Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

Featured Replies

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே! அதன்

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

ஆ… ஆ… தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

பாடல் மூலம்: இசைக்கு ஏது எல்லை | வர்ணம் நுண்கலைக் கல்லூரி, கனடா

இணைப்பு மூலம்: கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே! அதன்

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

ஆ… ஆ… தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

பாடல் மூலம்: இசைக்கு ஏது எல்லை | வர்ணம் நுண்கலைக் கல்லூரி, கனடா

இணைப்பு மூலம்: கரும்பு

உண்;மை வாழ்க்கையைச் சொல்லும் கற்பனை கலக்காத கருத்தான வரிகள்!அனுபவித்;துப் பாடியிருக்கிறார் பாடகர். பாடல் வரிகள் யார்? பாடியவர் யார் என்று எழுதி விடுங்கள். இணைப்புக்கு நன்றிகள்,

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்...இணைப்பிற்கு நன்றி.

புலவர், இந்தப்பாடலை எழுதியது 'வர்ண ராமேஸ்வரன் அவர்களும், அவரது நண்பர் சடகோபனும்' என 'வர்ண ராமேஸ்வரன்' அவர்களினால் 'கானாபிரபாவுடனான' செவ்வியில் கூறப்பட்டு உள்ளது:

நண்பர் சடகோபனும்,நானும் இணைந்து எழுதிய பாடல். அது “வேப்ப மரக்காற்றே நில்லு” எனும் பாடல் அது. இடப்பெயர்வை அனுபவித்த அத்தனைபேருக்கும் அதன் வலி புரியும்.

மூலம்: மடத்துவாசல் பிள்ளையாரடி | கானாபிரபா

  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர் பிரபல பாடகர் வர்ணராமேஸ்வரன்.இணைப்புக்கு நன்றி கலைஞன்.

ஆதிரை சிவபாலன்.

http://www.isaiyarangam.com/videos.html

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு தகவலுக்கு நன்றி !

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதைத் தனிமையிலிருந்து கேட்டால் தானாகவே கண்ணிலிருந்து நீர் கொட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணப்பிற்கு நன்றி தம்பி

மனதை வருடும் நினைவுகள் மீண்டும்.................

  • கருத்துக்கள உறவுகள்

வலிமிகுந்த களத்தில்தான் வலிமையான பாடல் ஜனிக்கும்!

கருத்தான வரிகள், சத்தான குரல்!

பாடியவருக்கும், இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!

இணைப்புக்கு நன்றி குருஜி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

வேதனையான வரிகள். இணைப்பிற்கு நன்றி கலைஞன்.

  • 10 months later...
  • தொடங்கியவர்

... இப்படியான பாடல்களை தவிர்க்க விரும்புவது .. முடியவில்லை ... வலிகள் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாடலை பலதடவைகள் தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன் முடியவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வீர்களா? :( நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை,

நீங்கள் இணைத்த பாடலை, தனித் தலைப்பில் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே....

கிழக்குலக இசையையும், மேற்குலக இசையையும் தனித்தனியான.. நேரங்களில் கேட்பது தான்... பொருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலை பலதடவைகள் தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன் முடியவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வீர்களா? :( நன்றி.

இந்த இணைப்பில் காணப்படும் மென்பொருளைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன் (யூரீயூப்பில் இருந்து தரவிறக்கம் செய்தேன்)

http://tamilcomputerinfo.blogspot.com/2011/06/250.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FyfPVo+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%29

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பில் காணப்படும் மென்பொருளைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன் (யூரீயூப்பில் இருந்து தரவிறக்கம் செய்தேன்)

http://tamilcomputerinfo.blogspot.com/2011/06/250.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FyfPVo+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%29

சரிவரவில்லை.....மீண்டுமொருமுறை முயற்சிக்கின்றேன்.தகவலுக்கு நன்றி கிருபன்.

  • தொடங்கியவர்
real playerஐ இலவசமாக தரவிறக்கம் செய்தால் அதில் காணொளிகளிற்கு மேல் மவுசை வைக்கும்போது தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இணைப்பை காட்டும், அதை அழுத்தும்போது உங்கள் கணணியில் மை வீடியோஸ் பகுதியில் குறிப்பிட்ட காணொளிகள் சேமிக்கப்படும். காணொளிகளை தரவேற்றும் தளங்களில் உதாரணமாக யூரியூப் டெய்லிமோசன், பேஸ்புக் இல் கணக்குகள் காணப்பட்டால் மீண்டும் உங்கள் கணணியில் இருந்து சமூக வலைத்தளங்களிற்கு தரவேற்றம் செய்யலாம்.

சரிவரவில்லை.....மீண்டுமொருமுறை முயற்சிக்கின்றேன்.தகவலுக்கு நன்றி கிருபன்.

http://www.megaupload.com/?d=ETWWH6PC

இந்த இணைப்பில் "வேப்பமரகாற்றே நில்லு" என்னும் பாடலை இரு வேறுகுரலில் இணைத்துள்ளேன் தரவிறக்கிகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரவுக்கு நன்றி சிறி.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கலைஞன்.

களியாட்டங்களுக்காக இலங்கை போகிறவர்களுக்கு ஒவ்வொரு குறுந்தகடு பிரதி பண்ணி கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி கலைஞன்.

களியாட்டங்களுக்காக இலங்கை போகிறவர்களுக்கு ஒவ்வொரு குறுந்தகடு பிரதி பண்ணி கொடுக்க வேண்டும்.

போறதுகளுக்கு பாட்டின்ரை அர்த்தம் எங்கை தெரியப்போகுது?

பாட்டை நல்ல சவுண்டாய்ப்போட்டுட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடினாலும் ஆடுங்கள். சூடுசுரணை இல்லாததுகள்.

  • 8 years later...
On 8/3/2010 at 7:28 AM, கலைஞன் said:

https://www.youtube.com/watch?v=_tDz02jWZbw

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

 

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

 

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

 

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

 

 

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

 

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

 

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

 

உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,

 

முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து,

 

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

 

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

 

குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே! நாங்கள்,

 

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே! நாங்கள்,

 

கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!

 

 

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

 

 

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

 

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

 

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

 

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

 

நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி, வாடும் வயிற்றை என்ன செய்ய?

 

காற்றை அள்ளித் தின்றுவிட்டு, கையலம்ப தண்ணி தேட!

 

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

 

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

 

பக்கத்திலே குழந்தைவந்து பசித்து நிற்குமே! அதன்,

 

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே! அதன்

 

பால்வடியும் முகமதிலும் நீர் நனையுமே!

 

 

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,

 

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

 

வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?

 

வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

 

ஆ… ஆ… தந்தானானே தானே னானே னா..

 

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

 

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

 

ஓ.. ஓ.. தந்தானானே தானே னானே னா..

 

 

பாடல் மூலம்: இசைக்கு ஏது எல்லை | வர்ணம் நுண்கலைக் கல்லூரி, கனடா

இணைப்பு மூலம்: கரும்பு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.