Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டாக இருப்பதால் முதலிரவைக் கூட நடத்தாமல் ஓடி விட்டார் கணவர்- பெண் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை [^]யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார்.

இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் புகாரில்,

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த டாக்டர் மோகன்குமார் என்பவருக்கும், எனக்கும் கடந்த 6-6-08 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.10 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகையையும், மாப்பிள்ளைக்கு 3 பவுன் தங்கச்சங்கிலியும் போடப்பட்டது.

திருமணம் முடிந்த அன்றே என் கணவர் என்னை வெறுக்கத்தொடங்கினார். நான் குண்டாக இருப்பதாக கூறி, முதலிரவு அறையில் என்னை இழிவுபடுத்தினார். முதலிரவு நடைபெறவில்லை.

ஈரோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவையில் தங்கி இருந்தேன். மோகன்குமார் என்னிடம் கணவராக நடந்து கொள்ளவில்லை. முகம் கொடுத்து கூட பேச மறுத்தார்.

என்னிடம் இருந்து தப்பி ஓடுவதுபோல, திடீரென்று 14-06-08 அன்று, அதாவது திருணம் முடிந்து ஒரு வாரத்துக்குள் மோகன்குமார் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் போனில் கூட தொடர்பு கொள்ளவில்லை.

நான் கோவையில் கணவரின் குடும்பத்தாருடன் இருந்தேன். அவர்களும் எனது குண்டான உருவத்தை சுட்டிக்காட்டி கேவலமாக பேசினார்கள். அவர்களது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. என்னை வீட்டைவிட்டு விரட்டுவதையே குறிக்கோளாக கொண்டு நடந்துகொண்டனர். இதனால் நான் வேறு வழியின்றி தவித்தேன். கணவரின் குடும்பத்தாரின் மிரட்டலுக்கு பயந்து எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.

எனது கணவர் மோகன்குமார், மாமனார் சத்தியமூர்த்தி, மாமியார் ருக்மணி, கணவரின் தம்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அனுசுதா.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டும் போது அவருக்கு தெரியவில்லையா பெண் குண்டாக இருக்கிறார் என காசுக்கு ஆசைப்பட்டு கட்டிட்டார் போல :lol:

அம்மணி குண்டாக இருப்பதுதானே பிரச்சனை, மெலிந்து காட்டுவதுதானே?

பெண்களுக்கா ஆண்கள் எத்தனையோ செய்கிறார்கள்!

லண்டன் மாப்பிளைக்காக கொஞ்சம் பஞ்சி பார்க்காமல் இதை செய்யலாம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி குண்டாக இருப்பதுதானே பிரச்சனை, மெலிந்து காட்டுவதுதானே?

பெண்களுக்கா ஆண்கள் எத்தனையோ செய்கிறார்கள்!

லண்டன் மாப்பிளைக்காக கொஞ்சம் பஞ்சி பார்க்காமல் இதை செய்யலாம்தானே?

:lol::D

சாணக்கியனை வருக வருகவென வரவேற்கின்றோம்.

Edited by கிருபன்

லண்டனில மருத்துவராய் இருக்கிறவருக்கு உந்தக்காசு சில மாத சம்பளம். லண்டன் வைத்தியர் மாப்பிள்ளைக்கு மூன்று பவுண் நகை பல்லுத்தேய்க்கவும் காணாது. செய்தி நம்பத்தகுந்தாய் இல்லையே.

:huh::o

சாணக்கியனை வருக வருகவென வரவேற்கின்றோம்.

ஏன் போட்டுத்தாக்கிறதுக்கு இப்ப ஆக்கள் அகப்படுறினம் இல்லையோ.

கல்யாணம் கட்டும் போது அவருக்கு தெரியவில்லையா பெண் குண்டாக இருக்கிறார் என காசுக்கு ஆசைப்பட்டு கட்டிட்டார் போல

திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.10 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகையையும், மாப்பிள்ளைக்கு 3 பவுன் தங்கச்சங்கிலியும் போடப்பட்டது.

லண்டனில வைத்தியராம். உந்தக்காசு போதுமோ..? சிறீ லங்காவில வைத்தியர் எண்டாலே இப்ப ஒரு கோடி காசு, கொழும்பில ஒரு வீடு, தவிர மாப்பிள்ளையிண்ட எதிர்கால படிப்பு செலவு எல்லாம் கேட்கறீனம். :lol::D:huh:

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணி குண்டாக இருப்பதுதானே பிரச்சனை, மெலிந்து காட்டுவதுதானே?

பெண்களுக்கா ஆண்கள் எத்தனையோ செய்கிறார்கள்!

லண்டன் மாப்பிளைக்காக கொஞ்சம் பஞ்சி பார்க்காமல் இதை செய்யலாம்தானே?

