Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மன்மோகன் சிங் கலைஞரை கேட்டுள்ளார்!!!!!

Featured Replies

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மன்மோகன் சிங் கலைஞரை கேட்டுள்ளார்!!!!!

முக்கிய-செய்திஉப-கண்டம்இணைய-பதிப்புமலேசிய நிருபர்

வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010

இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கருணா நிதியினை ஆலோசனை வழங்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். கருணா நிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவர்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ ஓர் தீர்வு கிடைக்க நாம் விரும்புகின்றோம் இது தொடர்பாக உங்கள் ஆலோசனையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங். கடந்த மூன்றாம் திகதி கலைஞருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. .

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க மாட்டேன் என்று சொன்ன கலைஞரே!இப்பொழுது விடுதலைப்புலிகள் இல்லை(?)தமிழீழம்தான் ஒரே தீர்வு துணிந்து என்று சொல்லி உங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ளுங்கள் பார்க்கலாம். இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பேன் என்று சொன்ன ஜெயலலிதாவும் எதிர்க்க மாட்டார்.காங்கிரசைத் தவிர எல்லாக்கட்சிகளும் ஆதரவளிக்கும் இத்தீர்வை முன் மொழியுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பலா அடி ... யார் யாருக்கு தீர்ப்பு சொல்வது... தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு மானில சபைத் தேர்தல் விரைவில் வர இருக்கின்றது.

சிங்கும் கருணா நிதியும் ஒருவருக்கொருவர் நாடி பிடித்துப் பார்க்கின்றார்கள்.

இதையெல்லாம் நம்பி நாம் இன்னொருமுறை ஏமாற வேண்டுமா?

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா ராகுல்ன்னு பின்னாடி திரியும் இவருக்கென்ன திடீர் ஈழத்தமிழர் பாசம்? மீதி இருப்போரையும் அமுக்கவா?

தமிழருக்கு என்ன தீர்வு.? இப்படியான கேள்வியே பூச்சாண்டி காட்டும் வேலைதான். முடிந்தால் தமிழருக்கு ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்க்கு என்ன தீர்வென்பதை 2009 இனக்கொலை யுத்தத்தின் உக்கிரத்தில் கொழும்பில் இந்திய இலங்கை அதிகாரிகளின் இணைப்புப் பாலமாக இருந்த ஒரு இந்திய அதிகாரி கூறுவதைக் கேழுங்கள், பிறகு இந்தியா வைத்திருக்கும் தீர்வு என்னவென்று உங்களுக்கே புரியும்......

"ஐரோப்பியர்கள் சிங்கள அரசிற்கெதிராக போர்க்குற்ற விசாரனைகளைச் செய்ய முடியும் என்று கனவு காண்கிறார்கள், என்னே ஒரு அறியாமை"

" நாம் சிங்களவர்களுக்கு இனிவரும் காலங்களில் எவ்வாறு சாதுரியமாக, தமது செயற்பாடுகளை மிகவும் ரகசியமாக முன்னெடுக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம், ஆனால் அவர்கள் எல்லாவற்றையுமே பகிரங்கப்படுத்தி விட்டார்கள்"

"ஆனால் அவர்களிடம் தமிழர்க்கான தீர்வு எதுமே இல்லையென்று நாங்கள் நினைக்கவில்லை, ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது"

" அவர்கள் ஏற்கனவே தமிழர் பிரச்சனையை திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் தீர்த்துவைத்திருப்பதைக் கவனியுங்கள், இந்த மாவட்டங்கள் எதிலுமே தமிழர்கள் இன்று பெரும்பான்மையாக இல்லை"

"இவ்வாறே தமிழர்கள் தமது தாயகமான வட மாகாணத்திலும் சிறுபான்மையினராக்கப்படுவார்கள். ஆனையிறவிற்கு வடக்கே இடம்பெறப்போகும் புதிய சிங்களக் குடியேற்றங்களுடன் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கும்"

"இன்னொரு பத்துவருடத்தில் பாருங்கள், தமிழரின் பிரச்சனை என்பது இந்திய உபகண்டத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்று பின்னர் அழிந்து போன ரத்த வரலாறாக மாறிவிடும்"

"எமது கரங்களில் படிந்துள்ள ரத்தக்கறை பற்றிப் பேசலாம், உண்மையிலேயே அருவருக்கக் கூடியதுதான், ஆனால் வரலாற்றில் எமது கரங்களில் ரத்தக்கறை படிந்தது இதுவே முதல்தடவையுமல்ல"

"எங்கள் வாரத்தைகளை நம்புங்கள், இந்த அழிவு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, ரத்தம் ஒருபோதுமே கறைகளை விட்டுச் செல்வதில்லை" :lol:

