Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது.

சம்பந்தர் அணி

சிவாஜிலிங்கம் சிறீகாந்தா அணி

கஜேந்திரன் - கஜேந்திரகுமார் அணி

சம்பந்தர் தன் முடிவை மாற்றமுடியாது என்கின்றார்.

குறைந்தது மற்றைய இரு அணிகளையுமாவது

ஒன்றாக்க புலம்பெயர் மக்கள் முன்வருவார்களா?

இதில் சிறீகாந்தா ஒரு பிரச்னையாக இருப்பதாக

என்னால் அறியமுடிகின்றது.

மற்றயவர்கள் இவரை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை.

சிவாஜிலிங்கம் இவரை விட்டு வருவதாக இல்லை.

வாக்குகள் சிதறாமல் இந்த இரு அணிகளையும் இணைக்க வழிகள் உண்டா?

இவர்கள் இணைந்தால் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பலம்

அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.

வாத்தியார்

.............

Edited by vathiyar

வாத்தியார் நாம கவலைப்பட்டு ஒன்றுமே ஆகப்போவதில்லை

நம்இனத்தை கூறுபோடுவதில் இரண்டு நாடுகள் மிகவும் குறியாக இருக்கின்றன

செல்வநாயகம் ஐயா சொன்னமாதிரி நம்இனத்தை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்

நம்இனத்தை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றிகள்

சம்பந்தப்பட்ட இரு அணிகளையும்

நேரில் தொடர்பு கொள்ள புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேணும்

முயற்சி திருவினையாக்கும்

இன்னும் இரு தினங்களில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

வாத்தியார்

.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சிவாஜிலிங்கம்இ பத்மினி சிதம்பரநாதன் முதலானோரை புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பு கொண்டு உடனடியாக இவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட கோரவேண்டும் . நாமும்இ நாட்டில் உள்ள தமிழ் தலைமைகளே எம்மக்களை பக்கத்துக்கு நாட்டுகரன்னு கொத்தடிமைகளாக விற்று விடபோகிரார்கள்இ தமிழ் அரசியல்வாதிகளும்இ சில பேராசை பிடித்த முதலாளிகளும் இன்னும் திருந்தவில்லை. புலத்தில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றிகள்

சம்பந்தப்பட்ட இரு அணிகளையும்

நேரில் தொடர்பு கொள்ள புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேணும்

முயற்சி திருவினையாக்கும்

இன்னும் இரு தினங்களில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

வாத்தியார்

.....................

அதற்கு முதலில் புலம்பெயர் தமிழர்கள் நாடுகள் ரீதியாக பிளவுபட்டுக் கிடக்காமல்.. ஒன்றிணைந்து நாடுகளுக்கான பிரதிநிதிகளை உள்ளட்டக்கிய ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபையை உருவாக்கி அதனை மக்களின் பலமாக்கி தாயகம் நோக்கிய பரிந்துரைகளை.. அழுத்தங்களைக் கொடுக்க பாவிக்க வேண்டும்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களும் ஒற்றுமைப்படுவதாக இல்லையே. கொஞ்சப் பேர் ராஜபக்சவிட காலில விழுறாங்கள்.. கொஞ்சப் பேர் ரணிலுக்கு ஒத்தூதுறாங்கள்.. கொஞ்சப்பேர்.. பொன்சேகாவிற்கு.. கொஞ்சப் பேர் முரளிதரனுக்கு.. கொஞ்சப் பேர் டக்கிளசிற்கு.. கொஞ்சப் பேர் சம்பந்தனுக்கு.. கொஞ்சப் பேர்..கஜேந்திரனுக்கு.. கொஞ்சப் பேர் சிவாஜிலிங்கத்திற்கு.. அநேகம் பேர் அரசியலே வேண்டாம்.. ஊருக்கு சுற்றுலா போக ரிக்கட் போடுவம்.. என்று நிற்கின்ற நிலையில்.. புலம்பெயர் தமிழர்களால்.. தாயகத்தின் அரசியலில் செல்வாக்குச் செய்யும் சக்தியாக விளங்க முடியும் என்று நினைக்கவில்லை.

