Jump to content

நாங்களும் வந்தட்டோம்ல!


Recommended Posts

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வணக்கம் வாங்கோ... :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சக்தி கணேஷ்.............உங்கள் வரவு நல் வரவாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் வந்தட்டோம்ல!

வருக வருக சக்தி, உங்கள் சக்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இத்துனைபேரு எனக்கு வரவேற்பு கொடுக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு( ஆவ்... ஒன்னும் இல்ல பாஸ் இது இது கனவா இல்ல நனவான்னு கிள்ளி பார்த்தேன்.)

அப்புறம் எல்லொருக்கும் நன்றி . ஜீவா ,பையன்26, Aaசான், நிலாமதி, ரதி ,பாரதிப்பிரியன், சுஜி (எல்லோரோட பேரையும் சொல்லிடுறேன் , அப்புறம் என்பேர மட்டும் சொல்லலன்னு , நீங்க கைபுள்ள மாதிரி அழக்கூடாதீல்ல!)

வெற யாராவது எனக்கு வணக்கம் சொல்லுரதுக்கு யாழ் தளத்தின் இந்து இடுக்குல மாட்டிகிட்டு இருந்தா வந்து சொல்லிடுங்க ( சொல்லாட்டி உங்க மேல என்ன வழக்கா போட முடியும்? )

நான் வைட் பண்னுரேன் !

Link to comment
Share on other sites

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

வாங்கோ வாங்கோ.......தொடக்கத்திலேயே பகிடியாக ஆரம்பித்து இருக்கிறியள் (பகிடி என்றது எங்கள் ஊரில் நகைச்சுவைக்கு இரண்டு அங்குழம் கூடவாக இருந்தால் சொல்லுவது.. இப்படியான சொல்லுகள் யாழில் அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டி வரும்)... மென்பொருள் நிறுவனத்தை நிர்வகிக்கின்றீகள் என்று வேற சொல்றியள்.. நானும் குப்பை கொட்டுவது அந்த துறையில் தான். ஒருக்கால் இந்தியாவுக்கு எட்டு வைத்தால் உங்கள் நிறுவனத்தில் ஒரு சீட்டு கிடைக்குமா (அப்படியே உங்கள் தொகுதியிலும் கிடைச்சா எம் எல் ஏ ஆகி பம்பல் அடிக்கலாம்)

Link to comment
Share on other sites

கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவத்திடிங்களே நிழலி!

ஆனால் உங்கள் வாய்க்கு அவல் கிடைக்காது, நான் என்னுடைய தொடக்கத்தில் கூறியது எல்லாம் உண்மை தான்

நிழலி! நீங்களும் அய்.டி துரையில் தான் இருக்கிர்களா! பாவம் நாம தான் இப்படின்னு நெனைச்சா ,நம்ம கூட சேருகிரவர்களும் இப்படியா? அப்புறம் மறந்த்தும் ஆபீஸ் பக்க்கம் வந்து விடாதீர்கள்( ஒன்னும் இல்ல,அங்க நானெ எப்வாவது தான் போகிறென், நீங்க போன நேரம் உங்களை அவங்க எம்.டி நினைத்து உக்கார வச்சிட்டா! நான் என்ன பண்னுரது)

அப்புறம் உங்களுக்கு எங்க இந்த விபரீத ஆசை

எங்க ஊருல எம் எல் ஏ ஆகனும்னா

சைக்கிள் சைன் சுத்தத தெரியனும்

சோடா பாட்டில் வீசனும்

குறைந்சது 10 முறையாவது ஜெயுலுக்கு பொயிட்டு வந்த்ருகனும்

ரொம்ம முக்கியம்

நீங்க ஐந்தாவது வகுப்புக்கு மேல படிச்சிருக்க கூடாது ( கவலைபடாதிங்க எங்க ஊருல எதாவது ஒரு யுனிவர்சிட்டி உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கும்)

இந்த தகுதி எல்லாம் இருந்தா தாரளமாக வாங்க!

போங்க பாஸ் அரசியல்ல இது எல்லாம் சதாரனமப்பா என நீங்கள் சொல்ல்வது எனக்கு கேட்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நாங்களும் வந்தட்டோம்ல!

-------

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

-------

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

Link to comment
Share on other sites

.

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

தெருங்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்!

வணக்கம் வாங்கோ.

yarlkavi அவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் வாங்கோ.

சுஜிஅவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் சக்தி கணேஸ். நலமா? :)

மிகவும் நலம்! நுன நிலவன்,தங்கள் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

----

சக்தி கணேஷ்,

புதிதாக இணைந்து கொள்பவர்களின் கூச்சத்தை போக்குவதற்காகாக சும்மா பகிடியாய் தான் நான் ஆச்சிரமம், சாமியார் என்று மேலே எழுதியது. :D

உங்க்களுக்கு கூச்சம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. :)

மேலும் எங்கள் ஊரில் சகலை (சகலன்) என்றால் சம்பந்தியை குறிக்கும். உங்கள் ஊரிலும் அப்படியான அர்த்தம் வருமா?

பாடசாலைகளில் மாணவர்கள் மச்சான் என்னும் சொல்லை பாவிப்பார்கள். (உங்க ஊரில் மச்சி என நினைக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.