  • தொடங்கியவர்

இந்தியாவை அசிங்கபப்டுத்தும் சில காரியங்களை மஹிந்த செய்து வருகின்றார். ஆகவே மஹிந்தவை சும்மா வெருட்டுவதற்கும் இந்த அறிக்கைகள் உதவும் என்|று சிங் நினைக்கின்றார் போல. அண்மைய மாலைதீவு விவகாரம் இப்போ சூடு பிடிக்கின்றது. மாகைதீவுக்கு ஐக்கிய நாடுகளை தலையிடும்படி இந்தியா பான்கி மூனை கேட்டிருக்கு. ஏனென்றால் மஹிந்த அங்க போனது இந்தியாவிற்கு பிடிக்க்வில்லையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய பேப்பர் போடுங்க என்று டில்லியில் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் தவமாய் தவம் இருக்கிறாராம் ஒரு ஏமாந்த சோனகிரி. அவரிடம் விசாரித்தபொழுது தமிழக முதல்வர் கடிதம் மேல் கடிதம் போடுகிறார். அதை எல்லாம் பிரதமர் என்றாவது ஒரு நாள் எடைக்கு போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். சரி இதற்காக மற்ற வீடுகளுக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு சொன்னார் நாலு தெரு சுத்தினால் தான் 100 கிலோ பேப்பர் கிடைக்கும். ஆனால் இந்த கடிதங்கள் எப்படியும் பத்து டன் எடையாவது இருக்கும். நாலு தெரு சைக்கிளை தள்ளிக்கிட்டு சுத்துவதை விட இங்க நாலு நாள் உட்கார்ந்து தேத்திடலாமே என்று சொன்னார். பாருங்கப்ப வடநாட்டுகாரனின் விவரமான புத்தியை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்க்கு என்ன தீர்வென்பதை 2009 இனக்கொலை யுத்தத்தின் உக்கிரத்தில் கொழும்பில் இந்திய இலங்கை அதிகாரிகளின் இணைப்புப் பாலமாக இருந்த ஒரு இந்திய அதிகாரி கூறுவதைக் கேழுங்கள், பிறகு இந்தியா வைத்திருக்கும் தீர்வு என்னவென்று உங்களுக்கே புரியும்......

"ஐரோப்பியர்கள் சிங்கள அரசிற்கெதிராக போர்க்குற்ற விசாரனைகளைச் செய்ய முடியும் என்று கனவு காண்கிறார்கள், என்னே ஒரு அறியாமை"

" நாம் சிங்களவர்களுக்கு இனிவரும் காலங்களில் எவ்வாறு சாதுரியமாக, தமது செயற்பாடுகளை மிகவும் ரகசியமாக முன்னெடுக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம், ஆனால் அவர்கள் எல்லாவற்றையுமே பகிரங்கப்படுத்தி விட்டார்கள்"

"ஆனால் அவர்களிடம் தமிழர்க்கான தீர்வு எதுமே இல்லையென்று நாங்கள் நினைக்கவில்லை, ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது"

" அவர்கள் ஏற்கனவே தமிழர் பிரச்சனையை திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் தீர்த்துவைத்திருப்பதைக் கவனியுங்கள், இந்த மாவட்டங்கள் எதிலுமே தமிழர்கள் இன்று பெரும்பான்மையாக இல்லை"

"இவ்வாறே தமிழர்கள் தமது தாயகமான வட மாகாணத்திலும் சிறுபான்மையினராக்கப்படுவார்கள். ஆனையிறவிற்கு வடக்கே இடம்பெறப்போகும் புதிய சிங்களக் குடியேற்றங்களுடன் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கும்"

"இன்னொரு பத்துவருடத்தில் பாருங்கள், தமிழரின் பிரச்சனை என்பது இந்திய உபகண்டத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்று பின்னர் அழிந்து போன ரத்த வரலாறாக மாறிவிடும்"

"எமது கரங்களில் படிந்துள்ள ரத்தக்கறை பற்றிப் பேசலாம், உண்மையிலேயே அருவருக்கக் கூடியதுதான், ஆனால் வரலாற்றில் எமது கரங்களில் ரத்தக்கறை படிந்தது இதுவே முதல்தடவையுமல்ல"

"எங்கள் வாரத்தைகளை நம்புங்கள், இந்த அழிவு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, ரத்தம் ஒருபோதுமே கறைகளை விட்டுச் செல்வதில்லை" :lol:

சிகரெட் ஊதி முடிப்பதுக்குள் எல்லாவற்றையும் முடிப்போம் என்று சொன்னவர்களும் இந்தியர்கள்தானே..! வாய்ப்பேய்ச்சிலும் சகுனி வேலையிலும் விண்ணர்கள்.. மற்றும்படி வீணாப் போனவர்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"இன்னொரு பத்துவருடத்தில் பாருங்கள், தமிழரின் பிரச்சனை என்பது இந்திய உபகண்டத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்று பின்னர் அழிந்து போன ரத்த வரலாறாக மாறிவிடும்"

அப்படியே புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழரிடையேயும் முக்கியமில்லாமல் போய்விடும்.

தமிழரை ஏமாற்றவே விபச்சாரியின் எடுபிடிக்கு கொலைஞரின் ஆலோசனை தேவைப்படுவதாக நாடகம். தமிழ் நாடு தமிழன் வழமைபோல் ஏமாந்து போவானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.