கிழிஞ்சுதுபோ.... :lol:

செய்தி குண்டுச்செய்தியாய் இருந்தாலும் இந்தாள் திருப்பியும் வந்தது????? என்ரை தலையிலைகுண்டு போட்டமாதிரிக்கிடக்கு :huh:

இஞ்சையும் என்ரை நிம்மதி போட்டுது :D

Edited by குமாரசாமி

கனநாளைக்கு பிறகு கொஞ்சம் இணையத்தை எட்டிப்பாப்பம் என்று வந்து தவறுதலா யாழுக்குள்ளையும் வந்திட்டன் மன்னிக்கவும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனநாளைக்கு பிறகு கொஞ்சம் இணையத்தை எட்டிப்பாப்பம் என்று வந்து தவறுதலா யாழுக்குள்ளையும் வந்திட்டன் மன்னிக்கவும்...!

சீச்சீ... நான் வந்து கெட்ட எண்ணத்திலை ஒண்ணும் சொல்லேல்லை

ஏனெண்டால் உங்களை விட இப்ப..... இஞ்சை.... அஞ்சாறுபேர்

அந்தமாதிரி வெளுத்து வாங்கீனம் அதிலை நீங்கள் வந்து தோத்துப்போவியள் எண்டுதான் என்ரை மனக்கவலை :(

திருப்பி கண்டதிலை எனக்கும் பெரிய சந்தோசம் :(

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டும் போது அவருக்கு தெரியவில்லையா பெண் குண்டாக இருக்கிறார் என காசுக்கு ஆசைப்பட்டு கட்டிட்டார் போல :(

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார்.

மாப்பிள்ளை மோகன்குமார் லண்டனிலை டாக்குத்தராக (?) இருக்கும் போது......

பொம்பிளை வீட்டுக்காரர் பொம்பிளையின்ரை மெலிஞ்ச படத்தை, அல்லது பொம்பிளையின்ரை தங்கச்சியின்ரை படத்தை அனுப்பியிருப்பினம் அதைப் பார்த்து ஆள் கலியாணம் கட்ட ஓம் எண்டு சொல்லி சந்தோசமாய் வந்து, நேரிலை பார்த்தா நிலை தலை கீழாய் இருந்திருக்கும்.

அது தான் ஆள் முதல் இரவையும் நடத்தாமல், திரும்பவும் லண்டனுக்கு வந்திட்டுது.

முதல் இரவு நடத்தியிருந்தால் அனுசுதாவின் வாழ்க்கை இன்னும் மோசமாக போயிருக்கும்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடை போச்சுது எண்டு இருக்க வேண்டியது தான்.

ஒரு வேளை திருமணம், அரபிக் முறையில் நடந்துதோ?

இல்லை ஏன் கேட்கிறேன் என்றால், முகத்தை மறைச்சு தானே அவையள் கட்டி வைக்கிரவையள்...

முதலிரவு அன்று பார்த்து :lol: மயங்கி விழுந்திருப்பார்...

saudi21.JPG

wedding_iran.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ... நான் வந்து கெட்ட எண்ணத்திலை ஒண்ணும் சொல்லேல்லை

ஏனெண்டால் உங்களை விட இப்ப..... இஞ்சை.... அஞ்சாறுபேர்

அந்தமாதிரி வெளுத்து வாங்கீனம் அதிலை நீங்கள் வந்து தோத்துப்போவியள் எண்டுதான் என்ரை மனக்கவலை :lol:

திருப்பி கண்டதிலை எனக்கும் பெரிய சந்தோசம் :lol:

சிப்பும் பெயருகளும்தான் வேற.....

இருந்துவாற இடமெல்லாம் ஒன்றுதான்.

என்ன கால கட்டங்களுக்கு எற்ப சிந்தனையாக்கங்களை கக்கவேண்டுமென்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பெயர்.

முன்பு புலிகள் செல்அடிப்பதால்தான் அப்பாவி படையினர் மக்கள் மீது செல் அடிக்கினம் என்று சாணக்கியமா பேசினோமாம்....... பின்பு அவர்கள்தான் செல்லே அடிப்பதில்லையே? புலிகள் இல்லாட்டா டக்ளசும் சித்தார்த்தனும் புடுங்கிவினம் மகிந்த விடுதலையை தாம்பாள தட்டிலே ஏந்திகோண்டு நிற்கிறார் புலிகள் இல்லையெண்டால் வேறு ஒருவரிடம் கொடுக்க தயார் என்கிறார் என்றோம் இல்லையா? பிறகுதான் புலிகளும் இல்லையே....? தாம்பாள தட்டெல்லாம் எங்கே என்று கேட்பீங்கள் பாருங்கோ?

எங்களுக்கு மதிவறளுமா? அல்லது எமது வானில் விடிவெள்ளிக்குதான் பஞ்சமா?

இப்ப நீங்கள் எல்லாத்தையும் மறந்திட்டீங்கள் பாருங்கோ.......

