Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற வளாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்ற வழாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி

Posted by எல்லாளன்

parli1.JPG

பிரித்தானியாவில் இன்று முத‌லாவ‌து உல‌க‌த் த‌மிழ‌ர் பேர‌வையின் மாநாடு இன்று ந‌டைபெற்ற‌து. பிரித்தானிய‌ நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் ந‌டைபெற்ற‌ இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்ட‌மைச்ச‌ர் டேவிட் மில‌பான்ட் ம‌ற்றும் ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ல‌‍ன்து கொண்ட‌ன‌ர்.

parli2.JPG

parli6.JPG

‍நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் தொட‌ர்ந்தும் மாநாடு ந‌டைபெற்றுக் கொண்டிருக்கிற‌து.

இக் கூட்டத்தில் உரையாற்றிய டேவிட் மிலபான் அவர்கள் உலகத் தமிழர் பேரவை உருவாக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அவர் தொடர்‍ந்தும் குறிப்பிடுகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்தும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

http://tamilthesiyam.blogspot.com/2010/02/blog-post_24.html

போர் நடைபெற்ற கால கட்டத்தில் இரு தரப்பும் யுத்தக் குற்றங்கள் செய்ததாக டேவிட் மிலபான் தெரிவித்த கருத்தை டெய்லி மிரர் பத்திரிகை திரித்து விடுதலைப் புலிகளை டேவிட் மிலபான் கடுமையாகத் தாக்கிப் பேசியதாக செய்திகளை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வழமை போல் மக்களை ஏமாற்றும் தமிழில் கண்டன அறிக்கைகள், கண்டன ஊர்வலங்கள், விருந்துகள் என அரைகுறை வேலை செய்ய ஒன்றிணைந்தார்கள் என்றால் - அதனால் ஒரு பயனும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரத்திற்கு நேரம் மாநுபட்ட கருத்துக்களைப் பேசிய மில்லிபாண்ட் தமிழ்ப்பேரவைக்கூட்டத்தில் ஒரு உளவாளியாகக்சுட கலந்திருக்கலாம் அல்லவா? தமிழ்ப்பேரவையில் என்ன நடக்கின்றது என்று ஆரம்பத்தில் இருந்தே கவனம் கொள்ளவதற்கான பணியை இவர் ஏற்றிருக்கலாம் அல்லவா? இது புலிகளை அழிக்க சோர்வே செய்து கொண்ட சமாதானம் என்னும் ஆயுதம். இதை சரிவரப்புரிந்து கொள்ளாத தமிழர்கள் மீண்டும் ஒரு சரியான திட்டமிடல் இன்றி காரியமாற்றுவது வாளின் மேல் கழுத்தை தானாக வைப்பதுக்குச் சமம். தமிழாகள் யாராக இருந்தாலும் சரி ஒருவரின் முன்னைய செயற்பாடுகள் பற்றி தீர்க்கமாக ஆராய்ந்தபின் தான் அவரை கூட்டங்களி;ல் அனுமதிக்கவேண்டும். உளவாளிகளும் கூட்டத்தில் எல்லோரையும்விட சார்பாகப்பேசுவார்கள். அதற்குக் கைதட்டும் கூட்டங்கள் இருக்கு வரை சுதந்திரம், உரிமை ??????????????????????????????????????????????????????????????????????????????????????.

நேரத்திற்கு நேரம் மாநுபட்ட கருத்துக்களைப் பேசிய மில்லிபாண்ட் தமிழ்ப்பேரவைக்கூட்டத்தில் ஒரு உளவாளியாகக்சுட கலந்திருக்கலாம் அல்லவா? தமிழ்ப்பேரவையில் என்ன நடக்கின்றது என்று ஆரம்பத்தில் இருந்தே கவனம் கொள்ளவதற்கான பணியை இவர் ஏற்றிருக்கலாம் அல்லவா? இது புலிகளை அழிக்க சோர்வே செய்து கொண்ட சமாதானம் என்னும் ஆயுதம். இதை சரிவரப்புரிந்து கொள்ளாத தமிழர்கள் மீண்டும் ஒரு சரியான திட்டமிடல் இன்றி காரியமாற்றுவது வாளின் மேல் கழுத்தை தானாக வைப்பதுக்குச் சமம். தமிழாகள் யாராக இருந்தாலும் சரி ஒருவரின் முன்னைய செயற்பாடுகள் பற்றி தீர்க்கமாக ஆராய்ந்தபின் தான் அவரை கூட்டங்களி;ல் அனுமதிக்கவேண்டும். உளவாளிகளும் கூட்டத்தில் எல்லோரையும்விட சார்பாகப்பேசுவார்கள். அதற்குக் கைதட்டும் கூட்டங்கள் இருக்கு வரை சுதந்திரம், உரிமை ??????????????????????????????????????????????????????????????????????????????????????.