தயவுசெய்து.. புலம்பெயர் மக்கள் ஒன்றிணைத்து.. தமிழ் தேசிய ஆதரவுத்தளத்துடன் கூடிட மக்கள் பிரதிநிதிகள் சபையை உருவாக்குங்கள். அதன் பின்னர் மிச்ச விடயங்களை முன்னெடுக்கலாம். சாத்தியமான எல்லோரும் தேசத்தின் நலன் கருதி.. தேச மக்களின் விடிவு கருதி ஒன்றிணைய முன்வாருங்கள். இதைச் செய்யாமல்.. புலம்பெயர் மக்கள் ஒன்றும் புடுங்க முடியாது. :lol: :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டு இந்தியாவிடம் நக்கும் அணி. மற்றது மகிந்தவை கொஞ்சும் அணி. கஜேந்திரன்-கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தை விட்டு கொடுக்கவும் இல்லை. யாரிடம் நக்கவும் இல்லை. இளையவர்கள். எனவே பிளவு உண்மையனால் நாம் ஆதரிக்க வேண்டியது இந்த அணியையே!

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு இந்தியாவிடம் நக்கும் அணி. மற்றது மகிந்தவை கொஞ்சும் அணி. கஜேந்திரன்-கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தை விட்டு கொடுக்கவும் இல்லை. யாரிடம் நக்கவும் இல்லை. இளையவர்கள். எனவே பிளவு உண்மையனால் நாம் ஆதரிக்க வேண்டியது இந்த அணியையே!

மீண்டும் கடுமையான பாதையை நாம் தேர்ந்தெடுக்கின்றோம் என்று நான் சொன்னால்.........???

முதல்ல யாழில இருப்பவர்கள் ஒன்று படுங்கள். பின் புலம் பெயர்ந்தவர்கள்,அதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஒற்றுமையாக்கலாம்.

நடக்க கூடீய விசயமாக எழுதுங்கோ?

கஜேந்திரனும் கஜேந்திரக்குமாரும் தேசியத்தை கொஞ்சுகினம் அது பத்தாதோ அவர்களை ஆதரிக்க.

அதற்கு முதலில் புலம்பெயர் தமிழர்கள் நாடுகள் ரீதியாக பிளவுபட்டுக் கிடக்காமல்.. ஒன்றிணைந்து நாடுகளுக்கான பிரதிநிதிகளை உள்ளட்டக்கிய ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபையை உருவாக்கி அதனை மக்களின் பலமாக்கி தாயகம் நோக்கிய பரிந்துரைகளை.. அழுத்தங்களைக் கொடுக்க பாவிக்க வேண்டும்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களும் ஒற்றுமைப்படுவதாக இல்லையே. கொஞ்சப் பேர் ராஜபக்சவிட காலில விழுறாங்கள்.. கொஞ்சப் பேர் ரணிலுக்கு ஒத்தூதுறாங்கள்.. கொஞ்சப்பேர்.. பொன்சேகாவிற்கு.. கொஞ்சப் பேர் முரளிதரனுக்கு.. கொஞ்சப் பேர் டக்கிளசிற்கு.. கொஞ்சப் பேர் சம்பந்தனுக்கு.. கொஞ்சப் பேர்..கஜேந்திரனுக்கு.. கொஞ்சப் பேர் சிவாஜிலிங்கத்திற்கு.. அநேகம் பேர் அரசியலே வேண்டாம்.. ஊருக்கு சுற்றுலா போக ரிக்கட் போடுவம்.. என்று நிற்கின்ற நிலையில்.. புலம்பெயர் தமிழர்களால்.. தாயகத்தின் அரசியலில் செல்வாக்குச் செய்யும் சக்தியாக விளங்க முடியும் என்று நினைக்கவில்லை.

தயவுசெய்து.. புலம்பெயர் மக்கள் ஒன்றிணைத்து.. தமிழ் தேசிய ஆதரவுத்தளத்துடன் கூடிட மக்கள் பிரதிநிதிகள் சபையை உருவாக்குங்கள். அதன் பின்னர் மிச்ச விடயங்களை முன்னெடுக்கலாம். சாத்தியமான எல்லோரும் தேசத்தின் நலன் கருதி.. தேச மக்களின் விடிவு கருதி ஒன்றிணைய முன்வாருங்கள். இதைச் செய்யாமல்.. புலம்பெயர் மக்கள் ஒன்றும் புடுங்க முடியாது. :lol: :lol: :D

நெடுக்ஸ்,

You are great :D

நான் நினைத்ததை எழுதியிருக்கீங்க!

இது நடப்பதாயின் மாவீரர் தினத்துக்கு காசு சேர்ப்போரால்தான் முடியும்! :lol:

இதற்குத் தேர்தலில் தமிழ்மக்கள் பதில் சொல்வார்கள்.

கருத்துக்களுக்கு நன்றிகள்

சம்பந்தப்பட்ட இரு அணிகளையும்

நேரில் தொடர்பு கொள்ள புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேணும்

முயற்சி திருவினையாக்கும்

இன்னும் இரு தினங்களில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

வாத்தியார்

.....................

