Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமை அற்று இருக்கின்றோம் - பிள்ளையான் அறிக்கை

Featured Replies

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது பிள்ளையான் கட்சி

இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.

இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம். தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

.

அட... நம்ம பிச்சைக்காரன்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.

இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் வேண்டுமா? பிள்ளையான் நேரடியாக கேளுங்கள். தமிழர் பிரதேசங்களை விற்றது காணாதா?

தமிழருக்கு இந்தியன் அவிச்ச பருப்பு தான் உந்த மாகான சபை... தலைவர் ஜனாதிபதி... அவருக்கும் கீழை ஒரு ஆளுனர்... அவருக்கும் கீழை மக்களாலை தெரிவு செய்ய பட்ட முதல் அமைச்சர்...! உந்த முதல் அமைச்சர் மாகான சபைக்கு உபதலைவர் கூட இல்லை எண்டதுதான் உண்மை... உதை சொல்லி ஏற்றுகொள்ளாமால் விட்டதாலை புலிகள் முட்டாள்கள் எண்று சில அறிவாளிகள் சொல்லி திரியினம்...

எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமை அற்று இருக்கின்றோம் - பிள்ளையான்

......... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா??????? ........

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த இனத்தையும் மண்ணுக்காய் உயிர்கொடுத்த போராளிகளையும் விற்று சுயநலத்துக்காக பிரதேசவாதம் பேசி.. பிழைப்பு நடத்தி பிழைக்கும் இந்த ஈனப்பிறவிகள்.. யாருக்கு இப்போ சாத்தான் வேதம் ஓதுகிறார்கள்..!

உலகம் உள்ளவரை ஈனப்பிறவிகளே உங்களை ஒரு உண்மையான மனிதன் மன்னிக்கமாட்டான்..! :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் நிலமை மோசமாகும் என்று நினைத்து புலம்புகிறார் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!சரத்தின்ர காலை நக்க வேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் நிலமை மோசமாகும் என்று நினைத்து புலம்புகிறார் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!சரத்தின்ர காலை நக்க வேண்டியதுதானே.

உதெல்லாம் நாங்கள் உவங்களுக்குச் சொல்லிக் குடுக்கத் தேவையில்லை. அவங்கட ரத்தத்திலேயே அது இருக்கு. அது தானாகவே வரும். தேவையெண்டால் டக்கிளஸ் அம்மானைக் கேட்டுப் பார்க்கலாம் தானே மாறி மாறி எப்பிடி நக்கிறதெண்டு !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தெரு நாய் :)

பிள்ளையான்

சம் ரையும் யூவார் வேரி FUNNY புன்னி

ராசசசச கோமாளி! :)

நீங்கள் ஆத்திரம் தீர எதுவும் எழுதலாம் ஆனால் உண்மை அதுவல்ல.புலிகள் கதை முடிந்து விட்டது,கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்.கருணாவும்,டக்கிளசும் இலங்கை அரசாங்கத்தில் மந்திரிகள்.இப்போது இலங்கையில் தமிழர் தேசியக் கூட்டமைப்பே அவர்களுடன் ஒரே மேடையில்.ஒவ்வொரு நாளும் டக்கிளஸ் ஏதோ ஒரு திறப்பு விழாவில் நிற்கின்றார்.புலம் பெயர்ந்த பலர் கூட அவருடன் டீல் தொடங்கிவிட்டார்கள்.எங்களின் மன உளைச்சலுக்கு நாங்கள் எப்படியும் ஊளையிடலாம் ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆத்திரம் தீர எதுவும் எழுதலாம் ஆனால் உண்மை அதுவல்ல.புலிகள் கதை முடிந்து விட்டது,கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்.கருணாவும்,டக்கிளசும் இலங்கை அரசாங்கத்தில் மந்திரிகள்.இப்போது இலங்கையில் தமிழர் தேசியக் கூட்டமைப்பே அவர்களுடன் ஒரே மேடையில்.ஒவ்வொரு நாளும் டக்கிளஸ் ஏதோ ஒரு திறப்பு விழாவில் நிற்கின்றார்.புலம் பெயர்ந்த பலர் கூட அவருடன் டீல் தொடங்கிவிட்டார்கள்.எங்களின் மன உளைச்சலுக்கு நாங்கள் எப்படியும் ஊளையிடலாம் ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் ஆனால் அது ஏதார்த்தமான கருத்தகவிருக்காது!

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.

இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அறிக்கையை எழுதினார்கள் என்று தெரியவி;ல்லை. ஆனால் றோவினால் பயிற்சி பெற்றவர்கள் என்பது நேரடியாகவே உள்ளது. இப்படியான கோமாளிதனமன ஒரே பந்தியிலேயே நாம் பொய்யர்கள் என்று சொல் அறிக்கைகளை தயாரிக்கும் உலகத்தில் உள்ள ஒரே உளவு துறை அது றோதான். இலங்கை சிங்களவன்ர புலானாய்வூக்கு உள்ள ஞானமே இல்லை.

20 வருடத்தின் பின்பு மக்கள் மகாணசபையை அனுபவிக்கின்றார்களாம்!

ஏதும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருக்கின்றார்களாம்!

நாய்களே அது ஊருக்கே தெரிந்ததுதானே.................... நக்குவதை தவிர வேறேதும் உங்களுக்கு தெரி-யாது என்று. அதை ஏன் அறிக்கைவிட்டு காட்ட வேண்டும்!

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்

சம் ரையும் யூவார் வேரி FUNNY புன்னி

மிகவும் நகைச்சுவையான உணர்வு கொண்டவர் சூறாவளி. :):D எனக்கென்னமோ பிள்ளையானின் நிலை சேடம் இழுக்கும் நிலை தான் போலுள்ளது. :unsure::D

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.