பிருத்தானியாவில் உளவு வேலைக்கு தமது ஒரு அமைச்சரை அனுப்புமளவுக்கு எங்கள் சமூகம் இருக்கிறது எனும்போது புல்லரிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

பிருத்தானியாவில் உளவு வேலைக்கு தமது ஒரு அமைச்சரை அனுப்புமளவுக்கு எங்கள் சமூகம் இருக்கிறது எனும்போது புல்லரிக்குது...

அதுகும் சாதாரண அமைச்சர் இல்லை, வெளிநாட்டமைச்சர். :rolleyes:

U.K வாழ் தமிழ் மக்களின் முயற்சிக்கு நன்றிகள். நல்லதோர் ஆரம்பம் ஆரம்பமே சிறி லங்கா வெளிநாட்டமச்சுக்கு தலையிடி..U.K. தூதரோட முறுகுபடவேண்டிய நிலை. மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்றவை தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்கிறார்கள் இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்த வேண்டும்

முதல் அடி எடுத்து வைத்துள்ளோம்.பாராட்டுக்கள்.

பிருத்தானியாவில் உளவு வேலைக்கு தமது ஒரு அமைச்சரை அனுப்புமளவுக்கு எங்கள் சமூகம் இருக்கிறது எனும்போது புல்லரிக்குது...

:rolleyes::blink::o:) :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம என்னத்த அதிரவைச்சு என்னத்த.....................

ம்ம்ம்ம என்னத்த அதிரவைச்சு என்னத்த.....................

நான் கேட்பம் எண்டு இருந்ததை நீங்க கேட்டு போட்டிங்க ... அ ஊ எண்டால் அதிர வச்சுட்டுது அது இது எண்டு எழுதுறது பிறகு அவன் ஏமாத்திட்டான் இவன் ஏமாத்திட்டான் எண்டு புலம்புறது. சர்வதேச அரசு என்ன செய்தாலும் நாங்கள் எப்படி எங்கள் காய்களை நகர்த்துகின்றோம் எண்டதில் தான் எல்லாம் இருக்கு. அதுக்கு மேல எங்கட ஆட்கள் எதனை பேர் தேசியத்தை கட்டி காப்பாத்த போறான்கள் எண்டு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

எங்கட தேசிய கொடி எது எண்டு தெரியாதவங்க நெறைய பேர் அதுக்குள்ள இருக்கிறாங்க ... கேட்டால் மஞ்சள் சிவப்பு கோடியை தூக்கி காட்டுற ஆட்கள் .. என்ன நடக்குமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

மிலிபான் கதைச்சதில முக்காவாசி விடுதலை புலிகளை பற்றி .. நங்கள் தான் எல்லா தப்பும் செய்தம் எண்டு.. இலங்கை அரசு செய்தது தான் எண்டு ஒரு இரு வார்த்தைகள்.. பழைய பஞ்சாங்கத்தை பாடிட்டு போய்ட்டார்.

Edited by sanjee05

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டா பக்கத்தில நிண்டு படம் எடுக்கவும் மாலைபோவடவும் என்டு ஒரு குரூப் போய் இருக்கிற மாதிரி இருக்கு அங்க படத்த பாருங்க எப்பிடி தலையை எட்டி எட்டி போஸ் குடுக்கினம் என்டு வர வர இந்திய அரசியல் வாதிகள் மாதிரி ஆகிட்டாங்ப்பா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்டா பக்கத்தில நிண்டு படம் எடுக்கவும் மாலைபோவடவும் என்டு ஒரு குரூப் போய் இருக்கிற மாதிரி இருக்கு அங்க படத்த பாருங்க எப்பிடி தலையை எட்டி எட்டி போஸ் குடுக்கினம் என்டு வர வர இந்திய அரசியல் வாதிகள் மாதிரி ஆகிட்டாங்ப்பா...

அப்ப படம் எடுக்காமல் நீங்கள் ஏதாவது செய்துபாருங்கோவன் அப்பு, கோவிக்க கூடாது நல்லது நடந்தால் நல்லதுதானே, சும்மா இராது ஏதாவது செய்து கொண்டுதானே இருக்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3736&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

செய்யிறதுல தப்பில்ல வன்னியல் இவ்வளவு சனம் காகே;க இவ்வளவு ஆhபாட்டத்த சனம் எல்லாம் செய்யேக்க சும்மா அறிக்கையோட மட்டும் நின்டிட்டு அப்ப செய்யாதiயா இப்ப செய்யபோயினம்?