முன்னம் தாயகத்தில் இருந்து தொடர்பு கொண்டு புலத்தில உள்ளவர்களை ஒற்றுமை ஆக்கவும்.

அதற்குப் பின் புலத்தில் இருந்து தாயக கட்சிகளை ஒற்றுமை ஆக்குவோம்...

ஓ அதுக்குள்ள தேர்தல் முடிந்திடுமா? அடப்பாவிங்களா நேரம் காலம் தெரியாமல் தான் சண்டை பிடித்தீர்களா?

நீங்கள் போட்ட கொமனச்சண்டை தமிழ் சமூகத்தை நடுத்தெருவில் நிறுத்தப்போகுது.

இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்... அனுபவியுங்கள்

தமிழ் சமூகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

Edited by Sooravali

சும்மா விளையாடாதேங்கோ இறைவன்

இரண்டு தேர்தல் முடிந்து விட்டது

இது மூன்றாவது தேர்தல்

நான்காவதும் விரைவில் வரப்போகுது

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்த் தரப்பு ஒவ்வொரு படி கீழ இறங்குது

நான்காவது தேர்தல் முடியும்போது ஜெயவேவா சொல்லிக்கொண்டு திரியவேண்டித்தான் வரப்போகுது.

இதுக்குள்ள தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

வாக்குகளைப்பிரிச்சு உதிரிகளாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு நாக்கு கிடைத்த ரொட்டித்துண்டு போல அங்கயும் இங்கயுமா அலைவாங்கள்.

ஒன்றாக இருந்து ஒரு முடிவும் எடாங்கள் ஆனால் ராசபக்ச கூப்பிட்டால் ஆளுங்கட்சில் ஒன்றாக இருப்பங்கள்.

இதுக்குள்ள எங்களுக்கு தாயகக்கனவு?

-

...

தமிழ் பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக எப்போதும் இருக்க வேண்டும்.

- தவறும் பட்சத்தில் மக்கள் அதைக் கண்டிக்க வேண்டும் : நீங்களும் நாங்களும் கடிதங்களை அனுப்பி அவர்களின் தபால்பெட்டிகளை நிறைக்கலாம், ஊடகங்கள் மூலம் கருத்தகள், கட்டுரைகள் எழுதலாம் . . .

- கூட்டமைப்பு உறுப்பினர் உள்ளிருக்கும் பிரச்சனைகளை விவாதித்து தீர்காமல் வேறு குறுக்கு வழிகளைக்க கைஆள முயலும் போதும், மேற்கண்டவாறு மக்கள் அதைக் கண்டிக்க வேண்டும் . . .

- கூட்டமைப்பின் நகர்வுகள் நிகழ்சி நிரல்கள் என்பன மக்களுக்கு தெளிவாகத் தெருவிக்கப் படாத பட்சத்தில் மேற்கண்டவாறு மக்கள் அதைக் கேட்க வேண்டும் . . .

- ...

சுருக்கமாகச் சொன்னால், (நாங்கள்) மக்கள் தங்கள் கருத்தை உடனுக்கு உடன் கூட்டமைப்பிற்கு தெருவிக்க ஒரு வழி ஆக்க வேண்டும்,

உதுக்குதானே கழகம் கூடுகறோம் . . . ?

உதுக்குதானே இணையவலை இருக்கிறது ?

...

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன மூண்டா புறிஞ்சது?

தங்கேஸ் ... கிஷோர் என்னமாதிரி அவை கூட்டமைப்பில இருக்கேல்லயோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன மூண்டா புறிஞ்சது?

தங்கேஸ் ... கிஷோர் என்னமாதிரி அவை கூட்டமைப்பில இருக்கேல்லயோ?

அவயள் உங்கட அம்மானின் முதலாளியுடன் சேந்திட்டினம், இங்க தனிய நிக்கிற ஆக்கள் பற்றி கதைக்கிறம் :):D:lol:

அவயள் உங்கட அம்மானின் முதலாளியுடன் சேந்திட்டினம், இங்க தனிய நிக்கிற ஆக்கள் பற்றி கதைக்கிறம் :D:lol::lol:

இக்கட்டான நேரத்திலையும் உங்களுக்கு பகிடி வருது..... உண்மையாகவே நீங்கள் ஒரு சித்தன் தான் போங்கள்........ :)

ஒண்டு இந்தியாவிடம் நக்கும் அணி. மற்றது மகிந்தவை கொஞ்சும் அணி. கஜேந்திரன்-கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தை விட்டு கொடுக்கவும் இல்லை. யாரிடம் நக்கவும் இல்லை. இளையவர்கள். எனவே பிளவு உண்மையனால் நாம் ஆதரிக்க வேண்டியது இந்த அணியையே!