இனி எமக்கும் ஒரு புது வாந்தி வந்திருக்கு.............. அதுதான் இந்த நாடுகடந்த தமிழுழம் வட்டுகோட்டை என்று ஏதோ புலம்புகினம்..... ஒருக்கா எடுத்துவிடுவம் எண்டுதான் வந்தனாங்களாக்கும்!

சிப்பும் பெயருகளும்தான் வேற.....

இருந்துவாற இடமெல்லாம் ஒன்றுதான்.

என்ன கால கட்டங்களுக்கு எற்ப சிந்தனையாக்கங்களை கக்கவேண்டுமென்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பெயர்.

முன்பு புலிகள் செல்அடிப்பதால்தான் அப்பாவி படையினர் மக்கள் மீது செல் அடிக்கினம் என்று சாணக்கியமா பேசினோமாம்....... பின்பு அவர்கள்தான் செல்லே அடிப்பதில்லையே? புலிகள் இல்லாட்டா டக்ளசும் சித்தார்த்தனும் புடுங்கிவினம் மகிந்த விடுதலையை தாம்பாள தட்டிலே ஏந்திகோண்டு நிற்கிறார் புலிகள் இல்லையெண்டால் வேறு ஒருவரிடம் கொடுக்க தயார் என்கிறார் என்றோம் இல்லையா? பிறகுதான் புலிகளும் இல்லையே....? தாம்பாள தட்டெல்லாம் எங்கே என்று கேட்பீங்கள் பாருங்கோ?

எங்களுக்கு மதிவறளுமா? அல்லது எமது வானில் விடிவெள்ளிக்குதான் பஞ்சமா?

இப்ப நீங்கள் எல்லாத்தையும் மறந்திட்டீங்கள் பாருங்கோ.......

இனி எமக்கும் ஒரு புது வாந்தி வந்திருக்கு.............. அதுதான் இந்த நாடுகடந்த தமிழுழம் வட்டுகோட்டை என்று ஏதோ புலம்புகினம்..... ஒருக்கா எடுத்துவிடுவம் எண்டுதான் வந்தனாங்களாக்கும்!

ஊரில சனம் கொத்துக் கொத்தாக செத்து மடியிறதைப் பொறுக்கமுடியாமல் புலத்தில உள்ளதுகள் எல்லாம் பொங்கி எழுந்து வீதியில் இறங்கியபோது

மேன்மை சாகுதேன்று சொன்னவங்கலல்லோ... சனம் செத்ததுக்கு வருந்தாமல் ஆர்ப்பாட்டம் செய்யிறதை அசிங்கமாக சித்தரிக்க நினைத்தவங்கள் இப்ப திரும்ப வாறாங்கள்.

எல்லாம் அரசியல் சாணக்கியம் என்ற நினைப்புத்தான்...

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில சனம் கொத்துக் கொத்தாக செத்து மடியிறதைப் பொறுக்கமுடியாமல் புலத்தில உள்ளதுகள் எல்லாம் பொங்கி எழுந்து வீதியில் இறங்கியபோது

மேன்மை சாகுதேன்று சொன்னவங்கலல்லோ... சனம் செத்ததுக்கு வருந்தாமல் ஆர்ப்பாட்டம் செய்யிறதை அசிங்கமாக சித்தரிக்க நினைத்தவங்கள் இப்ப திரும்ப வாறாங்கள்.

எல்லாம் அரசியல் சாணக்கியம் என்ற நினைப்புத்தான்...

தலைவணங்குகிறேன் சூறாவளி ஐயா

தங்கள் பொறுமைக்கு....

Edited by விசுகு

லண்டனில மருத்துவராய் இருக்கிறவருக்கு உந்தக்காசு சில மாத சம்பளம். லண்டன் வைத்தியர் மாப்பிள்ளைக்கு மூன்று பவுண் நகை பல்லுத்தேய்க்கவும் காணாது. செய்தி நம்பத்தகுந்தாய் இல்லையே.

உங்கள் அனுபவம் பேசுதா?

லண்டன் வைததியரின் சகோதரிக்கு இந்த நிலமை வந்திருந்தால் அதன் வேதனை என்ன என்று அவருக்கு அப்போ புரிந்திருக்கும். இல்லை இவர் குண்டாக இருக்கின்றார் என்று இவரின் மனைவி முதலிரவு கூட நடத்தாமல் இவரைப் போல் ஓடி இருந்தால் அன்று தெரியும் வேதனை என்றால் என்ன என்று. ஒரு பெண்ணின் வெளி அழகை மட்டும் ரசிக்கும் இப்படியான கயவர்களுக்கு இதயம் என்ற ஒன்று இருக்க முடியுமா? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவம் பேசுதா?

உங்கள் கருத்து நகைச்சுவைக்காக என்றால் சரி.இல்லை என்றால் உங்கள் கருத்துக்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பு வீணா? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.