அதான் என்னத்த அதிர்ந்து என்னத்த

எங்கட கை தான் எங்களுக்குதவி.........

நல்லது செய்து பெயர் வாங்குபவர் சிலர்..குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குவோர் பலர்...இதில மேல கருத்து எழுதினவர்கள் எந்த வகையை செர்ந்தவர்களென்று அவர்களே முடிவு செய்யட்டும்..

ஏதாவது ஒரு செயற்பாட்டை ஒருத்தர் செய்தா உடனே அத குறை சொல்லி அதுல நொட்டை கண்டு பிடிக்கிறதையே ஒரு தொழிலா செய்யிராங்கப்பா...தானும் ஒன்டும் செய்யாது செய்யிறவங்களையும் செய்ய விடாது

இத தான் எங்கட ஊரில சொல்லுவாங்க வைக்கல்பட்டறை..... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி பிரித்தனியா நினைத்திருந்தால் எல்லா நாடுகளையும இனைச்சு எப்பவோ தமிழர் மீதான படுகெலையை தடுத்திருக்கலாம்...

கத்தினோம் கதறினோம் கெஞ்சினோம் மவுனமாக தானே பாத்திகொண்டு இருந்தவை

சிங்களவன் நினைச்சத செய்து முடிக்கும் வரைக்கும் என்னத்த கிழிச்வை?

அப்ப அதிர வைக்காததையா இப்ப அதிர வைக்கிறம்?

இவங்களை எல்லா ஒரு மனுசர் என்டு மரியாதை கொடுத்து கூப்பிட்டு கொண்டு

கருமம் கருமம்....

அமைதியாக இருந்துபோட்டு இப்படியொரு மாநாட்டை

ஒழுங்கு செய்த அருட்தந்தைக்கு கோடி நன்றிகள்.

பின்னுகிருந்துகொண்டு நாங்களும்

இப்படியான முற்போகாளர்களின் முயற்சிக்கு உதவணும்.

ஒரு முட்டைய இட்டுப்போட்டு, கோழி ஊர்முழுக்க

'இட்டுப்போட்டன் இட்டுப்போட்டன்' எண்டு கொக்கரிக்குமாம்.

ஆமை மட்டும் ஆருக்கும் தெரியாம ஆயிரம் முட்டைகள இட்டுப்போட்டு

அமைதியாப் போயிடுமாம்.

நாங்களும் ஆமை மாதிரி இருக்க முயற்சிப்பம்.

முயலாம மட்டும் இருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3736&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

செய்யிறதுல தப்பில்ல வன்னியல் இவ்வளவு சனம் காகே;க இவ்வளவு ஆhபாட்டத்த சனம் எல்லாம் செய்யேக்க சும்மா அறிக்கையோட மட்டும் நின்டிட்டு அப்ப செய்யாதiயா இப்ப செய்யபோயினம்?

அதான் என்னத்த அதிர்ந்து என்னத்த

எங்கட கை தான் எங்களுக்குதவி.........

இமானுவேல் அடிகளாரும் இதில் இருகிறார், உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அடிகளாரும் எம்கூடவே இருந்தவர், இந்த வயதிலும் அவரது ஆர்வத்தை பார்த்து நாம் ஆச்சரியபட்டிருகிறோம், கருத்துக்களை கூறுவது தவறு இல்லை ஆனால் அதனால் நடைபெறும் செயற்பாடுகளுக்கு இடஞ்லாக இருக்கூடாது. :D

நல்லதொரு விசயம் நடந்தேறியிருக்கின்றது.கனடாவில் இருந்து ஒரு 4,5 பெயர்கள் போயிருந்தார்கள்.வானொலியில் வந்து சரித்திர பெருமை வாய்ந்தவிடயம் என்று புழுகினார்கள்.இதை ஒரு 4,5 வருடத்திற்கு முதல் நடாத்தியிருந்தால் எதனை உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

பிரபாகரன் இருக்குமட்டும் தங்களால் எதுவும் செய்யா முடியாமல் போய் விட்டது என்றமாதிரியாகத்தான் எல்லோர் கதையும் இப்ப போகுது.உலகம் தனது நிலையை மாற்றவில்லை நாங்கள் தான் இப்போ மாறியிருக்கின்றோம் அதை மெல்ல அமத்தி உலகம் இப்போ எங்கள் பக்கம் என்று கதைவிடுகின்றார்கள்

