கருணாநிதி

Featured Replies

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார்.

இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா?

பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவுக்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும்-மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன். உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் போய் சேர்ந்துவிட்டதா?

போய் சேர்ந்துவிட்டது.

டில்லியிலே ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் போர் நடைபெற்றபோது, இந்திய அரசு மறைமுகமாக உலங்குவானூர்தி உட்பட பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அனுப்பியதாக எழுதியிருக்கிறதே?

ஆயுதங்களோ, போருக்கு தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பலமுறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணை எப்போ போவார் திண்ணை எப்போ கிடைக்கும் " என காத்திருக்கிறோம் "தறுதலை கனா மூனா."

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஆனால்............ இப்பத்தானே நீங்கள் அறிவிக்கின்றீர்கள். உண்மையான உலக தமிழரின் தலைவர் நீங்கள்தான். நீங்கள் இல்லாத காலத்தில் தமிழ் என்ன செய்ய போகின்றதோ என்ற கவலை ஒன்றுதான் இப்போத ஈழதமிழர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

புதினம்

ஆமா ராசா, ஆமாம், இந்தியாவும் அனுப்பலை... தமிழ்மக்களும் சாகலை... எல்லோரும் சுமுகமாக, சுபிட்சமாக, பேஷா இருக்காள் போங்கோ.. நீங்களும் போய்ச்சேரும் வழியை சீக்கிரம் பார்த்தால் தீபாவளியும் அப்படியே சுமுகமாக நாங்கள் கொண்டாடிவிடுவோம்... இவ்வுதவியாவது செய்வீர்களா?

இந்த பரதேசி பரலோகம் போற நாள் நான் ஆடு வெட்டி பியர் அடிச்சு கொண்டாடலாம் என்டு இருக்கிறன்...அந்த நாள் விரைவில் வருமா??? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கருணாநிதியை நேரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சால் ............

பரதேசியின்ரை குரல்வளையை கடிச்சுகாறித்துப்புற அளவுக்கு பொறுமையை சோதிக்கிறான் பாவி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞ்ஞர் தமிழினக் கொலைஞ்ஞர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அறளை பிறழ்ந்த குள்ள நரியே இப்ப எந்தப் பொண்டாட்டியோடு இருந்து அறிக்கை விடுகிறாய் ?

இத்தாலிப் பொண்டாட்டியின் தலையணை மந்திரமா ?

எப்படியோ உன் குலத்தொழிலை ( ஷேவிங் ) சரியாக செய்கிறாயடா மானங்கெட்டவனே !

என் உறவுகளை உன் அரசியல் சாணக்கியத்தனம் எனும் மடத்தனத்தால் அழித்த மடையனே போதும் உன் பிதற்றல்கள் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அறளை பிறழ்ந்த குள்ள நரியே இப்ப எந்தப் பொண்டாட்டியோடு இருந்து அறிக்கை விடுகிறாய் ?

இத்தாலிப் பொண்டாட்டியின் தலையணை மந்திரமா ?

எப்படியோ உன் குலத்தொழிலை ( ஷேவிங் ) சரியாக செய்கிறாயடா மானங்கெட்டவனே !

என் உறவுகளை உன் அரசியல் சாணக்கியத்தனம் எனும் மடத்தனத்தால் அழித்த மடையனே போதும் உன் பிதற்றல்கள் ,

உப்புடிகதைக்காங்கோ.

சபேசன் வேறை வரப்போறார் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் அறளை பிறழ்ந்த குள்ள நரியே இப்ப எந்தப் பொண்டாட்டியோடு இருந்து அறிக்கை விடுகிறாய் ?

இத்தாலிப் பொண்டாட்டியின் தலையணை மந்திரமா ?

எப்படியோ உன் குலத்தொழிலை ( ஷேவிங் ) சரியாக செய்கிறாயடா மானங்கெட்டவனே !

என் உறவுகளை உன் அரசியல் சாணக்கியத்தனம் எனும் மடத்தனத்தால் அழித்த மடையனே போதும் உன் பிதற்றல்கள் ,

இப்ப இவாவோட தான்

IMG5139-1244665002.jpg

Edited by kuddipaiyan26

என்ன செய்வது குமாரசாமி? நான் பலரைக் கண்டிருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகுவார்கள். சாதி என்பதே இல்லை என்பது போன்று நட்புக் காட்டுவார்கள். ஆனால் ஒரு பிரச்சனை வந்து விட்டால் "நளப் புத்தியைக் காட்டிப் போட்டான்", பள் புத்தியைக் காட்டிப் போட்டான்", "அம்பட்டப் புத்தியைக் காட்டிப் போட்டான்" என்று சொல்வார்கள்.