:rolleyes:

:blink:

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு இந்தியாவிடம் நக்கும் அணி. மற்றது மகிந்தவை கொஞ்சும் அணி. கஜேந்திரன்-கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தை விட்டு கொடுக்கவும் இல்லை. யாரிடம் நக்கவும் இல்லை. இளையவர்கள். எனவே பிளவு உண்மையனால் நாம் ஆதரிக்க வேண்டியது இந்த அணியையே!

இதுவே இப்போதைய நிலையில் செய்யக் கூடியது.

சும்மா விளையாடாதேங்கோ இறைவன்

இரண்டு தேர்தல் முடிந்து விட்டது

இது மூன்றாவது தேர்தல்

நான்காவதும் விரைவில் வரப்போகுது

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்த் தரப்பு ஒவ்வொரு படி கீழ இறங்குது

நான்காவது தேர்தல் முடியும்போது ஜெயவேவா சொல்லிக்கொண்டு திரியவேண்டித்தான் வரப்போகுது.

இதுக்குள்ள தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

வாக்குகளைப்பிரிச்சு உதிரிகளாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு நாக்கு கிடைத்த ரொட்டித்துண்டு போல அங்கயும் இங்கயுமா அலைவாங்கள்.

ஒன்றாக இருந்து ஒரு முடிவும் எடாங்கள் ஆனால் ராசபக்ச கூப்பிட்டால் ஆளுங்கட்சில் ஒன்றாக இருப்பங்கள்.

இதுக்குள்ள எங்களுக்கு தாயகக்கனவு?

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது கூட்டமைப்பு. இப்போது நிலைவேறு. யாழ் மாவட்டத்தில் மக்களின் அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உண்மையிலேயே மக்கள் விரும்புவார்களாயின் இம்முறையும் அந்த மக்களே சரியான தீர்ப்பளிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டு இந்தியாவிடம் நக்கும் அணி. மற்றது மகிந்தவை கொஞ்சும் அணி. கஜேந்திரன்-கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தை விட்டு கொடுக்கவும் இல்லை. யாரிடம் நக்கவும் இல்லை. இளையவர்கள். எனவே பிளவு உண்மையனால் நாம் ஆதரிக்க வேண்டியது இந்த அணியையே!

இதுவே இப்போதைய நிலையில் செய்யக் கூடியது.

எப்பொதும் யதார்தத்தை பார்க்கவேண்டும், அடிபடையில் இருந்து விலக கூடாது, அடிப்படைதான் முக்கியம் :rolleyes::blink:

கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு யாழ்பாணத்தில் ஒரு ஆசனம்தான் கிடைத்தது, அதுவும் குமார் பொன்னம்பலதிற்கான அனுதாபத்தினால், இவர்கள் கிழக்கில் போட்டியிடுவது இல்லை, கஜேந்திரனுக்கு கட்சி கிடையாது மொத்தம் மூண்று ஆசனங்களே, இதானால் கிழக்கை முழுதும் இழந்துவிடும் ஆபத்து இருகிக்கிறது, இது யாதார்தம் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

"எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய அனைவருக்கும் எனது நன்றிகள்

சிவாஜிலிங்கம் கூட்டமைப்பும் கஜேந்திரகுமார் கூட்டமைப்பும்

இணைவதற்கு இறுதி நேரத்திலும் ஒரு சந்தர்ப்பம் உண்டு.

இருவரும் சேராவிட்டால் வாக்குகள் பிரிந்து டக்ளஸும் சம்பந்தர் கூட்டும்

மட்டுமே யாழில் கூடிய அல்லது சகல ஆசனங்களைப் பெறும்.

இந்திய ஆளுமை வட கிழக்கில் நிரந்தரமாக்கப்படும்.

வாத்தியார்

...............

இந்தக் கோமாளிகள் எல்லாத்தையும் கொண்டுபோய் சுவிசில யாரோ ஒரு பெமாணி ஒத்தகருத்துக்கு வரவேண்டு ஒரு கூட்டம் வைச்சுது... அவனை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.

இப்ப அந்த பெமானிகளுக்குத் தெரிந்திருக்கும் எந்த ஒரு விசயத்துக்கும் ஒருமந்திரம்தான் அதுதான் புலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் குளிர்விட்டு போச்சு, 22பேர் இருந்தே ஒன்றும் செய்யமுடியவில்லை, அவர் 7 இவர் 6 உவர்4 எடுத்து உருபட்ட மாதிரித்தான். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.