உலகம் கடைசி நிமிடம் மட்டும் எங்களை இதுதான் கேட்டது. ஒரு நாலு பேரின் சுயநலத்தால் 20 ஆயிரம் போராளிகள்,40 ஆயிரம் மக்கள்,இலங்கையில் தமிழனின் சுதந்திரம் எல்லாம் அந்த ஒரு பிடிவாதத்தால் அழிந்தது.இதற்கு கொடி பிடித்த புலம் பெயர்தமிழனுக்கும் பெரும் பங்கு இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு விசயம் நடந்தேறியிருக்கின்றது.கனடாவில் இருந்து ஒரு 4,5 பெயர்கள் போயிருந்தார்கள்.வானொலியில் வந்து சரித்திர பெருமை வாய்ந்தவிடயம் என்று புழுகினார்கள்.இதை ஒரு 4,5 வருடத்திற்கு முதல் நடாத்தியிருந்தால் எதனை உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

பிரபாகரன் இருக்குமட்டும் தங்களால் எதுவும் செய்யா முடியாமல் போய் விட்டது என்றமாதிரியாகத்தான் எல்லோர் கதையும் இப்ப போகுது.உலகம் தனது நிலையை மாற்றவில்லை நாங்கள் தான் இப்போ மாறியிருக்கின்றோம் அதை மெல்ல அமத்தி உலகம் இப்போ எங்கள் பக்கம் என்று கதைவிடுகின்றார்கள்

உலகம் கடைசி நிமிடம் மட்டும் எங்களை இதுதான் கேட்டது. ஒரு நாலு பேரின் சுயநலத்தால் 20 ஆயிரம் போராளிகள்,40 ஆயிரம் மக்கள்,இலங்கையில் தமிழனின் சுதந்திரம் எல்லாம் அந்த ஒரு பிடிவாதத்தால் அழிந்தது.இதற்கு கொடி பிடித்த புலம் பெயர்தமிழனுக்கும் பெரும் பங்கு இருக்கு.

கொடிபிடிச்சு சனம் தெருவில் இறங்காட்டி இன்னமும் இவர்கள் எம்மை திரும்பி பார்க மாட்டார்கள், ஒருக்கால் சனம் றோட்டில் இறங்கினதுக்கே எவ்வளவு மில்லியன் போயிருக்கு என்று பிரிட்டீஸ் அரசுக்குதான் தெரியும். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விசயம் நடந்தேறியிருக்கின்றது.கனடாவில் இருந்து ஒரு 4,5 பெயர்கள் போயிருந்தார்கள்.வானொலியில் வந்து சரித்திர பெருமை வாய்ந்தவிடயம் என்று புழுகினார்கள்.இதை ஒரு 4,5 வருடத்திற்கு முதல் நடாத்தியிருந்தால் எதனை உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

பிரபாகரன் இருக்குமட்டும் தங்களால் எதுவும் செய்யா முடியாமல் போய் விட்டது என்றமாதிரியாகத்தான் எல்லோர் கதையும் இப்ப போகுது.உலகம் தனது நிலையை மாற்றவில்லை நாங்கள் தான் இப்போ மாறியிருக்கின்றோம் அதை மெல்ல அமத்தி உலகம் இப்போ எங்கள் பக்கம் என்று கதைவிடுகின்றார்கள்

உலகம் கடைசி நிமிடம் மட்டும் எங்களை இதுதான் கேட்டது. ஒரு நாலு பேரின் சுயநலத்தால் 20 ஆயிரம் போராளிகள்,40 ஆயிரம் மக்கள்,இலங்கையில் தமிழனின் சுதந்திரம் எல்லாம் அந்த ஒரு பிடிவாதத்தால் அழிந்தது.இதற்கு கொடி பிடித்த புலம் பெயர்தமிழனுக்கும் பெரும் பங்கு இருக்கு.

இலங்கையில் தமிழனுக்கும் சிங்களவருக்கும் பிரச்சனை வரலாறு உள்ள காலத்தில் இருந்தே உள்ளது.

இதில் தமிழனுக்கு யார் சுதந்திரத்தை எப்போது கொடுக்க தயாராக இருந்தார்கள். தமிழன் எப்போது சுதந்திரமாக இருந்தான் என்தெல்லாம் கேள்வியாகவே இல்லாது தெளிந்த உண்மையாக இருக்கும்போது.

யாரோ நாலுபேருக்கு எதிரா எடுக்க முயற்சிக்கும் வாந்திகளை............. எடுத்துவிடுவதில் எத்தனை சந்தோசம். எந்த ஆதரமுமற்று.... வெறும் வாந்திகளாகவே இங்கு எடத்துவிடும் இந்த பினாத்தல்கள் நிர்வாகம் கண்டு வெட்டாதுபோனால் அதில் இன்னொரு சந்தோசம்.