இது வேளாளர்கள் அல்லது உயர்சாதியினருடம் உள்ளே உறைந்து கிடக்கும் ஒரு புத்தி. இப்பொழுது கருணாநிதியை ஒரு குலத் தொழிலைச் சொல்லித் இங்கே ஒருவர் திட்டுகிறார். அதுவும் தவறான முறையில் திட்டுகிறார். கருணாநிதி நாதஸ்வரம் ஊதுகின்ற குலத்தில் இருந்து வந்தவர் என்பதே என்னுடைய அறிதல்.

எது எப்படியோ... இவைகளைப் படிக்கின்ற பொழுது தமிழர்கள் ஒரு இனமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும் என்பது மட்டும் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சபேசன்!!

இப்பிரச்சனையை வேரோடு அழிக்க நீண்ட நாட்கள் செல்லும்.

அதற்காக சுடுது மடியை பிடி என்று இப்பிரச்சனையை அவசரமாக தீர்க்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜயோ,ஜயோ இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் தானே இந்திய பாதுகாப்பு அமைச்சர் சொன்னார் இலங்கைக்கு நாங்கள் தற்காப்பு ஆயுதங்கள் தான் கொடுத்தோம் என்று..

அதை விட இலங்கைக்கு ஆயுதம் ஏத்தி சென்ற லாரிகள் தமிழ் உணர்வாளர்களால் மறித்து அடிக்கப்பட்டு அவர்கள் சிறை சென்று வந்தார்கள்.

கருணாநிதி நீங்க ரொம்ப காமடி பண்ணுறிங்கப்பா...

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து சிறிலங்கா அரசு தமிழ் மக்களைத் தாக்கியதை நிற்பாட்டிய தமிழினத் தலைவர் கருணாநிதி எப்பொழுதும் உண்மைதான் பேசுவார். :lol:

ஆனால்............ இப்பத்தானே நீங்கள் அறிவிக்கின்றீர்கள். உண்மையான உலக தமிழரின் தலைவர் நீங்கள்தான். நீங்கள் இல்லாத காலத்தில் தமிழ் என்ன செய்ய போகின்றதோ என்ற கவலை ஒன்றுதான் இப்போத ஈழதமிழர்களுக்கு.

ஈழத்தமிழன் இவற்றை எல்லாம் சிந்திக்கும் நிலையில் தற்போது இல்லை! வாழ்வுக்கும், சாவுக்குமான போராட்டம்! இழிவு நிலையில் எம்மக்கள் அங்கு! ஆனால் இங்கோ போலிக்கவுரவுத்துக்காக வானவேடிக்கைகளை ... முடிந்த பின்னும் தொடர்கிறோம்!! ... வேதனை!

... இரண்டான் உலகப்போரில் யப்பான் .... ஜேர்மனி, ...

அமெரிக்கா .. அணுஆயுதம் ... சொல்லிலடங்காத நாசகார வேலையை யப்பானில் செய்து லட்சக்கணக்கான மக்களை அழித்தது!! என்ன, இன்றும் ஹிரோஷிமா, நாகஷாகியில் மக்கள் அதன் வலிகளை அனுபவித்து வருகிறார்கள்!!! .... அமெரிக்கா அணுஆயுதத்தை பாவித்து எம்மக்களை அழித்தொழித்து விட்டான் என்று யப்பான் இருந்திருந்தால், இன்று யப்பானும் இருந்திருக்காது, உலக பொருளாதார வல்லரசாக மாறியும் இருக்காது!!!

ஜேர்மனியையும் பிரித்தானிய தலைமையிலான நேசநாடுகள் அழித்தொழித்தன. அவர்களும் பழிக்கு பழி என்று இருந்திருந்தால் ....??

எமக்கு இந்தியாவால் எல்லா அழிவுகளும் நடைபெற்றதுதான்!!! ... ஆனால் நாம் மட்டும் ஏன் ......?????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களோ, போருக்கு தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பலமுறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

புதினம்

ஏனைய்யா அந்த ஆள இந்த வையு வையிறீ...க...!

ஆயுதங்கள் அனுப்பவில்லை....என்று பிரதமர் எனக்கு சொல்லியிருக்கா..க.. நான் உங்களுக்கு சொல்லலையே...(இது தோன்றா எழுவாய் அவர் சொல்லமல் சொல்லுறாக)அவர் திரமையான சினிமா வசனகர்த்தா அல்லவா.... எப்படி வசனம் சொல்லவேண்டுமென்று தெரியுமல்லா... . அத்துடன் அரசியல் சாணக்கியத்தில் புலியல்லா...ச்சீ... ச்சீ... சிங்கமல்லா....( சிங்கக்கொடிக் குறூப்பொட சேர்ந்து நிக்கிற படியால்....)

அவர அடிக்கமுடியுமா.... கருணாநிதியா...கொக்கா...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.