இதற்கு அர்சுன் என்று பெயரை வைத்துவிட்டு நான் புலத்தில் இருந்து போராடபோனேன் என்று அவிட்டுவிட்டுவிட்டால் நாங்கள் அப்படியே நம்பி கேட்டுகொண்டிருப்பம்................... நீங்கள் வாந்திகளை எடுத்துகொண்டே இருங்கள்.

முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியில் தெரியுமாம் அதுமட்டுமல்ல குரைக்கிற நாய் கடிப்பதும் இல்லையாம் நான் சொல்லவில்லை முன்னையவர்கள் சொன்னார்கள். பொய்யென்று மட்டும் என்னால் சொல்லமுடியவில்லை அவ்வளவுதான்.

செமிக்காட்டி வாந்தி எடுத்தால் தான் நல்லது.

ரணில்,மகிந்தாவுடன் நடந்த பேச்சுவார்த்தை,பின்னர் எரிக் சோல்கையும் சொன்னது,கனடாவில் இருந்ந்து போய்வந்த பொப் ரே சொன்னது,பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் இதே கருத்தைசொல்லியிருந்தார்கள்.உலகமே சேர்ந்து அடிக்கப்போகின்றது அழியப்போகின்ற்றீர்கள் என்று. புலம் பெயர்ந்த சிலரே கடைசிவரை இந்தா அடியைப் பார் என்று ஆய்ந்துகொண்டிருந்தார்கள்.போன வருடம் இதேகாலத்தில் யாழில் பலர் எழுதிய இணைப்புகளை திருப்பிப்பார்க்கவும்.

ரோட்டில இறங்கினபடியால்தான் கூப்பிட்டுகதைக்கின்றார்கள் என்பது உங்களை நீங்களே நியாயப்படுத்திக்கொள்வது(ஒரு சின்ன அனுதாபம் வந்திருக்கலாம்)ஆனால் அவர்கள் தங்கள் அஜன்டாவில் வெகு தெளிவாக இருந்தார்கள் இருக்கின்றார்கள்.மிலிபான்டின் பேச்சைக் கேட்டாலே விளங்கும்.நம்பாவிட்டால் திரும்ப ஒருக்கா படத்துடனும்,கொடியிடனும் போய் பாருங்கள்.

தம்பி நான் கொஞ்சம் விளக்கம் கூடிய ஆள் பாருங்கோ.எனது நண்பர்கள் நான் திரும்பி வந்தபின் நக்கல் அடிப்பார்கள் நீயும் யோகியும் ஒரு நாள் வித்தியாசத்தில் போனீர்கள் இப்ப பார் யோகி எப்படிவந்துவிட்டான் நீ திரும்ப வந்து அகதிஅடித்திருக்கின்றாய் என்று.நான் சொல்லுவேன் சாகிறது பெரியவேலை இல்லை ஆனால் துரோகியாக அதுவும் நான் நம்பிப்போன இயக்கத்தால் சாகக்கூடாது என்று.பின்னர் யோகி மாத்தையாவின் பிரச்சனையில் ஆப்பிட்டு பின்னர் மன்னிக்கப்பட்டு வெளிவந்தார்.எனது நண்பர் லண்டனில் இருந்து போய் ஒரு மாதம் யோகியுடன் நின்றுவிட்டு வந்துவந்தார்.ஏதோ ஒரு காலத்தில் நடந்தது எல்லாம் வெளிவரும்.எல்லாவற்றையும் எழுதவும் முடியாது.

ஏன் ஏலாதுங்கோ? தகதக எண்டு எரிச்ச சாம்பலில் பளபள எண்டு காளானும் பூத்துட்டுது.. இனியும் என்ன ரகசியம்?

அட்லீஸ்ட்.. பச்சை சட்டை போட்டவர் கண்ணாடி போட்ட நெட்டை ஆளின்ட முதுகில குத்தச்சொல்லி இந்து கடவுளின் பெயரில் உள்ள தெருவில் சின்னவீடு வைத்திருக்கும் ஆளிட்ட சொன்னவர் எண்டு சுத்த பனங்கொட்டை ஸ்டைலில் எடுத்து விடவேண்டியதுதானே... :D

உலக தமிழரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

சூட்டோடு சூடாக தடைகளை நீக்க முடிந்தால் மட்டுமே உந்த அதிர்வுகள் அர்த்தமுள்ளதாக மாறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மானாடு இலங்கை அரசை அதிர வைத்து இருக்கிறது, ஒரு தாக்கத்தை உண்டு பண்ணீ இருபப்பது உண்மை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.